tag:blogger.com,1999:blog-53287407930189710772024-03-13T19:17:40.160-07:00High Heels RulesVINCYhttp://www.blogger.com/profile/02050450436004114182noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-5328740793018971077.post-50146800444970677352020-11-30T01:40:00.003-08:002020-11-30T01:40:43.374-08:00எழுதலாமா?<p> நான் மீண்டும் எழுதவேண்டும் என்று எத்தனை பேர் விரும்புகிறீர்கள்</p>VINCYhttp://www.blogger.com/profile/02050450436004114182noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-5328740793018971077.post-73314789824807274652018-11-02T20:43:00.001-07:002018-11-02T20:44:00.905-07:00மீ டூ (Mee too)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
மீ டூ இயக்கம் ஒரு அசாத்திய இயக்கம். அதை நாம் இரு கரம் கூப்பி வரவேற்க வேண்டும். பல திமிர் பிடித்த ஆண்களின் கோமணத்தை உருவிவிடும் அற்புதமான இயக்கம். உன் லிப்ஸெ ஆர்கன் மாதிரி தான் இருக்கு அதனால கிஸ் பண்ணிட்டேன் என்று ஒரு பெண்ணின் உதட்டை கூட ஏதோ போக பொருளாக பார்க்கத்தூண்டி எப்போதும் பெண்களை அவர்களின் உடலை தங்கள் சுகத்திற்கு எப்படி எல்லாம் அனுமதியின்றி, அனுமதியோடு, மிரட்டி, உருட்டி, காதல் பேசி , பணத்திற்காக, வாய்ப்பிற்காக என நக்கி பிழைக்கும் ஆண்கள் கூட்டத்தை கூண்டோடு காலி செய்கிற இந்த இயக்கத்தை நான் பெரிதும் வரவேற்கிறேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த இயக்கம் வந்ததிலிருந்து அவனவனுக்கு கிலி ஏறுகிறது. பி.பி. எகிறுகிறது. எங்கே நாம் பக்கத்து வீட்டு கொடியில் காய்ந்த உள்பாவாடையை பத்து வருடத்திற்கு முன்பு மோந்து பார்த்த வரலாறை வெளியே விட்டு நமது நாடாவை உருவிவிடுவார்களோ என்று நாடெங்கும் அலறி அடித்து திரிகிறார்கள். இவ்வளவு குற்றம் செய்தீர்களே இப்போது அனுபவியுங்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அடுத்ததாக "ஏன் அப்போது சொல்லவில்லை, ஏன் 10 வருடம் கழித்து சொல்கிறீர்கள்?" என்று கேட்கிறார்கள். "டேய் எங்களுக்கு எப்போ மூடு வருதோ அப்போ வேளியே சொல்லுவோம்டா.....நீங்க முதல்ல ஒழுங்க இருங்க" என்று தான் பதில் கூறவேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அடுத்து ஆதாரம் இல்லாமல் சொல்கிறோம் என்கிறார்கள். ஆதாரமில்லாமல் தானே பல பெண்களோடு பாயாசம் குடித்துவிட்டு பஞ்சாயத்தில் அபராதம் கட்டி அலேக்காக திரிந்தீர்கள். டி.என்.ஏ டெஸ்ட் என்று ஒன்று வருவதற்கு முன்பு வரை, எத்தனை பெண்களை கெடுத்துவிட்டு, அதை நான் தான் செய்தேன் என்று என்ன ஆதாரம் இருக்கிறது என்று அபலை பெண்களை கண்ணீர் விட வைத்தீர்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு பெண்ணை கற்பழித்துவிட்டு அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேட்டு அந்த பெண்ணை அழ வைத்து கேவலப்படுத்தி கூனிக்குறுகும்படி நிர்பந்தித்து இன்பம் கண்ட சாடிஸ்ட் கூட்டம் இன்று ஆதாரம் கேட்டு கொக்கரிக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மீ.டூ இயக்கத்தின் சாதனையே, முன்பெல்லாம் ஒருவன் என்னை கெடுத்துவிட்டன் என்று பெண் அவமானப்பட்டு அழுவதாக இருந்த காலம் போய் இன்று அவன் என் பேன்டீசை மோந்து பார்த்தான் என்று பகிரங்கமாக சொல்கிற போது கூனி குறுகி ஓடி ஒழிந்து அவமானப்படுவது இந்த ஆண் வர்க்கம், இந்த மாற்றத்தை இன்று சமுதாயத்தில் ஏற்படுத்தியதே முதல் வெற்றி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு பெண்ணை ருசி பார்த்தேன் என்பதை ஆண் திமிரோடு சொல்லிக்கொண்டிருந்த காலம் போய், ஐய்யோ அவளை கால் விரல் நகத்தை கூட அனுமதியில்லாமல் தொட்டுவிட்டால் முகத்தில் சாணி அடித்து காறி உமிழ்ந்து கழுவில் ஏற்றும் இந்த முறை வரவேற்கத்தக்கது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெண்களோடு சல்லாபித்து குழந்தையே கொடுத்துவிட்டு எந்தா ஒரு குற்ற உணர்வும் இல்லாமல் ஆண் திமிரோடு சமுதாயமும் அவனை ஏதோ ஒலிம்பிக்கில் மெடல் வாங்கிய வீரனை போல தாங்கி அந்த பெண்ணை ஏதோ ஒழுக்கம் கெட்டவள் போல் எள்ளி நகையாடி இன்பம் கண்ட சமுதாயம் இன்று ஆணை நடுவீதியில் நிற்க வைத்து அம்மணமாக ஓட விடுகிறது. இது வியக்கத்தக்க மாற்றம். இந்த மாற்றம் தொடரவேண்டும். அவன் என்னை பாலியல் ரீதியாக சீண்டினான் என்று பெண்கள் தைரியமாக சொலதும் அதற்கு ஆதரவுகள் குவிவதும், அப்படி சொல்லப்பட்ட ஆண் தனிமைப்படுத்தப்படுவதும், அவமானப்படுத்தப்படுவதும் மிக சரியான மாற்றம். இத்தனை நாள் பாலியல் ரீதியாக நம்மை துன்புறுத்திவிட்டு அவர்கள் குஜாலாகவும் நாம் கூனி குறுகியும் திரிந்த காலம் போய்விட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<img alt="Related image" src="https://www.albeu.com/dokumenta/foto/he_femrat.jpg" /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வாலாட்டினா, வாழ்க்கை பூரா தலையை தொங்க போட்டு திரியவேண்டியது தான் என்பதை உணர்த்தி உரக்கச்சொல்லும் இயக்கம், வாழ்த்துக்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அடுத்து மீ.டூ. புகாரை எப்படி கையாள வேண்டும். எப்படி சட்டங்கள் இயற்றவேண்டும் என்று தோழிகளோடு விவாதித்தபோது, விசித்தரமான பல ஐடியாக்கள் தோன்றின. அவற்றை கேட்கிற போது சிரிப்பாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், ஐயோ பாவம் என்பது போன்றும் உணர்வுகள் எழுந்தன. அதைப்பற்றி அடுத்த பதிவில்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இத்தனை நாள் ஆண் என்ற திமிரோடு திரிந்தவர்களுக்கெல்லாம் இனி ஆண் என்ற அகந்தை ஒழிந்து தான் ஆண் என்பதே பெண்களுக்கு சேவை செய்து அதன் மூலம் பெறவேண்டிய தகுதி வெகுமதி என்பதை உணரும் காலம் வந்துகொண்டிருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
VINCYhttp://www.blogger.com/profile/02050450436004114182noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-5328740793018971077.post-56750522305384676382016-07-04T21:14:00.000-07:002016-07-04T21:16:38.929-07:00ஆண்கள் புடவை துவைக்கட்டுமே(1)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="text-align: justify;">
அனிதா அந்த உள்பாவாடையை சுருட்டி அவனுடைய முகத்துக்கு நேராக எறிந்தாள். அது அவன் முகத்தில் முட்டி விரிந்து கீழே விழுந்தது. அதை அவன் பரிதாபமாக குனிந்து தன் கையில் எடுத்தான். அவளை நேருக்கு நேராக பார்க்க அவமானபட்டு தலை குனிந்தபடி நின்றான். "எத்தனை தடவைடா சொல்றது நாயே....வீட்டுல வெட்டியா தானே இருக்க...உள்பாவடையை தொவச்சி இஸ்திரி போட்டு வைக்கிறப்போ நாடா உள்ளே போயிருக்கான்னு பாக்க மாட்டிய. இந்த மாசத்துல இதோட இரண்டாவது தடவை....போ வெளியே"என்று ஆத்திரப்பட்டாள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவன் உள்பாவாடையை பிரித்து ஒரு பக்க நாடா உள்ளே போயிருப்பதை பார்த்து தன்னைத்தானே நொந்துகொண்டான். அனிதா கோபப்படுவதில் ஞாயம் இருக்கிறது. அனிதா ஒரு பெரிய பேக்ட்டரியில் லைன் மேனேஜர். தனக்கு கீழே 200 பேரை கட்டி மேய்க்கிற பெரிய பொறுப்பு. காலையில் 8 மணிக்கு பேக்டரிக்குள் போனால் சாயங்காலம் 6 மணி வரை சுற்றி சுழன்று எல்லோரையும் தன் அறையிலிருந்தபடியே மிரட்டி பெண்ட் எடுத்து வேலை வாங்க வேண்டும். இது வரை ப்ரொடக்ஷனில் ஒரு புள்ளி விழாமல் பார்த்துக்கொள்கிறாள். அனிதா பேக்ட்டரிக்குள் நுழைந்தால் எல்லொருக்கும் மனசுக்குள் பயப்பந்து உருண்டு கண்ணும் கருத்துமாக வேலை செய்வதால் மேனேஜ்மென்டுக்கு இவள் செல்லப்பிள்ளை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்படி அவசரமாக வேலைக்கு கிளம்பும் போது உள்பாவடை நாடாவை சரியாக எடுத்து வைக்காமலிருந்தால் கோபம் வரும் தானே.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வேலை முடித்து வீட்டுக்கு காரில் வந்துகொண்டிருந்த அனிதாவிடம் ஒரு குட்டி பேட்டி.</div>
<br />
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="background-color: white; color: red;">பெண்கள் தங்கள் வீட்டில் வீட்டு வேலைகளை": செய்வதை பற்றி உங்கள் கருத்து என்ன?</span></b></div>
<br />
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெண்கள் முதலில் நிறுத்த வேண்டியது இதைத்தான். வீட்டு வேலை ஹவுஸ் கீப்பிங் என்பது ஒரு Routine வேலை. அதனால் உங்களின் மூளை திறன் வளரவோ 20 வருடம் வீட்டு வேலை செய்தேன் என்ற அனுபவத்தால் உங்களுக்கு பெரிய உத்தியோகம் கிடைக்கவோ வாய்ப்பில்லை. காலம் காலமாக பெண்களை இப்படி இலவசமாக வீட்டு வேலை செய்ய வைத்து ஆண்கள் சுகம் கண்டுவிட்டார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெண்கள் வீட்டு வேலை செய்வதை கேவலமாக எண்ண தொடங்க வேண்டும். எந்த வித வெகுமதியோ பலனோ இல்லாமல் வீட்டு வேலையை இலவசமாக செய்ய நாம் என்ன பிறவி அடிமைகளா என்ற எண்ணம் வரவேண்டும். சமுதாயத்தில் மாற்றத்தை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கொண்டு வரமுடியும். அதற்கு முதல் படி பெண்கள் வீட்டு வேலை செய்வதை முதலில் நிறுத்தவேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உதாரணமாக வீட்டில் பெருக்குவது டாய்லெட் கழுவுவது பாத்திரம் தேய்ப்பது....ஒரு மாதம் இதை செய்வதால் உங்கள் அறிவுத்திறன் வளர்கிறதா? அதே நேரம் அந்த ஒரு மாதம் உங்கள் அறிவை வளர்த்துக்கொள்ளும் காரியங்களில் ஈடுபட்டு பாருங்கள். புத்தகங்கள் படிக்கலாம்....செயல்திறன் வளர்த்துக்கொள்ள சிறிய கோர்ஸ்களுக்கு சென்று படிக்கலாம்....ஏதாவது ஒரு வேலைக்கு செல்லலாம். பெண்களாகிய நம்முடைய நோக்கம் இரண்டாக மட்டுமே இருக்க வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
1. நம் அறிவை வளர்த்துக்கொள்வது.</div>
<div style="text-align: justify;">
2. நம் அழகை பேணுவது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அறிவை வளர்த்துக்கொள்வதன் மூலம் நாம் அதை உழைப்பாக மாற்றி பணம் பொருள் ஈட்ட முடியும். அது நமக்கு தன்னம்பிக்கையை தரும். நமது அழகை பேணுவது மிகவும் முக்கியம் . இது இரண்டும் தான் இந்த சமுதாயத்தில் பெண்களை மேன்மேலும் உயர்த்தும். வீட்டில் கரி சட்டி கழுவுவதல்ல.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqRRebsJ7cMDBtyqVmEd65OaGxBAvKoTGVAKt1HNzIx20FOlaoegixHslHXGRrt0cLIIOjn05qkO5PEOkRqgvIpYugSHx2ez830g3zhBREIk8zwgq2n1CaYiD93RwMcFG9vooMUp9nAzc/s1600/LadyMisatoBloggerBanner.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="106" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqRRebsJ7cMDBtyqVmEd65OaGxBAvKoTGVAKt1HNzIx20FOlaoegixHslHXGRrt0cLIIOjn05qkO5PEOkRqgvIpYugSHx2ez830g3zhBREIk8zwgq2n1CaYiD93RwMcFG9vooMUp9nAzc/s320/LadyMisatoBloggerBanner.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<br />
<div style="text-align: justify;">
<span style="color: red; font-weight: bold;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<b style="color: red;">கேட்கவே நெகிழ்ச்சியாக உள்ளது. சரி வீட்டு வேலைகளை பெண்கள் செய்யாமல் போனால் யார் தான் செய்வது?</b></div>
<br />
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஹா...ஹா...ஹா....தங்களை தாங்களே பலசாலிகளாக கூறிக்கொள்ளும் ஆண்கள் செய்யட்டுமே. ஏன் ஆண்கள் வீட்டு வேலை செய்வதை நாம் இன்னும் வினோதமாக பார்க்கிறோம் என்பதே எனக்கு புரியவில்லை. ஏன் ஒரு ஆண் காலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போடக்கூடாது. ஏன் ஒரு ஆண் குனிந்து வீட்டு தரையை சுத்தம் செய்யக்கூடாது. ஏன் ஒரு ஆண் நாம் அவிழ்த்து போடும் அழுக்கு துணிகளை ஒன்று சேர்த்து அழகாக துவைத்து காயப்போடக்கூடாது. ஏன் ஒரு ஆண் நாம் உண்டு வைக்கும் எச்சில் தட்டை எடுத்து சுத்தமாக கழுவி வைக்கக்கூடது. செய்யலாமே. ஆண்கள் பெண்களை விட பலசாலிகல். அன்று அந்த பலத்துக்கு வேறு வேலைகள் இருந்தன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு காலத்தில் காட்டு வாழ்க்கை. காட்டில் போய் உண்டு சேகரித்து வரவேண்டும். வேட்டை ஆடவேண்டும். குடும்பத்தை ஆண் வீரனாக இருந்து விலங்குகள் எதிரிகளிடமிருந்து காக்க வேண்டும் அப்படி எல்லாம் இருந்தது. இப்போது அப்படி இல்லை. அவர்களுக்கு இணையாக இல்லை அவர்களை விட மேலாக நாம் சம்பாதிக்கிறோம். கல்வியில் அவர்களை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டோம். இன்னும் அதே பழைய பஞ்சாங்கத்தை பிடித்துக்கொண்டு பெண்களாகிய எங்களிடம் சட்டியை கழுவு கக்கூஸை சுத்தம் செய் என்று சொன்னால் ஆண்களே உங்களுக்கே அது காமெடியாக இல்லையா. ஆண்கள் தான் இனி மேல் இந்த வேலைகளை எல்லாம் செய்ய வேண்டும். அந்த காலம் விரைவில் வரும். அதற்கான முதல் படியை நாம் தான் எடுத்து வைக்க வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<b><span style="color: magenta; font-size: x-large;"> Say NO to house chores.</span></b><br />
