Monday 30 November 2020

எழுதலாமா?

 நான் மீண்டும் எழுதவேண்டும் என்று எத்தனை பேர் விரும்புகிறீர்கள்

Friday 2 November 2018

மீ டூ (Mee too)

மீ டூ இயக்கம் ஒரு அசாத்திய இயக்கம். அதை நாம் இரு கரம் கூப்பி வரவேற்க வேண்டும். பல திமிர் பிடித்த ஆண்களின் கோமணத்தை உருவிவிடும் அற்புதமான இயக்கம். உன் லிப்ஸெ ஆர்கன் மாதிரி தான் இருக்கு அதனால கிஸ் பண்ணிட்டேன் என்று ஒரு பெண்ணின் உதட்டை கூட ஏதோ போக பொருளாக பார்க்கத்தூண்டி எப்போதும் பெண்களை அவர்களின் உடலை தங்கள் சுகத்திற்கு எப்படி எல்லாம் அனுமதியின்றி, அனுமதியோடு, மிரட்டி, உருட்டி, காதல் பேசி , பணத்திற்காக, வாய்ப்பிற்காக என நக்கி பிழைக்கும் ஆண்கள் கூட்டத்தை கூண்டோடு காலி செய்கிற இந்த இயக்கத்தை நான் பெரிதும் வரவேற்கிறேன்.


இந்த இயக்கம் வந்ததிலிருந்து அவனவனுக்கு கிலி ஏறுகிறது. பி.பி. எகிறுகிறது. எங்கே நாம் பக்கத்து வீட்டு கொடியில் காய்ந்த உள்பாவாடையை பத்து வருடத்திற்கு முன்பு மோந்து பார்த்த வரலாறை வெளியே விட்டு நமது நாடாவை உருவிவிடுவார்களோ என்று நாடெங்கும் அலறி அடித்து திரிகிறார்கள். இவ்வளவு குற்றம் செய்தீர்களே இப்போது அனுபவியுங்கள்.


அடுத்ததாக "ஏன் அப்போது சொல்லவில்லை, ஏன் 10 வருடம் கழித்து சொல்கிறீர்கள்?" என்று கேட்கிறார்கள். "டேய் எங்களுக்கு எப்போ மூடு வருதோ அப்போ வேளியே சொல்லுவோம்டா.....நீங்க முதல்ல ஒழுங்க இருங்க" என்று தான் பதில் கூறவேண்டும்.


அடுத்து ஆதாரம் இல்லாமல் சொல்கிறோம் என்கிறார்கள். ஆதாரமில்லாமல் தானே பல பெண்களோடு பாயாசம் குடித்துவிட்டு பஞ்சாயத்தில் அபராதம் கட்டி அலேக்காக திரிந்தீர்கள். டி.என்.ஏ டெஸ்ட் என்று ஒன்று வருவதற்கு முன்பு வரை, எத்தனை பெண்களை கெடுத்துவிட்டு, அதை நான் தான் செய்தேன் என்று என்ன ஆதாரம் இருக்கிறது என்று அபலை பெண்களை கண்ணீர் விட வைத்தீர்கள்.

ஒரு பெண்ணை கற்பழித்துவிட்டு அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேட்டு அந்த பெண்ணை அழ வைத்து கேவலப்படுத்தி கூனிக்குறுகும்படி நிர்பந்தித்து இன்பம் கண்ட சாடிஸ்ட் கூட்டம் இன்று ஆதாரம் கேட்டு கொக்கரிக்கிறது.


மீ.டூ இயக்கத்தின் சாதனையே, முன்பெல்லாம் ஒருவன் என்னை கெடுத்துவிட்டன் என்று பெண் அவமானப்பட்டு அழுவதாக இருந்த காலம் போய் இன்று அவன் என் பேன்டீசை மோந்து பார்த்தான் என்று பகிரங்கமாக சொல்கிற போது கூனி குறுகி ஓடி ஒழிந்து அவமானப்படுவது இந்த ஆண் வர்க்கம், இந்த மாற்றத்தை இன்று சமுதாயத்தில் ஏற்படுத்தியதே முதல் வெற்றி.

