Monday 31 August 2009

வன்முறை புகார் - அலறும் ஆண் கொத்தடிமைகள்

எனக்கு வந்த கடிதத்தை இங்கே பிரசுரிக்கிறேன்.

அன்புள்ள வின்சி,

உங்கள் வலை பூ என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது. நீங்கள் பெண்களின் உயர்ந்த உண்மை நிலையையும் ஆண்கள் எப்படி எல்லாம் பெண்கள் மீது வன்முறை செய்கிறார்கள் என்பதையும் மிக தெளிவாக விளக்க்குகிறீர்கள். நிச்சயமாக ஆண்கள் பெண்களின் அடிமைகள் என்பதை நான் முழுக்க நம்புகிறேன். என்னுடைய வாழ்வில் நடந்த சம்பவத்தை இங்கே விளக்குகிறேன். படித்து பதில் எழுதுங்கள்.

வின்சி என் பெயர் பிரியா. நான் ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியக பணியாற்றுகிறேன். என்னுடைய முறை பையன் பாஸ்கர். என்னை விட ஐந்து வயது சின்னவன் என்னை காதலித்தான். எனக்கு அது கோமாளித்தனமாக தெரிந்தது. ஆனால் அவன் என்னை காதலிப்பதாகவும் என் மீது பையித்தியமாக இருப்பதாகவும் சொன்னான். ஒரு நாள் என் உள்ளாடைகளை எடுத்து முகர்ந்து பார்த்தபடி இருந்தபோது கையும் களவுமாக பிடித்தேன். என் காலில் விழுந்தான். என்னை விட்டு போக மனம் இல்லை எனவும் எனக்கு அடிமையாக இருக்க விரும்புவதாகவும் சொன்னான். பன்னிரண்டாம் வகுப்பு பெயிலானவன். அவன் நன்றாக படிக்காமல் நல்ல வேலை கிடைக்கவில்லை. நான் அவரை வீட்டோடு மாப்பிள்ளை அதாவது வேலைக்காரன் – கொத்தடிமை ஆக்க நினைத்தேன். அவனிடம் விருப்பத்தை சொன்னேன். அதற்காகவே காத்திருந்தது போல் ஒத்துக்கொண்டான்.










நான் டாயிலட் யூஸ் பண்ணப்புறம் உள்ள போய் Flush பண்ணி விடணும் புரியுதா?




வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க வேண்டும்.
என்னுடைய அம்மா அதாவது அவருடைய மாமியார் மற்றும் என்னுடைய அக்காவை அனுசரித்து போக வேண்டும்.
வீட்டு வேலைகள் எல்லோருடைய துணி மணிகளை துவைத்து போட வேண்டும். டாயிலட் கழுவுவது முதல் வாசல் தெளிப்பது வரை எல்லாம் செய்ய வேண்டும்.
என் அக்கா அம்மா நான் உட்பட காரில் வெளியே சென்று வீடு திரும்பி ஹாரன் சத்தம் கேட்டவுடன் கேட் திறந்துவிட வேண்டும்.
கழுத்தில் தாலி கட்டிக்கொள்ள வேண்டும்.
நான் உண்ட எச்சில் தட்டில் தான் சாப்பிட வேண்டும்.
என் ஆடைகளை என் அனுமதி இல்லாமல் தொடக்கூடாது.
வீட்டை விட்டு வெளியே போக கூடாது
இப்படி நிறைய சட்ட திட்டங்களை வகுத்தேன். ஒன்றுக்கும் உதாவாத அவன் எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டான். திருமணம் முடிந்து என் சட்ட திட்டங்களின் படி நடந்துகொண்டான். என் அக்காவும் அம்மாவும் அவனை நிறைய வேலை வாங்கினார்கள். நான் பெரும்பாலும் அலுவலகத்திலிருந்து தாமதமாக தான் வீட்டுக்கு வருவேன். என் அம்மா தான் அவனை முழுவது கண்டித்து வேலை வாங்கி வந்தார். அவனும் சலிக்காமல் எல்லா வேலைகளையும் செய்வான்.
இரவில் என் ஆடைகளை கொடுத்தால் முகர்ந்து பார்த்துவிட்டு கட்டிலுக்கு அடியில் போய் படுத்துக்கொள்வான்.