<br />
<br />
இந்த பேட்டி தொடரும்......<br />
<br />
Comment your feedback<br />
<div>
<br /></div>
உங்கள் கருத்துக்களை தயங்காமல் இந்த ஈமெயில் முகவரியில் தெரிவியுங்கள்<br />
<br />
vincyontop@gmail.com<br />
<br /></div>
VINCYhttp://www.blogger.com/profile/02050450436004114182noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5328740793018971077.post-6773560132838168282016-04-20T21:59:00.000-07:002016-04-20T22:18:51.451-07:00Sanctify my Panty #1<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<span style="font-size: large;"> I receive atleast 10 emails everyday begging me to write. I wonder what I have written so good for attracting such crazy fans. May be my thought process is very unique and I express it in a straight forward way. Sorry guys I really dont have time nowadays. I want to convey my very authentic thought and I write only when I get the required leisure and comfort to do so. I dont want to scribble something for record.</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;"> Ok, so I am starting this series today. "Sanctify my Panty". What is it all about.</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;"> In local terms washing. But I know you all agree women's clothes are really divine and precious where they dont desreve a normal treatment. They are sacred. They are pure. They are immaculate. They are reverable.</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;"> Many men crave to touch women's clothes. They stare at clothes displayed outside shops. They love to touch them. They are fresh clothes. After they are bought and worn by a women the clothes gets its due blessings. More than fresh clothes, the soiled clothes, the dirty ones are more exciting for men. It also matters who have worn that. When our most admired Godess wears that skirt which we saw in display, we beg to possess it to consume the wildest fragrance and show our highest respect.</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;"><br /></span></div>
<br />
<ul style="text-align: left;">
<li style="text-align: justify;"><span style="font-size: large;">The dirty bra,</span></li>
<li style="text-align: justify;"><span style="font-size: large;">sweat sinked blouses,</span></li>
<li style="text-align: justify;"><span style="font-size: large;">wet and soft inskirts,</span></li>
<li style="text-align: justify;"><span style="font-size: large;">Wild rough but silken sarees</span></li>
<li style="text-align: justify;"><span style="font-size: large;"> the most abused of all the stinking panties.</span></li>
<li style="text-align: justify;"><span style="font-size: large;">Intimidating Jeans</span></li>
<li style="text-align: justify;"><span style="font-size: large;">Never hateful nighties</span></li>
</ul>
<br />
<div style="text-align: justify;">
<span style="font-size: large;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">These excites men. They would beg for it.</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;"><br /></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8_qoduTtlqQy9_YPR6n_LPzcIAR5hNp7O7HgVEiDk12VUs983BOHkjn0nbiKmFlXb1YluteD3R-0Jmgo2GS1PInVth7lGSqF1lJQceZyr54qnusksgki8QB661Gzlani00MvJRw5ijek/s1600/p1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8_qoduTtlqQy9_YPR6n_LPzcIAR5hNp7O7HgVEiDk12VUs983BOHkjn0nbiKmFlXb1YluteD3R-0Jmgo2GS1PInVth7lGSqF1lJQceZyr54qnusksgki8QB661Gzlani00MvJRw5ijek/s320/p1.jpg" width="213" /></a></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">Washing is always tagged to women. The change I envision is when it comes to washing clothes, mopping the floor, cleaning the toilet, filling water and all of that house chores should be attached to men. When we google for them, we should have images of men with the toilet brush in their hand bending down and cleaning stuff there. When we google for washing clothes, we should have men sitting down to take care of our dirty blouses and smelly inskirts. There should be advertisements for men house maid with skills to wash and clean our clothes and utensils. We should see men associated with cleaning our dirty plates standing in front of the kitchen sink, with face showing the satisfaction as if they are doing the work for which they are born for.</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;"><br /></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIc05X_qBWxaFH7wpHtbgRURcQXrcTXERnOXrjGz0eAra5b0DNnwfF-A3JH2farUup2bsEjrjGHDrHzpAuVIS9hzVIPaFe_H55yncrE1oTNrzRFGLF7iXH4ZdtklRhvtiD477C8cAhJBM/s1600/venghai_stills-_26_.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIc05X_qBWxaFH7wpHtbgRURcQXrcTXERnOXrjGz0eAra5b0DNnwfF-A3JH2farUup2bsEjrjGHDrHzpAuVIS9hzVIPaFe_H55yncrE1oTNrzRFGLF7iXH4ZdtklRhvtiD477C8cAhJBM/s320/venghai_stills-_26_.jpg" width="228" /></a></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;"><i>How many of you starve,crave,beg to wash our traditional dressing Pavadai Sattai. </i></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">How to bring in this change?</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">Here we have a very hypocritical society. At one end we have men begging and craving to touch feel smell and wash and clean women's clothes. The other end we have a group of women who dont allow men to wash, or dont seduce men to do the things which they are born to perform.</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">Men are produced in this world to serve women. That is my first and foremost belief. And men have exhibited that qualities in several instances in history. But they are scared of our supremacy and that is where they brought in lot of restrictions in the name of culture , religion, customs and so on to enslave us. Now it is time for us the liberated educated intelligent women to put men in their place.</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">Wear that rope called Thaali in your neck and do house chores. Cook by standing in front of hot stove, sweat and clean vessels, wash clothes clean toilet, broom the floor, mop the floor, and after all this go and work to earn. What an injustice.</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">I am again and again insisting this. House chores should be completely offloaded to men. When it comes to taking decissions controlling finance we women should order. How to bring men to their place is what we all need to learn. I will discuss that in detail. It is not a tough task, because more men have started recognizing their roles. They are ready to do house chores. They are ready to do washing. They are ready to clean toilet with pride. But it is us, who have to induce the taste of doing house chores, either by force or by seduction, either in demand or by command, make them do it. Once they are used to it they would love to perform those chores because deep int heir heart they know they are born to do that. So they would love doing it.</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">This will make women our lives much easier and we can focus on our strenghts. What are our strengths?</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">INTELLIGENCE</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">BEAUTY.</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">We should be always focussing on enhancing our intelligence and maintaining our beauty. These are the tools we should use to control the world. If a women can attain her best in these two then it is her who will rule.</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">Coming back to our topic, I am not calling it washing. I am calling in sanctification. I picked that new panties wore it for a day. It was a hot sunny day. All of the sweat have settled there. I had to use the toilet atleast 5 times today and the panties have taken all of that into it. So you have my new divine panties now filled with filth and dirt. Now it is filled with sin. Now you pick with it respect , unfold it take it to the place and sanctify it.Purify it. Remove the dirty. Scratch it softly to remove all that stains. Dry it. fold it and keep it ready for my next use.</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">Yes this series is lessons for men how to wash women's clothes.</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">Each day we will pick one cloth and take lessons to our men folk how to carefully sanctify and purify them for our next use. Men remember you are all gifted to touch our clothes and perform the chore. Dont you all kiss our feet and show your gratitude for allowing you to do so.</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">Come let us start with ???? Which one, which outfit, a bra, blouse , skirts, pyjamas...nighties....- comment or send an email</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">Crazy men you arrange it for me in the order and I will start one dress at a time</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">Santify my Panties</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;"><br /></span>
<span style="font-size: large;"><i>So far I was writing in Tamil, let me know is it ok to continue in English or I should write in Tamil. Send email or comment.</i></span><br />
<span style="font-size: large;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">With Luv</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">Vincy</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;">vincyontop@gmail.com</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: large;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
VINCYhttp://www.blogger.com/profile/02050450436004114182noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-5328740793018971077.post-83524217223348999482015-10-02T11:13:00.000-07:002015-10-02T11:51:14.713-07:00லெக்கின்ஸ் அணிவது ஆபாசமா? <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGsSmT9bzK81rG9vBglbRCGSPrtXsYgQ4yORJyJJOAVS1YgSLBYhvIAQXhhk4ff9HpttIwxYvbGZFWL0FnWF8Tp-UgYFeBaCPr_CZL9WAz976D9p7Wu16buRJl2_AQpqQC_R9F1VueQDc/s1600/Ragini-new-photos+%252812%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGsSmT9bzK81rG9vBglbRCGSPrtXsYgQ4yORJyJJOAVS1YgSLBYhvIAQXhhk4ff9HpttIwxYvbGZFWL0FnWF8Tp-UgYFeBaCPr_CZL9WAz976D9p7Wu16buRJl2_AQpqQC_R9F1VueQDc/s320/Ragini-new-photos+%252812%2529.jpg" /></a></div>
<div style="text-align: justify;">
இந்த லெக்கின்ஸ் விவகாரம் பற்றி கேள்விப்பட்டேன். தினமும் 10 பேராவது மெயிலிலும் கமென்ட்ஸிலும் ஏதாவது எழுதுங்கள் என்று கேட்கிறார்கள். எழுத நேரமில்லை.