ஒரு பெண்ணை ருசி பார்த்தேன் என்பதை ஆண் திமிரோடு சொல்லிக்கொண்டிருந்த காலம் போய், ஐய்யோ அவளை கால் விரல் நகத்தை கூட அனுமதியில்லாமல் தொட்டுவிட்டால் முகத்தில் சாணி அடித்து காறி உமிழ்ந்து கழுவில் ஏற்றும் இந்த முறை வரவேற்கத்தக்கது.


பெண்களோடு சல்லாபித்து குழந்தையே கொடுத்துவிட்டு எந்தா ஒரு குற்ற உணர்வும் இல்லாமல் ஆண் திமிரோடு சமுதாயமும் அவனை ஏதோ ஒலிம்பிக்கில் மெடல் வாங்கிய வீரனை போல தாங்கி அந்த பெண்ணை ஏதோ ஒழுக்கம் கெட்டவள் போல் எள்ளி நகையாடி இன்பம் கண்ட சமுதாயம் இன்று ஆணை நடுவீதியில் நிற்க வைத்து அம்மணமாக ஓட விடுகிறது. இது வியக்கத்தக்க மாற்றம். இந்த மாற்றம் தொடரவேண்டும். அவன் என்னை பாலியல் ரீதியாக சீண்டினான் என்று பெண்கள் தைரியமாக சொலதும் அதற்கு ஆதரவுகள் குவிவதும், அப்படி சொல்லப்பட்ட ஆண் தனிமைப்படுத்தப்படுவதும், அவமானப்படுத்தப்படுவதும் மிக சரியான மாற்றம். இத்தனை நாள் பாலியல் ரீதியாக நம்மை துன்புறுத்திவிட்டு அவர்கள் குஜாலாகவும் நாம் கூனி குறுகியும் திரிந்த காலம் போய்விட்டது.



Related image


வாலாட்டினா, வாழ்க்கை பூரா தலையை தொங்க போட்டு திரியவேண்டியது தான் என்பதை உணர்த்தி உரக்கச்சொல்லும் இயக்கம், வாழ்த்துக்கள்.


அடுத்து மீ.டூ. புகாரை எப்படி கையாள வேண்டும். எப்படி சட்டங்கள் இயற்றவேண்டும் என்று தோழிகளோடு விவாதித்தபோது, விசித்தரமான பல ஐடியாக்கள் தோன்றின. அவற்றை கேட்கிற போது சிரிப்பாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், ஐயோ பாவம் என்பது போன்றும் உணர்வுகள் எழுந்தன. அதைப்பற்றி அடுத்த பதிவில்.

இத்தனை நாள் ஆண் என்ற திமிரோடு திரிந்தவர்களுக்கெல்லாம் இனி ஆண் என்ற அகந்தை ஒழிந்து தான் ஆண் என்பதே பெண்களுக்கு சேவை செய்து அதன் மூலம் பெறவேண்டிய தகுதி வெகுமதி என்பதை உணரும் காலம் வந்துகொண்டிருக்கிறது.


Monday 4 July 2016

ஆண்கள் புடவை துவைக்கட்டுமே(1)


அனிதா அந்த உள்பாவாடையை சுருட்டி அவனுடைய முகத்துக்கு நேராக எறிந்தாள். அது அவன் முகத்தில் முட்டி விரிந்து கீழே விழுந்தது. அதை அவன் பரிதாபமாக குனிந்து தன் கையில் எடுத்தான். அவளை நேருக்கு நேராக பார்க்க அவமானபட்டு தலை குனிந்தபடி நின்றான். "எத்தனை தடவைடா சொல்றது நாயே....வீட்டுல வெட்டியா தானே இருக்க...உள்பாவடையை தொவச்சி இஸ்திரி போட்டு வைக்கிறப்போ நாடா உள்ளே போயிருக்கான்னு பாக்க மாட்டிய. இந்த மாசத்துல இதோட இரண்டாவது தடவை....போ வெளியே"என்று ஆத்திரப்பட்டாள்