என் அக்கா மிகவும் அரகன்ட். அவளுடைய தோழிகளுடன் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் பார்ட்டி நடத்துவாள். நான் இரவில் சில சமயம் கலந்துகொள்வேன். அப்போது அவர்களின் தோழிகள் முன் இவனை சுக்கு நூறாக கிழிப்பாள். இவன் பதிலேதும் பேசினாள் அவ்வளவு தான். சில சமயம் அடித்தும் விடுவாள். என்னிடம் வந்து புகார் சொல்வான். நான் திருமண சட்ட திட்டத்தின்படி என் அம்மா அக்காவை அனுசரித்து போக வேண்டியது உன் கடமை என்பேன். அதற்கு மேல் எதுவும் பேச மாட்டான். கிட்ட தட்ட் எங்கள் வீட்டில் ஒரு அடிமை போலவே வைத்துக்கொண்டோம்.

மூன்று மாதம் கழித்து அலுவல் மித்தமாக நான் அமெரிக்க செல்ல வேண்டியிருந்தது. நான் போன பிறகு என் கணவனின் நடத்தையில் மாற்றம் இருப்பதாகவும் முன்பு போல் வேலைகள் செய்வதில்லை எனவும் கீழ்படிதல் இல்லை எனவும் என் அம்மா சொன்னாள். நான் போனில் என் கணவனை கண்டித்தேன். இவ்வாறு நடந்துகொண்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டினேன். பிறகு இரண்டு மூன்று நாள் ஒழுங்காக வேலை பார்ப்பான் பிறகும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதை. அதிக வேலைகள் மத்தியில் என் கணவனை கண் காணிப்பது கடினமாக இருந்தது. அப்போது தான் ஒரு நாள் அந்த பூதாகர சம்பவம் நடந்தது.

என் அக்காவின் தோழிகள் ஒரு வீட்டில் தங்கியிருந்தார்கள். அந்த ஹாஸ்டலில் திடீரென வேலைக்காரி வரவில்லை.அதனால் பாஸ்கரை அவர்களின் வீட்டுக்கு போய் வீட்டை சுத்தம் செய்து அவர்களின் துணி மணிகளை துவைத்து போட்டுவிட்டு வரும்படி என் அக்கா சொல்லியிருக்கிறார்ள். அதற்கு அவன் முடியாதென்றிருக்கிறான். பிறகு இருவருக்கும் வாக்குவாதம் முற்றிப்போய் என் அக்கா பாஸ்கரை செமத்தையாக அடித்துவிட்டாள். கோபத்தில் பாஸ்கர் என் அக்கவை நோக்கி கெட்ட வார்த்தையில் திட்ட அது என் காதுக்கு வந்தது. எனக்கு பயங்கர கோபம். ஒரு வாரத்தில் சென்னை வந்தேன்.

பாஸ்கர் என்னிடம் மன்னிப்பு கேட்டான். நான் விடவில்லை. என் அக்கவையும் என் அம்மாவையும் கெட்ட வார்த்தையில் திட்டிய அவனை தண்டிக்க நினைத்தேன். என் அக்காவுடன் போய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் அவனை கைது செய்து கொண்டு போனார்கள். எனக்கு மனது கேட்கவில்லை. ஒரு வாரத்தில் வெளியே கொண்டு வந்தேன். இப்போது ஒரு பெண் நினைத்தால் எப்படி எல்லாம் தன்னை ஒழுக்க நெறிக்குள் கொண்டு வரலாம் என்பதை உணர்ந்தவன் ஆனான்.இப்போது என் அக்காவின் செருப்பை நக்க சொன்னால் கூட பவ்வியமாக நக்குகிறான் என் கொத்தடிமை கணவன். ஹா ஹா ஹா


இப்படிக்கு பிரியா


vincyontop@gmail.com

6 comments:

Anonymous said...