லெக்கின்ஸ் அணிவதை ஆபாசமென்று ஏதோ பத்திரிகை புகைபடம் எடுத்து எழுதியதற்கு இங்கிருக்கும் பெண்கள் கொதித்து ஆபாசம் என்பது பார்க்கும் கண்களில் தான் இருக்கிறது பாயாசம் என்பது குடிக்கும் கிண்ணத்தில் தான் இருக்கிறது என்று வாதாடி போராடிக்கொண்டிருந்தார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதை பார்க்கிற போது பெண்கள் இன்னும் கோழைகளாகவே இருக்கிறார்களோ என்று தோன்றுகிறது..</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
" டேய் லெக்கின்ஸ் ஆபாசமா தெரியுதாடா....கண்ணு கூசுதா.....பார்த்தா கிளுகிளுப்பா இருக்க....த்தா அத தாண்டா நாங்க இனி மேல் இன்னும் அதிகமா போடப்போறோமுன்னு" எதிர்த்து சொல்ற தில் இன்னும் பெண்களுக்கு வரவில்லை என்றே தோன்றுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆபாசம் என்றால் என்ன? நான் சாலையில் காரில் செல்கிற போது இரவு நேரத்தில் கவனிக்கிறேன். சுவற்றின் ஓரம் ஆண்கள் எல்லாம் வரிசையாக குஞ்சை பிடித்துக்கொண்டு பார்ப்பவருக்கு குமட்டும் அளவிற்கு ஒன்றுக்கு அடித்துக்கொண்டிருக்கிறார்கள். கேவலமா இல்லை? அடுத்து ரோட்டில் ஒருவன் ஒரு லுங்கியை அரைகுறையாய் கட்டிக்கொண்டு வாயில் ஒரு பிரஷ் வைத்துக்கொண்டு எச்சிலை குமட்டிக்கொண்டு என் காரை நில் என்று சைகை காட்டிவிட்டு ஒரு காட்டு பன்றியை போல் ஹாலுக்கும் பெட்ரூமுக்கும் நடந்து போவது போல் சாலையை கடக்கிறான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அடுத்து ஆண்கள் எல்லோரும் டாஸ்மாக்கில் குடித்துக்கொண்டு ஜெட்டி தெரிய தெருவில் விழுந்து கிடக்கிறார்கள். அதை பார்க்கிற போது உள்ளூற ஒரு சந்தோஷமும் பொங்குகிறது. ஏன்டா எத்தனை காலம் தண்ணி போட்டா ஏதோ பெரிய ரௌடி மாதிரி பெண்களை வீட்டுக்கு வந்து அசிங்கம் அசிங்கமா பேசி அடித்து கொடுமை படுத்தினீர்கள். அந்த பாவம் தாண்டா இப்போ நீங்க எல்லாம் குடிச்சிட்டு மல்லாக்க படுக்க வச்சிருக்கு. என்ன கேட்டால் டாஸ்மாக்கில் ஒரே ரக சரக்கு தான் விற்க வேண்டும். குடித்த அடுத்த பத்து நிமிடத்தில் மட்டை ஆகிவிடவேண்டும். தெருவிலே விழுந்து கிடப்பவர்களை கார்ப்பரேஷன் லாரி ஒன்றை கொண்டு வந்து அள்ளி கொண்டு போய் ஊருக்கு வெளியே கொட்டிவிடவேண்டும். பிறகு போதை தெளிந்து நிஜாரை ஏற்றி போட்டுக்கொண்டு அதுகளாகவே வீடு போய் சேரவேண்டும்.
யோசித்து பாருங்கள் ஒரு காலத்தில் ஆண் குடித்துவிட்டு வந்திருக்கிறான் என்றாலே அவனை ஏதோ வீராதி வீரன் சூராதி சூரன் என்கிற ரேஞ்சுக்கு பெண்கள் மனைவிமார்கள் குழந்தைகள் எல்லாம் பயந்து ஒதுங்கி போயிருக்கிறோம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த நாய்கள் அந்த சாக்கடை போன்ற டாஸ்மாக்கில் குடித்துவிட்டு ரோட்டில் நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். என்ன பேசுகிறார்கள் "ஓத்தா.....அவன....லவடை கபால்.....தேவிடியா பையன்....அவன சாவடிக்கணும்....என் கிட்டையே....ஓத்தா.....அவன....லவடை கபால்.....தேவிடியா பையன்....அவன சாவடிக்கணும்....என் கிட்டையே...மறுபடியும் அதே தான் "ஓத்தா"...இப்படி உரத்த குரலில் தொடர்ந்து ஏதோ மந்திரம் போல் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். பிறகு பான்பாராக்கை போட்டு கொப்பளித்து புளிச் புளிச் என்று துப்பிவிட்டு பிறகு ஒரு "ஓத்தா" வை உதிர்ந்துவிட்டு வண்டியில் ஏறி போய் போலீசில் மாட்டிக்கொள்கிற லூசுகள். இது எல்லாம் ஆபாசம் இல்லையா?
எட்டாவது படிக்கும் மாணவன் மூன்று வார்த்தைக்க்கு ஒரு முறை ஓத்தா என்ற வார்த்தையை வெட்ட வெளிச்சமாக பேசுகிறான். கூசவில்லை அவனுக்கு. கேட்டால் அது தான் ஆம்பிளை தனம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். கெட்ட வார்த்தையை சேர்த்து பேசுவதை ஆம்பிளை தனம் என்று நினைத்துக்கொண்டிருப்பது வடிவேலுவின் கைப்புள்ளை ஜோக் தான் நினைவிற்கு வருகிறது.
எனவே ஆண் குஞ்சுகளே</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உங்களது தாளாத சாக்கடை ரவுசுகளை தெருவில் அவிழ்த்துவிடுவது ஆபாசமல்ல....நாராசம்.
எனவே முதலில் உங்கள் நாராசத்தை நிறுத்திக்கொள்ளுங்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு சமுதாயத்தில் எப்படி பண்பட்ட நாகரீகத்தோடு நடந்துகொள்ளவேண்டும் என்பதை கற்றுக்கொள்ளுங்கள். கெட்ட வார்த்தை பேசுவது சத்தமாக பேசுவது சுருக் சுருக் என்று பைக்கில் வேகமாக சென்று போஸ்ட்டில் முட்டி உயிர் விடுவது பெண்களை கேலி பேசுவது லெக்கின்ஸ் போடுறது ஆபாசமுன்னு கண்டு புடிக்கிறது இதை எல்லாம் விட்டுட்டு போய் புள்ள குட்டிகள படிக்க வையுங்க.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஐன்ஸ்டீன்....எடிசன் இவங்க எல்லாம் விஞ்ஞான கண்டு புடிப்பா புடிச்சாங்க நம்ம ஆளுங்க நாம போடுற ஜெட்டி பிரா நைட்டி லெக்கின்ஸ் இதுகளையே கொட்ட கொட்ட வெறிச்சு பாத்துட்டு அதுல எங்க ஆபாசம் இருக்கு எங்க பாயாசம் இருக்குன்னு நாக்க தொங்க போட்டுகிட்டு அலையுறானுங்க. ஏன்டா லெக்கின்ஸ் ஆபாசமுன்னு கண்டுபுடிச்ச நீ......டுத்தவ புடவை சரியுறத பாத்து ஆபாசமுன்னு சொல்ற நீ இந்தியா ரூபாயின் மதிப்பு ஏன் சரிஞ்சிட்டு இருக்குன்னு ஒரு ஆராய்ச்சி பண்ணி கண்டுபுடி.