அவன் உள்பாவாடையை பிரித்து ஒரு பக்க நாடா உள்ளே போயிருப்பதை பார்த்து தன்னைத்தானே நொந்துகொண்டான். அனிதா கோபப்படுவதில் ஞாயம் இருக்கிறது. அனிதா ஒரு பெரிய பேக்ட்டரியில் லைன் மேனேஜர். தனக்கு கீழே 200 பேரை கட்டி மேய்க்கிற பெரிய பொறுப்பு. காலையில் 8 மணிக்கு பேக்டரிக்குள் போனால் சாயங்காலம் 6 மணி வரை சுற்றி சுழன்று எல்லோரையும் தன் அறையிலிருந்தபடியே மிரட்டி பெண்ட் எடுத்து வேலை வாங்க வேண்டும். இது வரை ப்ரொடக்ஷனில் ஒரு புள்ளி விழாமல் பார்த்துக்கொள்கிறாள். அனிதா பேக்ட்டரிக்குள் நுழைந்தால் எல்லொருக்கும் மனசுக்குள் பயப்பந்து உருண்டு கண்ணும் கருத்துமாக வேலை செய்வதால் மேனேஜ்மென்டுக்கு இவள் செல்லப்பிள்ளை.

இப்படி அவசரமாக வேலைக்கு கிளம்பும் போது உள்பாவடை நாடாவை சரியாக எடுத்து வைக்காமலிருந்தால் கோபம் வரும் தானே.

வேலை முடித்து வீட்டுக்கு காரில் வந்துகொண்டிருந்த அனிதாவிடம் ஒரு குட்டி பேட்டி.


பெண்கள் தங்கள் வீட்டில் வீட்டு வேலைகளை": செய்வதை பற்றி உங்கள் கருத்து என்ன?


பெண்கள் முதலில் நிறுத்த வேண்டியது இதைத்தான். வீட்டு வேலை ஹவுஸ் கீப்பிங் என்பது ஒரு Routine வேலை. அதனால் உங்களின் மூளை திறன் வளரவோ 20 வருடம் வீட்டு வேலை செய்தேன் என்ற அனுபவத்தால் உங்களுக்கு பெரிய உத்தியோகம் கிடைக்கவோ வாய்ப்பில்லை. காலம் காலமாக பெண்களை இப்படி இலவசமாக வீட்டு வேலை செய்ய வைத்து ஆண்கள் சுகம் கண்டுவிட்டார்கள்.

பெண்கள் வீட்டு வேலை செய்வதை கேவலமாக எண்ண தொடங்க வேண்டும். எந்த வித வெகுமதியோ பலனோ இல்லாமல் வீட்டு வேலையை இலவசமாக செய்ய நாம் என்ன பிறவி அடிமைகளா என்ற எண்ணம் வரவேண்டும். சமுதாயத்தில் மாற்றத்தை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கொண்டு வரமுடியும். அதற்கு முதல் படி பெண்கள் வீட்டு வேலை செய்வதை முதலில் நிறுத்தவேண்டும்.

உதாரணமாக வீட்டில் பெருக்குவது டாய்லெட் கழுவுவது பாத்திரம் தேய்ப்பது....ஒரு மாதம் இதை செய்வதால் உங்கள் அறிவுத்திறன் வளர்கிறதா? அதே நேரம் அந்த ஒரு மாதம்  உங்கள் அறிவை வளர்த்துக்கொள்ளும் காரியங்களில் ஈடுபட்டு பாருங்கள். புத்தகங்கள் படிக்கலாம்....செயல்திறன் வளர்த்துக்கொள்ள சிறிய கோர்ஸ்களுக்கு சென்று படிக்கலாம்....ஏதாவது ஒரு வேலைக்கு செல்லலாம். பெண்களாகிய நம்முடைய நோக்கம் இரண்டாக மட்டுமே இருக்க வேண்டும்.