ஒண்ணுமே புரியலே உலகத்திலே ...என்னவோ நடக்குது , மர்மமாய் இருக்குது ..அம்மணி பிரியா நீங்க எந்த ஊரு?..

அருண்
9382635000
karmoulds@yahoo.com

puli said...

இந்த வலைபூவில் ஒரு மிதமிஞ்சிய நாடகதனமும், கற்பனை வளமும், மன விகாரமும் தெரிகிறது.

Anonymous said...

அன்பு தோழி விண்ஸி என் பெயர் லாவண்யா நான் வங்கியில் பணி புரிகிறேன் என் காதலன் பெயர் விஜய்குமார் அவன் என்னிடம் வந்து ஒர் ஆசை உள்ளது என்று சொன்னான் நான் கேட்ட போது அவன் ஆடை அணிந்து பர்க்க வேண்டும் கூறினான்.நான் ஏன் அவனது பேண்ட்,சட்டைஎல்லாம் அகற்றிவிட்டு அவனை கிண்டல் செய்யாமல் அவனுக்கு என் தாவணி பாவடைமற்றும் உள்ளாடையும் அவனுக்கு கட்டிவிட்டேன்.பின் இருவரும் ஜோடியாக தெருவில் சென்றோம்.அவன் உண்மையில் நீஜபெண்ணை போல இருந்தான். இதை போல உங்கள் பாய்பிரண்டுக்கு இரகசிய ஆசை இருந்தால் அவர்களை கேலி செய்யாமல் ஆவர்களுக்கு உதவி செய்யுங்கள்.பெண்ணே TOP ஆண் DOWN .பெண்அடிமை போக வேண்டும் ஆண் அடிமை வரவேண்டும் ஏனது ஆசை தோழி விண்ஸி

Anonymous said...

ஆண்கள் அடிமை என்பதற்கு நானும் ஓரு சாட்சி .என் பெயர் நிஷா , நான் வினய் என்பனை திருமணம் செய்துக்கொண்டேன் .அவன் வீட்டோ மாப்பிள்ளையை வந்தான் நான் வேலை பார்க்கிறேன். அவனுக்கு வேலை கிடைக்க வில்லை .இந்த நிலையில் அவன் வீட்டு வேலை செய்யும் படி கட்டளையிட்டேன்.அவன் முதலில் மறுத்தான். பின் வேலை செய்ய அரமித்தான். 6மாதமாக சமையல் செய்துவது ,என் துணிகளை துவைப்பது என வேலை செய்து வருகிறன். எங்கள் வீட்டின் அடிமையாக மாறிவீட்டான் .அவன் என்னிடம் பேண்ட் சார்ட் வாங்கி தரும்படி கேட்டேன். நான் சொன்னான் துணிலொல்லம் வாங்கி தர முடியாது என்னுடைய புடவை சுடிதார் கட்டி பழகிக்கொள் .என சொன்னேன் .வேறு வழியின்றி சரி என்று கூறினான். எங்கள் வீட்டின் நாயையை போல அடிமையாக வாழந்துவருகிறன்.

பிரவீன் said...

நான் ஒரு ஆண் ,நான் பெண்களுக்கு அடிமையாக எருகேரேன், என்னக்குபெண்கள்மேல்மிகவும்மரியாதையை உள்ளது. அவர்களை நான் தெய்வமாக நெனைத்து வழிபடுகேறேன். நான் உங்கள் படத்தின் கீழ் உங்கள் நாயைபோல் கொததிமை யாக இருபேன்.

பிரவீன் said...

நான் ஒரு ஆண் ,நான் பெண்களுக்கு அடிமையாக எருகேரேன், என்னக்குபெண்கள்மேல்மிகவும்மரியாதையை உள்ளது. அவர்களை நான் தெய்வமாக நெனைத்து வழிபடுகேறேன். நான் உங்கள் படத்தின் கீழ் உங்கள் நாயைபோல் கொததிமை யாக இருபேன்.