எப்போ பாரு ரோட்டுல குடிச்சிட்டு துப்பிகிட்டு ஒன்னுக்கு போயிட்டு கெட்ட வார்த்தை பேசிகிட்டு பொண்ணுங்கள கிண்டல் பண்ணிகிட்டு து...போஙகடா லூசுங்களா.....</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேட்டர் என்னன்னா உண்மையாவே லெக்கின்ஸ் சவுகரியமான உடை மட்டுமல்ல கொஞ்சம் செக்ஸியான உடையும் கூட. நம்ம அம்பளைங்க எல்லாம் தொப்பையும் கொப்பையுமா திரியுறப்போ நாம லெக்கின்ஸ் மாதிரி செக்ஸியா திரியுறது கொஞ்சம் உறுத்தத்தான் செய்யும். அப்படி உறுத்துறது தான் நமக்கு தேவை. பெண்களே இன்னும் அதிகமாக லெக்கின்ஸ் அணியவும். உடலை அழகாக பேணவும். அழகும் அறிவும் தான் நமது ஆயுதங்கள். அழகையும் அறிவையும் மட்டுமே பேணுங்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வீட்டு வேலை செய்வது, சமைப்பது, துணி துவைப்பது, குனிந்து மணி கணக்காக கோலம் போடுவது இது போன்ற அல்பை விஷயங்களை விட்டொழியுங்கள். அந்த நேரத்தில் நல்ல புத்தகங்களை படித்து அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள் மறுபடியும் சொல்கிறேன் அறிவும் அழகும் தான் நமது ஆயுதங்கள். உடலை அழகாக கம்பீரமாக செக்ஸியாக வைத்துக்கொள்ளுங்கள். இன்னும் அதிகமாக லெக்கின்ஸ் அணியுங்கள். வாருங்கள் ஆண்களை கடுப்பேற்றுவோம்.
வாழ்த்துக்கள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
vincyontop@gmail.com
</div>
</div>
VINCYhttp://www.blogger.com/profile/02050450436004114182noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-5328740793018971077.post-43358224196683215952015-05-07T10:19:00.003-07:002015-05-07T10:21:06.105-07:00கழுவி குடியுங்கடா!! - பிளஸ் டூ ரிசல்ட்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://www.pakprogram.com/wp-content/uploads/2012/05/Tips-to-have-Beautifully-Happy-Feet.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://www.pakprogram.com/wp-content/uploads/2012/05/Tips-to-have-Beautifully-Happy-Feet.jpg" /></a></div>
கழுவி குடியுங்கடா!!
கழுவி குடியுங்கடா மீசை வைத்து கண்ட இடத்தில் ஒன்றுக்கு அடித்து கெட்ட வார்த்தை பேசி ஆம்பளைத்தனத்தை வெளிப்படுத்தும் ஆண் குஞ்சுகளே கழுவி குடியுங்கள் அப்போதாவது உங்களுக்கு படிப்பு வருகிறதா என்று பார்ப்போம். ஹா ஹா ஹா.....பத்தாவது மாணவ குஞ்சுகள் டாஸ்மாக்கில் குடிக்க போய்விடுகிறார்களாம். சினிமா பார்த்து பீர் அடித்து ஆம்பளை தனத்தை வெளிப்படுத்தும் குஞ்சுகளே கழுவி ஊற்றுகிறோம் வாங்கி குடியுங்கள்.VINCYhttp://www.blogger.com/profile/02050450436004114182noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-5328740793018971077.post-43321656432045181642015-04-18T10:33:00.002-07:002015-04-18T10:33:23.141-07:00Mangalsutra - ThaaliWhat do you think about women forced to wear Mangalsutra by our culture police. Comment or email me. VINCYhttp://www.blogger.com/profile/02050450436004114182noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-5328740793018971077.post-54981190817086824102014-02-03T00:08:00.001-08:002014-02-03T00:08:31.109-08:00hi allhi all, are you all there, shall i write somethingVINCYhttp://www.blogger.com/profile/02050450436004114182noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-5328740793018971077.post-27184437155752801322011-06-01T17:12:00.000-07:002011-06-01T18:02:53.500-07:00மனைவியின் ஆடைகளை துவைக்க வழிமுறைகள்(1)மனைவியின் ஆடைகளை கணவன் துவைப்போது போன்ற காட்சிகள் எப்போதும் சினிமாவில் காமெடி மயமாகவே சித்தரிக்கப்படுகின்றன. அதே நேரம் ஒரு பெண் கணவனின் துணியை துவைப்பதோ தண்ணீர் சுமந்து வருவதோ வீட்டில் கழிவறையை சுத்தப்படுத்துவதோ இயல்பான காட்சிகளாக வடிக்கப்படுகிறது. மனைவியின் துணிகளை கணவன் துவைத்துப்போடுவதில் என்ன காமெடி இருக்கிறது என்று கேட்கிறார் என் தோழியின் கணவர்.<br /><br />"என் மனைவி என்னை விட அதிகம் சம்பாதிக்கிறார். அதிகம் படித்தவர். ஒரு அலுவலகத்தில் பத்து பேரை கட்டி மேய்க்கும் மேலாண்மை அதிகாரியாக பணி புரிகிறார். அவர் தினமும் நேர்த்தியாக உடை உடுத்துவது அவசியம். ஒரு காலத்தில் பெண்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்தார்கள். அப்போது அவர்களை நாம் கண்ட மேனிக்கு வேலை வாங்கினோம். இப்போது அவர்கள் படிப்பிலும் அறிவிலும் வேலை வாய்ப்பிலும் சம்பாத்தியத்திலும் நம்மை மிஞ்சி அசுர வேகத்தில் முன்னேறிவருகிறார்கள். இந்த சமுதாய சூழ்நிலையில் மனைவிமார்கள் துணி துவைப்பது போன்ற காட்சிகள் தான் உண்மையில் காமெடி காட்சிகளாக சித்தரிக்கப்பட வேண்டியவை.மேலும் கணவரை விட அதிகம் படித்திருந்தும் அதிகம் சம்பாதிக்கும் வேலையில் இருந்தாலும் வீட்டு வேலைகளை பெண்கள் தான் செய்யவேண்டும் என்று நிர்ப்பந்திப்பது எத்தனை பெரிய கொடுமை.ஆண்கள் பெண்களின் ஆடைகளை துவைத்துப்போடுவது தான் யதார்த்தம்."<br /><br />அவர் சொல்வது எத்தனை நிதர்சனம்.<br /><br />ஒரு ஆராய்ச்சி கூடத்தில் உயர் அதிகாரியாக பணிபுரியும் மற்றொரு தோழியிடம் கேட்டபோது "பெண்களை அடிப்பது ஆபாசமாய் பேசுவது அதே போல் பெண்களை வீட்டு வேலை செய்ய பணிப்பது சில நேரங்களில் வீட்டில் மனைவியிடம் எதிர்த்து பேசுவதை கூட வன்கொடுமை சட்டத்திற்கு கீழ் கொண்டு வரவேண்டும்" என்று ஆதங்கத்தோடு தெரிவித்தார். உண்மையில் பெண்கள் இன்று படும் பாட்டை பார்க்கிற போது இது போன்ற சட்டங்கள் வந்தால் தான் பெண்கள் தங்கள் முன்னேற்ற பாதையில் இன்னும் பல சாதனைகளை செய்ய முடியும் என்று நம்புகிறேன்.<br /><br />பிரபல பதிவர் ஒருவர் பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் போதெல்லாம் இவ்வாறு சொல்வார். அதாவது மாணவர்களை வீட்டில் எப்போதும் பருப்பு வாங்கிட்டு வா அப்பளம் வாங்கிட்டு வா என்று அடிக்கடி கடைக்கு அனுப்புகிறார்களாம். அதனால் தான் அந்த சீமான்களால் அதிக அளவில் தேர்ச்சி பெற முடியவில்லையாம். அடடே என்ன ஒரு கண்டுபிடிப்பு!!!<br /><br />நேற்று கண்ட காட்சி. ஒரு பெண் சாலையில் சிவனே என்று நடந்து போய்க்கொண்டிருக்கிறார். பருப்பு அரிசி வாங்க கடைக்கு ஓடி ஓடி உழைத்து கிடைக்கும் நேரத்தில் படிக்கும் ஆண் குஞ்சுகள் எல்லாம் பத்து பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் தான் பின்னால் வருவதும் சத்தமிடுவதும் ஊளையிடுவதுமாக என்ன அருமையாக தெருவில் அந்த பெண்ணை கேலி செய்தவாறு தங்கள் வேதியில் அறிவியல் புத்தகத்தை திறந்து படித்து திண்டாடுகிறார்கள்.<br /><br />அன்பு நண்பரே நீங்கள் யோசித்து பாருங்கள். பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக அளவில் தேர்ச்சி பெறும் எம் குல மாணவிகள் எல்லாம் அடுத்த ஐந்தாண்டுகளில் அதே மிதமான முன்னேற்றத்தை ஆண்களுக்கு நிகராக பெற முடிகிறதா. பத்தாம் வகுப்பிலோ பிளஸ் டூவிலோ ஒரு மாணவனை விட அதிக மதிப்பெண் பெற்ற மாணவியை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பத்து வருடம் கழித்து இருவரின் நிலையும் என்ன என்று பாருங்கள். பிளஸ் டூவில் மாணவனை படிப்பில் வீழ்த்திய மாணவி தொடர்ந்து தன் வாழ்க்கையில் அந்த மாணவனை கல்வியிலும் அறிவிலும் வாழ்க்கை முறையிலும் வீழ்த்த முடிகிறதா?<br /><br />அது தான் எங்களின் வாழ்க்கை. மாணவர்கள் பருப்பு அரிசி வாங்க கடைக்கு போவதால் அதிகம் தோல்வியுறவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஆண்கள் எப்போதும் போலத்தான் படிக்கிறார்கள். பெண்கள் நாங்கள் தான் எங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் கொஞ்சூண்டு வாய்ப்பை பயன்படுத்தி எங்களை நாங்களே முன்னேற்றிக்கொள்கிறோம். ஆண்களை விட பெண்கள் கல்வியில் பிரகாசிக்க முடியும் என்பதற்கு வருடா வருடம் சான்றுகள் வந்துகொண்டு தானே இருக்கின்றன. சொல்லப்போனால் உங்களை விட நாங்கள் தான் அறிவில் மேன்மக்கள். ஆனால் பிளஸ் டூவில் சாதிக்கும் நாங்கள் அடுத்தடுத்த கலாசார கட்டுப்பாடுகளில் சிக்கி சிதறுண்டு முப்பது வயதில் சமையல்காரியாகவும் கக்கூஸ் கழுபுவளாகவும் கணவனின் ஜெட்டி துவைத்து போடுபளாகவும் குழந்தையின் பீ அள்ளி கழுவி விடுபவளாகவும் மாறிப்போகிறோம். நீங்கள் ரொம்ப பாவம் அரிசி பருப்பு வாங்க கடைக்கு ஓடி ஓடியும் என்னவா முன்னேறுகிறீர்கள்?