1. நம் அறிவை வளர்த்துக்கொள்வது.
2. நம் அழகை பேணுவது.

அறிவை வளர்த்துக்கொள்வதன் மூலம் நாம் அதை உழைப்பாக மாற்றி பணம் பொருள் ஈட்ட முடியும். அது நமக்கு தன்னம்பிக்கையை தரும். நமது அழகை பேணுவது மிகவும் முக்கியம் . இது இரண்டும் தான் இந்த சமுதாயத்தில் பெண்களை மேன்மேலும் உயர்த்தும். வீட்டில் கரி சட்டி கழுவுவதல்ல.




கேட்கவே நெகிழ்ச்சியாக உள்ளது. சரி வீட்டு வேலைகளை பெண்கள் செய்யாமல் போனால் யார் தான் செய்வது?



ஹா...ஹா...ஹா....தங்களை தாங்களே பலசாலிகளாக கூறிக்கொள்ளும் ஆண்கள் செய்யட்டுமே. ஏன் ஆண்கள் வீட்டு வேலை செய்வதை நாம் இன்னும் வினோதமாக பார்க்கிறோம் என்பதே எனக்கு புரியவில்லை. ஏன் ஒரு ஆண் காலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போடக்கூடாது. ஏன் ஒரு ஆண் குனிந்து வீட்டு தரையை சுத்தம் செய்யக்கூடாது. ஏன் ஒரு ஆண் நாம் அவிழ்த்து போடும் அழுக்கு துணிகளை ஒன்று சேர்த்து அழகாக துவைத்து காயப்போடக்கூடாது. ஏன் ஒரு ஆண் நாம் உண்டு வைக்கும் எச்சில் தட்டை எடுத்து சுத்தமாக கழுவி வைக்கக்கூடது. செய்யலாமே. ஆண்கள் பெண்களை விட பலசாலிகல். அன்று அந்த பலத்துக்கு வேறு வேலைகள் இருந்தன.

ஒரு காலத்தில் காட்டு வாழ்க்கை. காட்டில் போய் உண்டு சேகரித்து வரவேண்டும். வேட்டை ஆடவேண்டும். குடும்பத்தை ஆண் வீரனாக இருந்து விலங்குகள் எதிரிகளிடமிருந்து காக்க வேண்டும் அப்படி எல்லாம் இருந்தது. இப்போது அப்படி இல்லை. அவர்களுக்கு இணையாக இல்லை அவர்களை விட மேலாக நாம் சம்பாதிக்கிறோம். கல்வியில் அவர்களை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டோம். இன்னும் அதே பழைய பஞ்சாங்கத்தை பிடித்துக்கொண்டு பெண்களாகிய எங்களிடம் சட்டியை கழுவு கக்கூஸை சுத்தம் செய் என்று சொன்னால் ஆண்களே உங்களுக்கே அது காமெடியாக இல்லையா. ஆண்கள் தான் இனி மேல் இந்த வேலைகளை எல்லாம் செய்ய வேண்டும். அந்த காலம் விரைவில் வரும். அதற்கான முதல் படியை நாம் தான் எடுத்து வைக்க வேண்டும்.

                    Say NO to house chores.


இந்த பேட்டி தொடரும்......

Comment your feedback

உங்கள் கருத்துக்களை தயங்காமல் இந்த ஈமெயில் முகவரியில் தெரிவியுங்கள்

vincyontop@gmail.com

Wednesday 20 April 2016

Sanctify my Panty #1

     I receive atleast 10 emails everyday begging me to write. I wonder what I have written so good for attracting such crazy fans. May be my thought process is very unique and I express it in a straight forward way. Sorry guys I really dont have time nowadays. I want to convey my very authentic thought and I write only when I get the required leisure and comfort to do so. I dont want to scribble something for record.