<br /><br /><br />சரி இனி மனைவியின் ஆடைகளை துவைத்து பராமரிப்பது பற்றி பார்ப்போம். இது என்னுடைய கற்பனை அல்ல. முழுக்க முழுக்க மனைவியின் ஆடைகளை தானே துவைத்துப்போடும் ஒரு அற்புத கணவரிடமிருந்து வாய் வழியாக கேட்டுப்பெற்ற தகவல்களை அவருடைய அனுமதியோடு இங்கே எழுதுகிறேன்.<br /><br />பிளவுஸ்:<br /><br />பெண்களின் பல்வேறு ஆடைகளில் ஆண்கள் ரசித்து துவைக்கும் ஒரு ஆடை பிளவுஸ். காரணம் அதிலிருக்கும் ஒரு கிளுகிளுப்பு தான். பெரும்பாலான ஆண்களுக்கு தங்கள் மனைவிமார்களின் அக்குள் வாசம் முகர்ந்து பார்க்க பிடிக்கும். தினமும் இரவு தன் மனைவி வேலையிலிருந்து வீட்டுக்கு வந்து உடைகளை அறையில் அவிழ்த்து போட்ட பிறகு உள்ளே போய் பிளவுஸில் தன் மனைவியின் வியர்வை வாசத்தை முகர்வது தனக்கு மிகவும் பிடிக்கும் என்கிறார். <br /><br />பொதுவாக பிளவுஸ் அதிக நேரம் தண்ணீரில் ஊற வைக்கக்கூடாது. காரணம் சாயம் போய்விடும். பிறகு உங்கள் மனைவி காலையில் மேச்சிங்காக இல்லை என்று உங்களிடம் கோவித்துக்கொள்வார். எனவே பிளவுஸ் எப்போதும் அதிக நேரம் ஊற வைக்கக்கூடாது. அடுத்தது பெண்களை போல அவர்களின் ஆடைகளும் மிருதுவானவை. அதன் மேல் உங்கள் காட்டுமிராண்டி வன்புணர்ச்சி உணர்வுகளை வெளிப்படுத்தாதீர்கள். பிளஸை அடித்து துவைப்பது அறிவாளி எருமை மாடு மேய்க்க கூட லாயக்கில்லாதவன் என்பேன்.<br /><br />பிளவுஸை சிறிது நேரம் ஊற வைத்த பிறகு மெதுவாக கல்லில் வைத்து குலுக்க வேண்டும். அதிலே வியர்வை போன்றவை கரைந்து போய்விடும். பிறகு சிறிய அளவில் மட்டுமே சோப்பு பயன்படுத்தவேண்டும். எங்காவது கரை தென்பட்டால் அங்கு மட்டும் அதிகமாக சோப்பு போடலாம். அல்லது மிதமான சோப்பும் நுரையுமே போதுமானது. பிரஷ் உபயோகிக்கலாம். ஆனால் தேவையான பிரதேசத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அக்குளில் கண்டிப்பாக பயன்படுத்தலாம். அதுவும் கை பகுதியை மறித்து உள் பகுதியில் தான் பிரஷ் போடவேண்டும். இரண்டு இழுப்பு போதும். எங்காவது கரை இருக்குமானல் கவனமாக அதை அகற்றுங்கள். திங்கட்கிழமை காலை நீங்கள் சமையல் செய்துகொண்டிருக்க உங்கள் மனைவி டிரெஸ்ஸிங் ரூமிலிருந்து "என்ன துவச்சிருக்கீங்க இங்க பாருங்க" என்று கறையை காட்டி பிளவுஸை உங்கள் முகத்துக்கு நேராக விட்டெறியப்போகிறார்கள் ஜாக்கிரதை.<br /><br />நன்றாக அலசிவிடவேண்டும். அலசிய பிறகு கொக்கிகள் சரியாக இருக்கின்றனவா என்று கவனிக்கவேண்டும். சில கொக்கிகள் விரிந்திருந்தால் அவற்றை அமர்த்தி சரி செய்வது நலம். பிறகு நன்றாக பிழிந்து கொட்டை வெயில் கொண்டு காயப்போடுபவரா நீங்கள் அப்படியானால் உங்களுக்கு பன்றி மேய்க்கும் வேலை கூட கிடைக்காது. பிளவுஸ் எப்போதும் நிழலில் தான் உலர்த்தவேண்டும். எனவே வெயில் இல்லாத இடத்தில் காயப்போட்டு காய்ந்தவுடன் அருகிலிருந்து பத்திரமாக எடுத்துவிடுங்கள்.<br /><br />எடுத்த பிறகு ஒரு முறை எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு அயர்ன் செய்யவும். அயர்ன் செய்யும் போது அக்குள் பகுதியிலிருக்கும் சுருக்கங்கள் சுத்தமாக போய்விடவேண்டும். இல்லையென்றால் ஓரிரு முறை அப்படியே விட்டுவிட்டால் சுருக்கம் சேர்ந்துவிடும். அழகாக அயர்ன் செய்து உங்கள் மனைவியின் அலமாரியில் மடித்து வைத்துவிடுங்கள்.<br /><br />விரும்பினால் அடுத்தடுத்த ஆடைகள் பற்றி அடுத்தடுத்த பதிவில்.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYLIQM8tP01YuFNHQwFO2poAxoZhMfQzqBuavxVWep5kcMbQ7i6NSh-nNghoCZ-FLTnyNAvJOJBV4afEeUn_M-EpDaubI0CcbMhj6x6NOpt_YyPrmuvertcx0M5Vqes1H6phX4R-vbEi0/s1600/dorise-blouse-sarees-dori-style-blouse.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYLIQM8tP01YuFNHQwFO2poAxoZhMfQzqBuavxVWep5kcMbQ7i6NSh-nNghoCZ-FLTnyNAvJOJBV4afEeUn_M-EpDaubI0CcbMhj6x6NOpt_YyPrmuvertcx0M5Vqes1H6phX4R-vbEi0/s320/dorise-blouse-sarees-dori-style-blouse.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5613421250808790786" /></a><br /><br /><br /><strong>ஆண்களே நீங்கள் பிளஸ் டூவில் வாங்கிய மார்க்கை பார்த்தால் இது போன்ற பிளவுஸ் துவைக்க அறிவு போதாது தனியாக வகுப்பெடுக்கவேண்டும் போலல்லவா இருக்கிறது.</strong>VINCYhttp://www.blogger.com/profile/02050450436004114182noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-5328740793018971077.post-27113113946028191612011-01-03T21:50:00.000-08:002011-01-03T22:26:13.576-08:00யோனி ஆராய்ச்சி (திறக்காத மொட்டு)<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipFQ7sE2BUD5p4_QOVrPf-MfutdL4HStVoEyneXI5sFlBFRHiejMf6b0NY2J9bggVELjhbQGR6h41Y3X6yacfgOyBblpyHISEkb3cP6L8XaRT-BhTta2VIaMwB0qj_AAU2cTERHPJ8ml4/s1600/thumb.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipFQ7sE2BUD5p4_QOVrPf-MfutdL4HStVoEyneXI5sFlBFRHiejMf6b0NY2J9bggVELjhbQGR6h41Y3X6yacfgOyBblpyHISEkb3cP6L8XaRT-BhTta2VIaMwB0qj_AAU2cTERHPJ8ml4/s320/thumb.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5558212890142597170" /></a><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />சமீபத்தில் ஒருவர் என்னோடு சாட் செய்தார். தன்னை பற்றி அறிமுகப்படுத்திக்கொண்டார். என் பிளாகை தொடர்ந்து படிப்பதாகவும் என்னுடைய கருத்துக்கள் பிடித்திருப்பதாகவும் சொன்னார். பிறகு என்னிடம் திருமணம் ஆகிவிட்டதா என்று கேட்டார். நான் இல்லை என்றேன். உடனே அவரது பதில் என்ன தெரியுமா?<br /><br />"வாவ்...திருமணம் ஆகவில்லையா? அப்போது நீங்கள் புதிய மொட்டு அப்படித்தானே? மன்னிக்கவும் திறக்காத மொட்டு. என்ன சரி தானே திறக்காத மொட்டு சரிதானே?"<br />என்று தொடர்ந்து பத்து முறை கேட்டு பதில் அனுப்பிக்கொண்டிருந்தார்.<br /><br />இது தான் ஆண்களின் கம்பீரம். அதாவது இரண்டு கன்னத்தில் இரண்டு கையை முட்டு கொடுத்து நிறுத்தியபடி மண்டி போட்டு எப்போதும் நமது யோனியை ஆராய்வது தான் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான வேலை.<br /><br />திறந்த மொட்டா? திறக்காத மொட்டா? அங்கே யார் யார் வந்து போகிறார்கள். அவர்கள் துப்பிவிட்டு போவது என்ன? அதன் வாசம் என்ன? சுவை என்ன? ஏன் அவர்களுக்கு எல்லாம் மொட்டு திறக்கிறது? இப்படி மண்டி போட்டு பெண்களின் மறைவு பிரதேசத்தை ஆராய்வது தான் ஆண்களுக்கு மிகவும் பிடித்தமான வேலை. அந்த மறைவு பிரதேசத்தை ஆராய்ந்து டாக்டரேட் பட்டம் பெற்றதன் விளைவு தான் கற்பு என்ற கர்மாந்திரம்.<br /><br />அதாவது பெண்கள் மட்டும் தங்கள் உறுப்பை யாருக்கும் காட்டாமல் ஒருவனுககே அதை உரித்தாக்க வேண்டும் என்ற பாசிஸ சிந்தனை குறைந்தது பத்து தலைமுறை ஆண்கள் வேறு வேலை வட்டி இல்லாமல் பொழுது புலர்ந்து இரவு முழுதும் யோனியின் அருகே மண்டி போட்டு வேறு வேலை வட்டி இல்லாமல் யோசித்திருந்தால் மட்டுமே சாத்தியமாகும் என்பது இந்த திருமணமாகாது மொட்டின் கருத்து.<br /><br />இப்படிப்பட்ட வம்சத்தில் வந்த ஆண் வர்க்கத்தை தான் நாம் வரதட்சணை கொடுத்து வாங்கி வைத்து குடும்பம் நடத்திக்கொண்டிருக்கிறோம். வரிசையாக ஒரு ஆயிரம் யோனியை அடுக்கி வைத்தால் நாள் முழுத ஆராய்ச்சி செய்திகொண்டிருப்பேனே என்று உற்சாகமாக துள்ளி எழும் ஆண்களிடமிருந்து தான் இது போன்ற வக்கிரங்கள் வெளிப்படும். இவர்கள் கக்கூஸை ஆராய்வது போல் யோனியை ஆராய்ச்சி செய்துவிட்டு ஏதோ தாங்கள் தான் இந்த உலகில் மேன்மையாக படைக்கப்பட்டவர்கள் போல் பாவ்லா காட்டவேண்டும் அல்லவா? அதற்காகத்தான் வைத்திருக்கிறார்கள் தாலி மெட்டி கற்பு கன்ட்ராவி வாழாவெட்டி.<br /><br />அதாவது அவர்களுக்கு ஆட்டை பலியிடுவது போதாது. நாமாகவே போய் என்னை பலியிடுங்கள் என்னை பலியிடுங்கள் எனக்கு வாழ்க்கை கொடுங்கள் என்னை வாழ வையுங்கள் என்று கெஞ்சவேண்டும். அதற்குத்தான் இந்த அடக்குமுறைகளும் சம்பிரதாயங்களும் பெண்கள் மேல் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது.<br /><br />ஒரு பெண் என்ன படித்திருக்கிறாள். சமுதாயத்திற்கு அவள் என்ன தொண்டாற்றுகிறாள். அவள் என்ன வேலை செய்கிராள் இதை எல்லாம் விட ஆணுக்கு மிகவும் முக்கியமான ஒன்று அவள் திறந்த மொட்ட திறக்காத மொட்ட என்ற தகவல் மட்டுமே. <br /><br />உதாரணமாக கார் டிரைவருக்கு தன் எஜமானியின் யோனி பற்றி கவலை. அவனுக்கு தன்னை விட படிப்பிலும் பணத்திலும் திறமையிலும் ஒரு பெண் சாதித்திருப்பது பற்றி வியப்பில்லை. அதை மதிக்கவோ ஆராதிக்கவோ அதன் பொருட்டு தன்னை உயர்த்திக்கொள்ளவோ அவனுக்கு எண்ணமில்லை . அவனுடைய கவலை எல்லாம் தன் எஜமானியின் யோனி எப்படிபட்டது என்பதே. இப்படிப்பட்ட ஆண்களுக்கும் தெருவில் மாடுகள் போட்டு வைக்கும் சாணத்துக்கும் எந்த வேருபாடும் இல்லை.<br /><br />திருமணம் ஆனால் திறந்த மொட்டு இல்லையென்றால் திறக்காத மொட்டு என்று உங்களுக்கு நீங்களே ஒரு உன்னதமான முடிவுக்கு வந்து மகிழ்ந்துகொள்கிறீர்கள்.<br /><br />"உங்கள் தாயும் திருமணம் ஆனவள் தான். அப்போது அவளை திறந்த மொட்டு என்று அழைப்பீர்களா? "<br />இப்படி நான் கேட்கப்போவதில்லை. இது போன்ற கேள்விகளை தமிழின் வடிகட்டிய ஆணாதிக்க இயக்குனர்கள் தான் கேட்க முடியும். அவர்கள் தான் அப்பாவி பெண்களை வைத்து இப்படியெல்லாம் கேட்கச்சொல்வார்கள்<br />"நீ அக்கா தங்கச்சியோட பொறக்கலையா? நான் உன் அம்ம மாதிரிடா எட்சட்ரா எட்சட்ரா..."<br />அக்கா தங்கச்சியோட பொறந்தவன் மட்டும் யோக்கியமா எல்லா பெண்களை அக்க தங்கச்சி போல் நினைக்கவேண்டும் என்று நான் அறிவுறுத்தவில்லை மாறாக அக்க தங்கச்சியோடு பொறந்தவன் பிற பெண்களை போல தன் அக்க தங்கச்சி மனைவி தாய் போன்ற தன் பெண் உறவுகளுக்கும் உரிய மரியாதையும் சுதந்திரமும் கொடுக்கட்டுமே. சன் மியூசிக்கில் வரும் 18 வயது பெண்ணை மேடம் என்று அழைக்கும் நீ உன் மனைவியை அழைக்க மட்டும் கூசுவது ஏன். அவளை மட்டும் வாடீ...போடீ என்று உன் ஆண் திமிரை கட்டி அழைத்து மகிழ்வது ஏன்?<br /><br />எது எப்படியோ ஆண் திமிர் பிடித்தவர்களுக்கு பெண்களை வெறும் யோனியை சுமக்கும் பொம்மைகளாக பார்க்க மட்டுமே அறிவு வளம் பெற்றிருக்கிறது என்பதை அறிகிறபோது கேலி சிரிப்பு தான் வருகிறது.<br />வாழ்க ஆண்களின் யோனி ஆராய்ச்சி.VINCYhttp://www.blogger.com/profile/02050450436004114182noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-5328740793018971077.post-50474496259334904622010-12-16T17:43:00.000-08:002010-12-17T01:52:46.067-08:00புத்திசாலிப்பெண்கள் வீட்டு வேலை செய்யக்கூடாதுஆண் சாவகாசமாக அமர்ந்து தினகரனில் வரும் கற்பழிப்பு செய்தியை மாய்ந்து மாய்ந்து படித்துக்கொண்டிருக்கும் பொழுது பெண் அடுப்பங்கரையில் (அது மாடுலர் கிச்சனாக இருந்தாலும் சரி) கஞ்சி வடித்துக்கொண்டிருப்பாள். ஆண் எப்போதும் தொலைக்காட்சியில் செய்திகள் கேட்டபடி "ஏன்டீ....கொஞ்சம் ஜூஸ் எடுத்துட்டு வா" என்று கட்டளையிடுவான். அதென்ன டீ போட்டு கூப்பிடுறது. புருஷன நாம டா போட்டு கூப்பிட்டா ஏதோ அவங்களுக்கு புடவை கட்டி விட்டமாதிரி அவமானப்பட்டுக்குறாங்க. நம்மள மட்டும் நிமிஷத்துக்கு நூறு வாட்டி டீ போட்டு கூப்பிடுறது. <br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiU1DGCZK4HTTrTqJNMy-dUPYGZbwhCMPQjaS24bBCatwrjD4WDQlz_Z73dUzKkgnxLKmxdU0hD45lT4SqWv23jrp_lPqn1bHfDSo6_t98yTH427cZWSHHRuH0Lbzeww9JiA44M8BDzTBI/s1600/578179-washing.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiU1DGCZK4HTTrTqJNMy-dUPYGZbwhCMPQjaS24bBCatwrjD4WDQlz_Z73dUzKkgnxLKmxdU0hD45lT4SqWv23jrp_lPqn1bHfDSo6_t98yTH427cZWSHHRuH0Lbzeww9JiA44M8BDzTBI/s320/578179-washing.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5551586405987390082" /></a><br />இப்படி பொண்டாட்டிய 'டீ' போட்டு கூப்பிடுற அதிவீர தீர அதி பயங்கர ரணகள கெட்டவார்த்தை பான்பாராக் ஆண் சிங்கங்கள் தான் சன் மியூசிக்கில் வரும் பதினெட்டு வயது பெண்ணை 'மேடேம்....மேடேம்..."என்று மேய்கிறார்கள். ஆக அவர்களுக்கு பெண்களை மேடம் என்று அழைப்பதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதை மனைவியிடம் காட்டிவிட்டால் ஈகோ போய்விடும் அல்லவா. காலம் காலமாக என்ன சொல்லிக்கொடுத்தார்கள்? மனைவியை 'டீ' போட்டு அழைப்பது தான் ஆண்மைத்தனம். நல்ல கூப்பிடுங்கப்பா. பெண்களே உங்களுக்கும் சூடு சொரணை இல்லை. அவன் டீ போட்டு கூப்பிட்டா 'என்னங்க' என்று கே.ஆர்.விஜயா மாதிரி போய் நில்லுங்க.<br /><br />பெண்கள் ஏன் வீட்டு வேலை செய்யவேண்டும் என்பது எனக்கு புரியவேயில்லை. ஆண் தன்னை பலசாலி எனவும் அதிவீர பான்பாராக் பாண்டிகளாகவும் பாக்கு போட்டு படிக்கட்டு முக்கில் துப்பி வைப்பது ஆண் வர்க்கத்தின் அதிபயங்கர போர்வீரனின் நெஞ்சுரம் போலவும் பீற்றிக்கொள்ளும் ஆண் கேவலம் பாத்திரம் கழுவவும் துணி துவைக்கவும் ஏன் பெண்ணை பணிக்கவேண்டும். அந்த சொற்ப வேலைகளை கூடவா அவர்களால் செய்ய முடியாது. புட்போர்டில் தொங்கியபடி சாகசம் காட்டும் ஆண்கள் அந்த சக்தியில் ஒரு பகுதியை செலவிட்டாலே பெண்களை உள்ளாடை வரை துவைத்து போட்டுவிடலாமே பிறகு ஏன் வீட்டு கழுவ பெருக்க என்று வீட்டு வேலைகளை எப்போதும் பெண்ணே செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.<br /><br />இன்று ஆணும் பெண்ணும் உழைக்கும் குடும்பங்களில் கூட பெண் தான் வீட்டு வேலை செய்ய பணிக்கப்படுகிறாள். கஞ்சி வடிப்பதும் கக்கூஸ் கழுவுவதும் பெண்களின் பிறப்புரிமை போல ஆணுக்கு நிகராக சம்பாதித்தாலும் இந்த கன்ட்ராவிகளை எல்லாம் நாமே செய்யவேண்டியிருக்கிறது.<br /><br />பழங்காலத்தில் ஆண் வெளியில் போய் சம்பாதித்துவிட்டு வருவான். (அப்போது பெண்களாகிய நம்மை எங்கே அவர்களை விட நிறைய சம்பாதித்துவிடுவோமோ என்று அஞ்சி வேலைக்கே அனுப்பவில்லை.) அது வேறு கதை. அப்படி சம்பாதித்த காலத்தில் இரவில் ஆண்கள் தங்களை ஓசியில் குஷிபடுத்திக்கொள்ள தாலி என்ற புனித வஸ்துவை கட்டி மாட்டை போல் பெண்களை கூட்டி வைத்துக்கொண்டார்கள். <br /><br /><strong>ஒருவனை அடிமையாக வைத்துக்கொள்ள சிறந்த வழி எது தெரியுமா அந்த அடிமைத்தனத்தை புனிதப்படுத்துவது தான்.</strong><br /><br />ஒரு உதாரணம் சொல்கிறேன். நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அது ஒரு ஆங்கிலோ இந்தியப்பள்ளி. அங்கே ஒரு ஆசிரியை பயங்கர கோபக்காரி. எதற்கெடுத்தாலும் எங்களை அடித்துவிடுவார். அதுவும் அவரது ஸ்டைல் எப்படிஎன்றால் மண்டி போட்டு நிற்க வைத்து புட்டத்தில் பிரம்பால் அடிப்பாள். ஆண் பெண் பேதம் இல்லாமல் எல்லோரும் அவரிடத்தில் அடி வாங்கியிருக்கிறோம். வகுப்பில் பேசினால் போதும் எழுந்து வந்து கன்னத்தை பளாரிவிடுவார்.<br /><br />ஒரு முறை இப்படி பிரம்பால் அடித்து ஒரு பையனுக்கு புட்டம் வீங்கிவிட்டது. அவன் அதை வீட்டில் சொல்லியிருக்கிறேன். வீட்டில் என்ன சொன்னார்கள் தெரியுமா "ஆசிரியர் அடித்தால் வாங்கிக்கொள்ள வேண்டும். அவர்கள் நீ நல்வழிப்படத்தான் அடிக்கிறார்கள். குருவின் தண்டனையை எதிர்த்து கேள்வி கேட்டவன் எவனும் உருப்பட்டதில்லை" என்று அறிவுரை வேறு கூறி அனுப்பிவிட்டார்கள்.<br /><br />காலப்போக்கில் நாங்களும் அந்த ஆசிரியரின் வக்கிரங்களை குரு, சிஷ்யர்களுக்கு அளிக்கும் புனிதப்பரிசாக நினைக்க ஆரம்பித்தோம். இன்னும் ஒரு படி மேலே போய் அவர் கையால் அடி வாங்குவது ஏதோ வரம் கிடைத்தது போல உருவகப்படுத்திக்கொண்டோம். தொடர்ந்து அடி வாங்கியபடியே இருந்தோம். ஒரு நாள் வகுப்பில் ஒரு பெண் பேசிக்கொண்டிருந்தாள். அந்த ஆசிரியை பார்த்துவிட்டாள். கையில் வைத்திருந்த கட்டை டஸ்டரை எடுத்து அந்த பெண் மீது வீசினாள். அது அவளின் நெற்றியில் பட்டு கீழே விழுந்தது. அந்த பெணுக்கு சட்டென்று பெருங்கோபம் வந்தது. எப்படித்தான் அப்படி கோபப்பட்டாளோ தெரியாது. குனிந்து டஸ்டரை எடுத்து அந்த ஆசிரியை மீது ஓங்கி அடித்தாள். அவ்வளவு தான். அதன் பிறகு அந்த ஆசிரியை எங்கள் யாரையும் அடிப்பதில்லை. இது தான் புரட்சி. நம் அடிமைத்தனத்தை நாமே புனிதப்படுத்தி மண் சோறு தின்று தாலிக்கு மஞ்சள் குங்குமம் தடவி என்னங்க ஏதுங்க என்று ஒரு விலைக்கு வாங்கப்பட்ட அடிமை நாயை போல புனித யாத்திரை மேற்கொண்டால் ஆண்கள் இப்படித்தான் தொடர்ந்து நம்மை வதைத்துக்கொண்டிருப்பார்கள்.<br /><br />ஆண்கள் பலே கில்லாடிகள் பாருங்கள். பெண்களை அடிமைகளாக வைத்திருக்கும் திருட்டு ரகசியம் நமக்கு தெரிந்துவிடும் என்பதால் உடனே அதை புனிதப்படுத்திவிடுகிறார்கள். உதாரணமாக தாலி. தாலியை ஒரு புனித சம்பிரதாயமாக நம் மீது திணிக்கிறார்கள். இன்று சில குடும்பங்களில் பறவாயில்லை முன்பெல்லாம் பெண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருக்கிற உரிமை இருந்ததா?