     Ok, so I am starting this series today. "Sanctify my Panty". What is it all about.

     In local terms washing. But I know you all agree women's clothes are really divine and precious where they dont desreve a normal treatment. They are sacred. They are pure. They are immaculate. They are reverable.

     Many men crave to touch women's clothes. They stare at clothes displayed outside shops. They love to touch them. They are fresh clothes. After they are bought and worn by a women the clothes gets its due blessings. More than fresh clothes, the soiled clothes, the dirty ones are more exciting for men. It also matters who have worn that. When our most admired Godess wears that skirt which we saw in display, we beg to possess it to consume the wildest fragrance and show our highest respect.


  • The dirty bra,
  • sweat sinked blouses,
  • wet and soft inskirts,
  • Wild rough but silken sarees
  •  the most abused of all the stinking panties.
  • Intimidating Jeans
  • Never hateful nighties


These excites men. They would beg for it.


Washing is always tagged to women. The change I envision is when it comes to washing clothes, mopping the floor, cleaning the toilet, filling water  and all of that house chores should be attached to men. When we google for them, we should have images of men with the toilet brush in their hand bending down and cleaning stuff there. When we google for washing clothes, we should have men sitting down to take care of our dirty blouses and smelly inskirts. There should be advertisements for men house maid with skills to wash and clean our clothes and utensils. We should see men associated with cleaning our dirty plates standing in front of the kitchen sink, with face showing the satisfaction as if they are doing the work for which they are born for.



How many of you starve,crave,beg to wash our traditional dressing Pavadai Sattai. 

How to bring in this change?

Here we have a very hypocritical society. At one end we have men begging and craving to touch feel smell and wash and clean women's clothes. The other end we have a group of women who dont allow men to wash, or dont seduce men to do the things which they are born to perform.

Men are produced in this world to serve women. That is my first and foremost belief. And men have exhibited that qualities in several instances in history. But they are scared of our supremacy and that is where they brought in lot of restrictions in the name of culture , religion, customs and so on to enslave us. Now it is time for us the liberated educated intelligent women to put men in their place.

Wear that rope called Thaali in your neck and do house chores. Cook by standing in front of hot stove, sweat and clean vessels, wash clothes clean toilet, broom the floor, mop the floor, and after all this go and work to earn. What an injustice.

I am again and again insisting this. House chores should be completely offloaded to men. When it comes to taking decissions controlling finance we women should order. How to bring men to their place is what we all need to learn. I will discuss that in detail. It is not a tough task, because more men have started recognizing their roles. They are ready to do house chores. They are ready to do washing. They are ready to clean toilet with pride. But it is us, who have to induce the taste of doing house chores, either by force or by seduction, either in demand or by command, make them do it. Once they are used to it they would love to perform those chores because deep int heir heart they know they are born to do that. So they would love doing it.

This will make women our lives much easier and we can focus on our strenghts. What are our strengths?

INTELLIGENCE
BEAUTY.

We should be always focussing on enhancing our intelligence and maintaining our beauty. These are the tools we should use to control the world. If a women can attain her best in these two then it is her who will rule.

Coming back to our topic, I am not calling it washing. I am calling in sanctification. I picked that new panties wore it for a day. It was a hot sunny day. All of the sweat have settled there. I had to use the toilet atleast 5 times today and the panties have taken all of that into it. So you have my new divine panties now filled with filth and dirt. Now it is filled with sin. Now you pick with it respect , unfold it take it to the place and sanctify it.Purify it. Remove the dirty. Scratch it softly to remove all that stains. Dry it. fold it and keep it ready for my next use.

Yes this series is lessons for men how to wash women's clothes.