<br /><br />அதாவது இரவில் ஆணை குஷி படுத்துவதும் பிறகு மசக்கை வாந்தி மயிரு என்று படாதபாடுபட்டு குழந்தை பெற்றுக்கொள்வதும் பிறகு அதை வளர்ப்பதும் அடுத்த ஒரு மாதத்திலேயே மீண்டும் ஆணை இரவில் குஷி படுத்துவதும் அடுத்த குழந்தையை சுமந்து வாந்தி எடுத்து சாப்பிடபிடிக்காமல் பசித்து துடித்து மீண்டும் மீண்டும் அதே துன்பத்தை வருடாவருடம் நம்மிடம் திணித்தார்கள். ஒரு ஐம்பது வருடத்திற்கு முன்பு பார்த்தால் எல்லார் வீட்டிலும் ஐந்தோ பத்தோ குழந்தைகள் இருக்கும். எந்த பெண்ணுக்காவது இனி குழந்தை பெற்றுக்கொள்ளமாட்டேன் என்றோ இன்றைக்கு என்னை தொடாதே என்றோ சொல்ல உரிமை இருந்ததா? இல்லை. ஏனென்றால் தாய்மை என்பதையே ஏதோ புனித புண்ணாக்காக மாற்றி அதை காட்டியே பெண்ணை அடிமையாக வைக்க நினைத்த மகா கில்லாடிகள் நம் ஆண்கள்.<br /><br />அதாவது தாய்க்குபின் தாரம் என்று ஏதோ கவர்னர் பதவியை நமக்கு கொடுத்துவிட்டது போல் இந்த ஆண்கள் நம்மை படுத்தியபாடு தெரியாதா என்ன?<br /><br />விதவைகளுக்கு மொட்டை அடித்து வெள்ளை துணி கட்டி அழகு பார்த்த அரும்பெரும் புலிகள் அல்லவா இந்த ஆண் சமூகம்.<br /><br /><br /><br />யோசித்து பார்த்தால் இப்படி பெண்ணை அடிமைபடுத்தும் எல்லா விஷயங்களையும் புனிதப்படுத்தியோ கடவுளோடு தொடர்புபடுத்தியோ அல்லது தியாகம் அன்பு என்று உருவகப்படுத்தியோ சமூகம் நம் மீது மறுபடியும் மறுபடியும் திணிக்கிறது. குழந்தையை தாய் கவனித்துக்கொள்ளவேண்டுமாம். ஓத்துவிட்டு போன ஆணுக்கு என்ன பொறுப்பு இருக்கிறதென்று கேட்டு பாருங்கள். தாய் தெய்வீகம் புனிதம் என்று வந்துவிடுவார்கள்.<br /><br />இப்படித்தான் வீட்டு வேலை செய்வதையும் பெண்கள் மீது திணித்துவிட்டார்கள். மார்கழி மாதம் எந்த வீட்டிலாவது ஒரு ஆண் எழுந்து வாசல் தெளித்து கோலம் போடுவதை பார்க்க முடியுமா?<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAIetiFW_VM76SFtxuHIH7oE2SuhAGY9xbh_SJP50hfwujaDDz_4VmJawtQja2EzHtyKhdAhj1jYOa7WU0IRsVSLQh3tZ4Wh1XtUm-meHddTLYQ1s66qtQ03r_2UkqA2UiD1f-96dRk0A/s1600/men-housework1.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 287px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAIetiFW_VM76SFtxuHIH7oE2SuhAGY9xbh_SJP50hfwujaDDz_4VmJawtQja2EzHtyKhdAhj1jYOa7WU0IRsVSLQh3tZ4Wh1XtUm-meHddTLYQ1s66qtQ03r_2UkqA2UiD1f-96dRk0A/s320/men-housework1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5551586586598767394" /></a><br /><br /><br />ஏன் என்று சொல்லுங்கள்? கேவலம் வாசலில் கொஞ்சூண்டு தண்ணி தெளித்து உக்காந்து தெமாத்தூண்டுக்கு ஒரு படம் வரைய முடியாத அளவுக்கு ஆண்கள் எல்லாம் பலகீனமாக உடல் ஊனமாகவா போய்விட்டார்கள்.<br /><br />அல்லது ஓவியம் வரைவது ஆண்களுக்கு தீட்டு என்று எழுதியிருக்கிறதா? ஒரு வீட்டிலும் அப்படி பார்க்க முடியாது. காரணம் அதெல்லாம் பெண்களின் குல தொழில்.<br /><br />தாய்க்கு பின் தாரம் அல்லவா ஆண்களே.<br /><br />தொடரும்...VINCYhttp://www.blogger.com/profile/02050450436004114182noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-5328740793018971077.post-72142811851854809442010-07-07T20:33:00.000-07:002010-07-07T21:24:06.216-07:00மாப்பிள்ளை பொண்ணோட கால்ல விழுந்து கும்பிடணும்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVxK6lGnLob65nJueyrzMlRU9wvHAn3onm_c2ikpSyr8WgkA0JfMbCY4yXxyyx5DErSh7cuevUkevkMM24cYHuQGpxW6Cl8EnFiLew6jrWidkD32ZxoUZFjcCbg7acJimU4b-QXh5_Ge4/s1600/model-diksha-photos89.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 150px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVxK6lGnLob65nJueyrzMlRU9wvHAn3onm_c2ikpSyr8WgkA0JfMbCY4yXxyyx5DErSh7cuevUkevkMM24cYHuQGpxW6Cl8EnFiLew6jrWidkD32ZxoUZFjcCbg7acJimU4b-QXh5_Ge4/s320/model-diksha-photos89.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5491374248515775506" /></a><br /><br />யோசிக்காதீங்க பாஸ் விழுந்து கும்பிடுங்க<br /><br />எனக்கு வந்த ஒரு கடிதம். இதை பற்றி விவாதிப்போம்<br /><br />----------------------------------------------------------------<br /><br />Hi Vincy,<br />please tamil la elutha mudila...sorry..<br />Unga blog sudden ah nan google la parthen...Thanks to Google..neenga solra karuthu avlovum...correct(1000000000000%). Ipdilam iruntha epdi irukkum nu enakku ippa yosikka thonuthu<br />Ennakku ippa than kalyanam achu...5 months munnadi than....aangala pengalukku adangi irukkanumnu solringala...athu unmai...athukku en life ey oru example...nanum en husband um software la work panrom<br />avar 5.5 years ah work panrar....nan 2.5 years than. parunga...last month enakku promotion ..ippa nan team leader ah irukken...en keela 6 members.....intha 6 perum ...leave venumna en kitta than kekranga...<br />ana...en husband oh...5.5 years ah work panrar..innum team member ah irukkar..pengal evlo thiramai salingrathukku ithu oru alagana example...<br />enakku ivlo thiramai irunthum...nan than veetu vela seiren...thuni thoikren....kalyanathukku niraya panamum nanga than kuduthom...ithu yen???<br />ana onnu nanga thani kuduthnam la than irukkom....en amma adikadi vanthu povanga...ammakku ponnu mela paasam...ana ivar solrar...athan thani kuduthnama thana...yen un amma adikadi varanga...<br />unga terms la solren nan - vilaikku vanginathu nanga..kelvi kekrathu en purushan...<br />unga blog ah en amma kitta katinen..amma kooda...yen namma ipdi lam irukka koodathu nu solranga..<br />ana enakku than bayama irukku ithu mudiyuma nu...<br />en husband kitta kooda katinen...avar...itha padichuttu....romba upset...munnadi mathiri enna athathrathu illa....thanni kooda enna than ketpar munnadilam...ippa ennada nu avara eduthu kudikrar...unnakkum venuma nu enna kekrar...nan venam nanye eduthukren nu solliten...<br />aprammm.bed lam clean panni vaikrar...<br />anal ivar vangina panathukku ivar seira vela romba kammi vincy<br />amma kitta ketten...amma sonnanga...kutram ulla nenju kurukurukuthu...nee adakki aala ithan correct ana time....start pannu...vincy ya mail la contact panni advice kelu nu sonnangay<br />athan ungalukku mail panren...<br />enna lam nan panlam...ivara....epdi adakrathu...ennalam rules kudukkanum...enakku onum puriya...pls advice pannunga Vincy..<br />apram unga pen parkum padalam blog padichen...atha padichuttu...namma mapla pakka pona super ah irukkumey nu thonuthu aasaya irukku...but enakku marriage ayuduchu :(<br />oru pengal government urvanganum...aan parkum padalam urvaganum...governement rules podanum...ipdi than poi pakkanumnu ...itho en karpanai rules...<br />Rule 1: Mapla pakka ponnu veetar poganum<br />Rule 2: mapla than cofee kudukkanum<br />Rule 3: mapla ponnu kalula vilunthu kummudanum..<br />Rule 4: ponnu maplaya kelvi kekkanum.samayal theriyuma etc etc<br />Rule 5: mapla...Saree la varanum...ponnu jeans shirt la varanum<br />Rule 6: mapla pudichurukka illaya nu...pohone panni than sollanum...<br />Rule 7: ponnu veetukaranga...udaney pathil sollanumnu entha kattayamum illa..eppa venumnalum sollalam<br />Rule 8: anal ponnu veetla irunthu pathil vara varikkum...maplaya our moolayila paai pottu ukkara vaikkanum....like period for girls<br />Mapla veetla phone pottu kenjanum...enna result enna result nu...<br />Rule 9 - ***** Important*****<br />9a) result - mapla pudikala na...