Each day we will pick one cloth and take lessons to our men folk how to carefully sanctify and purify them for our next use. Men remember you are all gifted to touch our clothes and perform the chore. Dont you all kiss our feet and show your gratitude for allowing you to do so.

Come let us start with ???? Which one, which outfit, a bra, blouse , skirts, pyjamas...nighties....- comment or send an email

Crazy men you arrange it for me in the order and I will start one dress at a time

Santify my Panties

So far I was writing in Tamil, let me know is it ok to continue in English or I should write in Tamil. Send email or comment.

With Luv
Vincy
vincyontop@gmail.com




Friday 2 October 2015

லெக்கின்ஸ் அணிவது ஆபாசமா?

இந்த லெக்கின்ஸ் விவகாரம் பற்றி கேள்விப்பட்டேன். தினமும் 10 பேராவது மெயிலிலும் கமென்ட்ஸிலும் ஏதாவது எழுதுங்கள் என்று கேட்கிறார்கள். எழுத நேரமில்லை. லெக்கின்ஸ் அணிவதை ஆபாசமென்று ஏதோ பத்திரிகை புகைபடம் எடுத்து எழுதியதற்கு இங்கிருக்கும் பெண்கள் கொதித்து ஆபாசம் என்பது பார்க்கும் கண்களில் தான் இருக்கிறது பாயாசம் என்பது குடிக்கும் கிண்ணத்தில் தான் இருக்கிறது என்று வாதாடி போராடிக்கொண்டிருந்தார்கள்.

இதை பார்க்கிற போது பெண்கள் இன்னும் கோழைகளாகவே இருக்கிறார்களோ என்று தோன்றுகிறது..

" டேய் லெக்கின்ஸ் ஆபாசமா தெரியுதாடா....கண்ணு கூசுதா.....பார்த்தா கிளுகிளுப்பா இருக்க....த்தா அத தாண்டா நாங்க இனி மேல் இன்னும் அதிகமா போடப்போறோமுன்னு" எதிர்த்து சொல்ற தில் இன்னும் பெண்களுக்கு வரவில்லை என்றே தோன்றுகிறது.

 ஆபாசம் என்றால் என்ன? நான் சாலையில் காரில் செல்கிற போது இரவு நேரத்தில் கவனிக்கிறேன். சுவற்றின் ஓரம் ஆண்கள் எல்லாம் வரிசையாக குஞ்சை பிடித்துக்கொண்டு பார்ப்பவருக்கு குமட்டும் அளவிற்கு ஒன்றுக்கு அடித்துக்கொண்டிருக்கிறார்கள். கேவலமா இல்லை? அடுத்து ரோட்டில் ஒருவன் ஒரு லுங்கியை அரைகுறையாய் கட்டிக்கொண்டு வாயில் ஒரு பிரஷ் வைத்துக்கொண்டு எச்சிலை குமட்டிக்கொண்டு என் காரை நில் என்று சைகை காட்டிவிட்டு ஒரு காட்டு பன்றியை போல் ஹாலுக்கும் பெட்ரூமுக்கும் நடந்து போவது போல் சாலையை கடக்கிறான். 

அடுத்து ஆண்கள் எல்லோரும் டாஸ்மாக்கில் குடித்துக்கொண்டு ஜெட்டி தெரிய தெருவில் விழுந்து கிடக்கிறார்கள். அதை பார்க்கிற போது உள்ளூற ஒரு சந்தோஷமும் பொங்குகிறது. ஏன்டா எத்தனை காலம் தண்ணி போட்டா ஏதோ பெரிய ரௌடி மாதிரி பெண்களை வீட்டுக்கு வந்து அசிங்கம் அசிங்கமா பேசி அடித்து கொடுமை படுத்தினீர்கள். அந்த பாவம் தாண்டா இப்போ நீங்க எல்லாம் குடிச்சிட்டு மல்லாக்க படுக்க வச்சிருக்கு. என்ன கேட்டால் டாஸ்மாக்கில் ஒரே ரக சரக்கு தான் விற்க வேண்டும். குடித்த அடுத்த பத்து நிமிடத்தில் மட்டை ஆகிவிடவேண்டும். தெருவிலே விழுந்து கிடப்பவர்களை கார்ப்பரேஷன் லாரி ஒன்றை கொண்டு வந்து அள்ளி கொண்டு போய் ஊருக்கு வெளியே கொட்டிவிடவேண்டும். பிறகு போதை தெளிந்து நிஜாரை ஏற்றி போட்டுக்கொண்டு அதுகளாகவே வீடு போய் சேரவேண்டும். யோசித்து பாருங்கள் ஒரு காலத்தில் ஆண் குடித்துவிட்டு வந்திருக்கிறான் என்றாலே அவனை ஏதோ வீராதி வீரன் சூராதி சூரன் என்கிற ரேஞ்சுக்கு பெண்கள் மனைவிமார்கள் குழந்தைகள் எல்லாம் பயந்து ஒதுங்கி போயிருக்கிறோம். 

இந்த நாய்கள் அந்த சாக்கடை போன்ற டாஸ்மாக்கில் குடித்துவிட்டு ரோட்டில் நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். என்ன பேசுகிறார்கள் "ஓத்தா.....அவன....லவடை கபால்.....தேவிடியா பையன்....அவன சாவடிக்கணும்....என் கிட்டையே....ஓத்தா.....அவன....லவடை கபால்.....தேவிடியா பையன்....அவன சாவடிக்கணும்....என் கிட்டையே...மறுபடியும் அதே தான் "ஓத்தா"...இப்படி உரத்த குரலில் தொடர்ந்து ஏதோ மந்திரம் போல் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். பிறகு பான்பாராக்கை போட்டு கொப்பளித்து புளிச் புளிச் என்று துப்பிவிட்டு பிறகு ஒரு "ஓத்தா" வை உதிர்ந்துவிட்டு வண்டியில் ஏறி போய் போலீசில் மாட்டிக்கொள்கிற லூசுகள். இது எல்லாம் ஆபாசம் இல்லையா? எட்டாவது படிக்கும் மாணவன் மூன்று வார்த்தைக்க்கு ஒரு முறை ஓத்தா என்ற வார்த்தையை வெட்ட வெளிச்சமாக பேசுகிறான். கூசவில்லை அவனுக்கு. கேட்டால் அது தான்  ஆம்பிளை தனம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். கெட்ட வார்த்தையை சேர்த்து பேசுவதை ஆம்பிளை தனம் என்று நினைத்துக்கொண்டிருப்பது வடிவேலுவின் கைப்புள்ளை ஜோக் தான் நினைவிற்கு வருகிறது. எனவே ஆண் குஞ்சுகளே

உங்களது தாளாத சாக்கடை ரவுசுகளை தெருவில் அவிழ்த்துவிடுவது ஆபாசமல்ல....நாராசம். எனவே முதலில் உங்கள் நாராசத்தை நிறுத்திக்கொள்ளுங்கள்.

ஒரு சமுதாயத்தில் எப்படி பண்பட்ட நாகரீகத்தோடு நடந்துகொள்ளவேண்டும் என்பதை கற்றுக்கொள்ளுங்கள். கெட்ட வார்த்தை பேசுவது சத்தமாக பேசுவது சுருக் சுருக் என்று பைக்கில் வேகமாக சென்று போஸ்ட்டில் முட்டி உயிர் விடுவது பெண்களை கேலி பேசுவது லெக்கின்ஸ் போடுறது ஆபாசமுன்னு கண்டு புடிக்கிறது இதை எல்லாம் விட்டுட்டு போய் புள்ள குட்டிகள படிக்க வையுங்க.

ஐன்ஸ்டீன்....எடிசன் இவங்க எல்லாம் விஞ்ஞான கண்டு புடிப்பா புடிச்சாங்க நம்ம ஆளுங்க நாம போடுற ஜெட்டி பிரா நைட்டி லெக்கின்ஸ் இதுகளையே கொட்ட கொட்ட வெறிச்சு பாத்துட்டு அதுல எங்க ஆபாசம் இருக்கு எங்க பாயாசம் இருக்குன்னு நாக்க தொங்க போட்டுகிட்டு அலையுறானுங்க. ஏன்டா லெக்கின்ஸ் ஆபாசமுன்னு கண்டுபுடிச்ச நீ......டுத்தவ புடவை சரியுறத பாத்து ஆபாசமுன்னு சொல்ற நீ இந்தியா ரூபாயின் மதிப்பு ஏன் சரிஞ்சிட்டு இருக்குன்னு ஒரு ஆராய்ச்சி பண்ணி கண்டுபுடி. எப்போ பாரு ரோட்டுல குடிச்சிட்டு துப்பிகிட்டு ஒன்னுக்கு போயிட்டு கெட்ட வார்த்தை பேசிகிட்டு பொண்ணுங்கள கிண்டல் பண்ணிகிட்டு து...போஙகடா லூசுங்களா.....

 மேட்டர் என்னன்னா உண்மையாவே லெக்கின்ஸ் சவுகரியமான உடை மட்டுமல்ல கொஞ்சம் செக்ஸியான உடையும் கூட. நம்ம அம்பளைங்க எல்லாம் தொப்பையும் கொப்பையுமா திரியுறப்போ நாம லெக்கின்ஸ் மாதிரி செக்ஸியா திரியுறது கொஞ்சம் உறுத்தத்தான் செய்யும். அப்படி உறுத்துறது தான் நமக்கு தேவை. பெண்களே இன்னும் அதிகமாக லெக்கின்ஸ் அணியவும். உடலை அழகாக பேணவும். அழகும் அறிவும் தான் நமது ஆயுதங்கள். அழகையும் அறிவையும் மட்டுமே பேணுங்கள்.

வீட்டு வேலை செய்வது, சமைப்பது, துணி துவைப்பது, குனிந்து மணி கணக்காக கோலம் போடுவது இது போன்ற அல்பை விஷயங்களை விட்டொழியுங்கள். அந்த நேரத்தில் நல்ல புத்தகங்களை படித்து அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள் மறுபடியும் சொல்கிறேன் அறிவும் அழகும் தான் நமது ஆயுதங்கள். உடலை அழகாக கம்பீரமாக செக்ஸியாக வைத்துக்கொள்ளுங்கள். இன்னும் அதிகமாக லெக்கின்ஸ் அணியுங்கள். வாருங்கள் ஆண்களை கடுப்பேற்றுவோம். வாழ்த்துக்கள்

 vincyontop@gmail.com

Thursday 7 May 2015

கழுவி குடியுங்கடா!! - பிளஸ் டூ ரிசல்ட்


கழுவி குடியுங்கடா!! கழுவி குடியுங்கடா மீசை வைத்து கண்ட இடத்தில் ஒன்றுக்கு அடித்து கெட்ட வார்த்தை பேசி ஆம்பளைத்தனத்தை வெளிப்படுத்தும் ஆண் குஞ்சுகளே கழுவி குடியுங்கள் அப்போதாவது உங்களுக்கு படிப்பு வருகிறதா என்று பார்ப்போம். ஹா ஹா ஹா.....பத்தாவது மாணவ குஞ்சுகள் டாஸ்மாக்கில் குடிக்க போய்விடுகிறார்களாம். சினிமா பார்த்து பீர் அடித்து ஆம்பளை தனத்தை வெளிப்படுத்தும் குஞ்சுகளே கழுவி ஊற்றுகிறோம் வாங்கி குடியுங்கள்.

Saturday 18 April 2015

Mangalsutra - Thaali

What do you think about women forced to wear Mangalsutra by our culture police. Comment or email me.