<br />Govt Central Database for Mapla Pakkum padalam - GCD MPP la...record pannanum..mapla parthanga...ponnukku mapla pudikalanu...each mapla will have unique id...<br />mapla pakka porathukku munnadi..ponnuga ithula chek pannalam..intha maplaya ethana ponnunga parthuttu poirukanganu...<br />Database pakka mudiyathavanga epdi purinjupanga nu thana kekringa...mapla rejected nu ketta udaney...mapla moolaila ukkara theva illa...avan normal routine kku pogalam...anal...High heels pottu than poganum...yello color high heels....it means rejected first time....<br />Intha rules thodarum...ithu epdi irukku nu sollunga pls...but enna pathi veliya sollathinga..just oru ponnu sonnal nu sollunga..pls VIncy mam<br />9b) result - mapla pudichurukku na.. <br />mapla veetukaranga...payanukku...kalula kolusu maati vidanum<br />mapla veetu gate munnadi...mapla ya nikka vaikkanum...kaila oru pad with paper..<br />15 ponnunga no objection nu solli sign podanum....<br />intha paper oda..maplaya ponnu veetla kondu poi vidanum<br />anga maplaikku test vaipanga...1 week..samaikka therima...thuni thoikka therima....etc etc<br />epdilam nammala kodumai padithripanga...mapla veetla...namma yen athaye thiruppi seiyanum...diferrent ah panlamey thonuna karpana than ithu..<br /><br />...ithu epdi irukku nu sollunga pls...but enna pathi veliya sollathinga..just oru ponnu sonnal nu sollunga..pls VIncy <br /> <br /> <br />ippadikku<br /> <br />Malathy(Nija per illai)VINCYhttp://www.blogger.com/profile/02050450436004114182noreply@blogger.com51tag:blogger.com,1999:blog-5328740793018971077.post-57586503043728214262010-07-06T23:14:00.000-07:002010-07-06T23:51:55.899-07:00போலி பெண்ணியவாதிகளின் ஆபாச நடனம்.<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjA_39xEg6UaQc3WopwCPloB907PTWMtmk_hvVvyKzEsIjEtGdMxtIvys0uuqxcPLWR5EwVHjSYqxmqSwRcN7wQpHdFZRZqG9vdm5yhqyRm9qRODO7uuBMSRUG4KhuUrK0xXSsPL2X92yA/s1600/temp.bmp"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 200px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjA_39xEg6UaQc3WopwCPloB907PTWMtmk_hvVvyKzEsIjEtGdMxtIvys0uuqxcPLWR5EwVHjSYqxmqSwRcN7wQpHdFZRZqG9vdm5yhqyRm9qRODO7uuBMSRUG4KhuUrK0xXSsPL2X92yA/s320/temp.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5491053427353591074" /></a><br /><br />சமகாலத்தில் பெண் போலி பெண்ணியவாதிகளிடமிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளாள்.<br /><br />இந்த போலிகள் வலை உலகிலும் வலம் வருகின்றன.<br /><br />ஒரு பெண் சைக்கிளில் போய்க்கொண்டிருக்கிறாள். வெட்டியாய் மூன்று ஆண்கள் தெருவில் நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு நாய் குறுக்கே வர பெண் தடுமாறி கீழே விழுகிறாள். அவ்வளவு தான். அந்த மூன்று பேரும் அவளை தூக்குவதென்ன....அந்த நாயை விரட்டுவதென்ன...சைக்கிளை நிமிர்த்தி வைப்பதென்ன....அவளது கீழே விழுந்த பொருட்களை குனிந்து எடுப்பதென்ன. இதை எல்லாம் கூட ஒரு மனிதாபிமானத்தின் அடிப்படையில் என்று சொல்லலாம். அந்த பெண் எழுந்து சைக்கிளை மிதித்தபடி தன் வேலையை பார்த்துக்கொண்டு கிளம்பிவிட்டாள். ஆனால் போலிகளோ அங்கேயே நின்றுகொண்டு அங்கு சுற்றி திரியும் நாய் மீது கல்லடிப்பதென்ன....நாய் ஒழிப்பு பிரசாரம் நடத்துவதென்ன...<br /><br />கூடவே வீட்டு நாய்களையும் சேர்த்து வைத்து வசைபாடுவதென்ன...<br /><br />"பெண்களுக்கு எதிராக தீங்கு செய்த நாய்கள் மண்டி போட்டு மன்னிப்பு கேட்கவேண்டும்" என்று போராடுவதென்ன...<br /><br />போயா போ போய் வேலையை பாரு.<br /><br />பெண்ணுக்கு தன்னை சீண்டும் மிருகத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் அதை முட்டி மோதி எப்படி ஜெயிக்க வேண்டும் சாக்கடையிலிருந்து எப்படி விலகி நடக்கவேண்டும் தொடர்ந்து தான் வாழ்க்கையை எப்படி வெற்றிகரமாய் இயக்கவேண்டும் என்பதெல்லாம் தெரிந்தே இருக்கிறது. பெண்ணியம் பேசுவதென் மூலம் கை தட்டோ அல்லது உள்ளுக்குள் கொப்பளிக்கும் ஒரு வித ஆனந்த களிப்புக்கோ சுய இன்பத்திற்கோ வேண்டுமானால் உங்களின் பெண்ணிய பேச்சுக்கள் பயன்படலாம். ஆனால் பெண்ணுக்கு இது எந்த வகையிலும் உபயோகப்படப்போவதில்லை. இன்றைய காலகட்டத்தில் அதை அவள் எதிர்பார்ப்பதும் இல்லை.<br /><br />ஒரு வேளை ஐம்பது வருடத்திற்கு முன்பு இப்படி கூப்பாடு போட்டிருந்தால் உங்களுக்கு சிலை வைத்திருப்பார்கள். இன்றைய காலகட்டத்தில் பெண்ணியம் பேசுவதை பெண் விரும்புவதில்லை. காலம் காலமாய் நம்மை அடிமையாய் வைத்து ஆண்டு முடித்த ஆண்கள் பேசும் பெண்ணியத்தை அவள் அவ்வளவாக நம்பப்போவதில்லை. ஒரு வேளை பெண்ணிய செயல்பாடுகளை பார்த்து வேண்டுமானால் உங்களை பெண்ணிய வாதியாக ஏற்றுக்கொள்ளலாம். வெருமனே வலைபதிவில் குதறுவதை விட்டுவிட்டு முதலில் ஆண்களே உங்களுக்கு உபயோகமானதை செய்யுங்கள். <br /><br />வீணாக தூ...தூ...என துப்பி எச்சில் ஆறு ஓடவைப்பதோ....<br /><br />மாஸ்டர்பேஷன் என்று சொல்லி விந்தாறு ஓடவைப்பதோ...<br /><br />ஜாதி ஜமுக்காளம் என்று சொல்லி வீண் பிரிவினை தோற்றுவிப்பதோ <br /><br />பெண்ணுக்கு எந்த வகையிலும் உதவியாக இருக்கப்போவதில்லை. <br /><br />ஆண் வர்க்கம் முட்டாள்களின் மந்தை என்பதை நாங்கள் எப்போதோ புரிந்துகொண்டுவிட்டோம். உங்களை நீங்களே மீண்டும் மீண்டும் முட்டாளாக்கி காட்டவெண்டியதில்லை.<br /><br />பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்க்க நாங்கள் துணிந்துவிட்டோம். உதவிக்கு அழைத்தால் மட்டும் விருப்பமுள்ளவர்கள் வரலாம். அதை விட்டுவிட்டு வீணாக வாண்டடா வந்து எங்கள் கால்களை வருடியபடி நிற்கவேண்டாம் என்று பெரும் சிரிப்புடன் உங்களை கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />துணிந்து போராட திராணி இல்லாமலா இன்று பெண்கள் ஆண்களே வியந்து பார்க்கும் உயரத்திற்கு நகர்ந்துகொண்டிருக்கிறார்கள்.<br /><br />என்வே பதிவுலக போலி பெண்ணியவாதிகளே உங்கள் காபரே நடனத்தை நிறுத்திவிட்டு மனைவிகளுக்கு காய் கறி வாங்கி கொடுங்கள் துணி துவைத்து போடுங்கள் சமைத்து பாருங்கள் முடிந்தால் அவளின் கை கால்களை பிடித்து விடுங்கள். அதன் மூலம் உங்கள் மனைவியருகாவது உபயோகமாய் இருங்கள்.<br /><br />வெறுமனே இங்கு வந்து துப்பி தீர்க்காதீர்கள். உங்களின் துப்பு கலாசாரம் வீதிகளை அசிங்கப்படுத்துவது போல் வலைத்தளங்களையும் நாறடிக்கிறது.<br /><br />DISC: பெண்ணியவாதிகள் யாராவது இருந்தால் இதை தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டு போடவும்.<br /><br /><br /><br />Just for fun.<br /><br />பெண்: சார் நீங்க பெண்ணியவாதி தானே?<br />ஆண்கள் :( கோரஸாக) ஆமாங்க மேடம்.<br />பெண் : டென்னிஸ் விளையாடிகிட்டு இருந்தேன் அந்த சந்துல பால் விழுந்திடிச்சு கொஞ்சம் எடுத்து கொடுங்களேன்.<br />ஆண்கள்: நீங்க விளையாடுவீங்க நீங்க பந்து பொறுக்கி போடணுமா? (ஆணாதிக்கம்)<br />பெண்: ஆக்சுவலா நானும் என் பாய் பிரண்டும் தான் விளையாடிட்டு இருந்தோம். பந்த அடிச்சது அவன் தான்.<br />ஆண்கள் உடனே தள்ளுமுள்ளு ஆகும் அளாவுக்கு கூட்டமாய் புறப்பட்டுவிட்டார்கள். பந்தை பொறுக்க.....அந்த கூட்டத்தில் பேசிக்கொண்டவை....<br /><br />"இது எவ்வளவு பெரிய தடித்தனம் ஒரு பெண் விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது பந்தை அடித்து குழியில் போடுவதா?"<br /><br />"பந்தை அடித்து குழியில் போட்டது அவளுக்கு எதிரான வன்புணர்ச்சி"<br /><br />"சீ தூ....கோழையே பந்தை அடித்து பாதாளத்தில் போய்ட்டாயே?"<br /><br />"மன்னிப்பு கேள்"<br /><br />அடப்பாவிகளா இதுக்கு நாமளே போய் பந்த எடுத்துட்டு வந்திருக்கலாமே....VINCYhttp://www.blogger.com/profile/02050450436004114182noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5328740793018971077.post-59177328521216694972010-02-08T19:22:00.000-08:002010-02-08T19:36:17.203-08:00குடும்ப பொண்ணு அப்படியின்னா என்ன?எனக்கு வந்த ஒரு கடிதமும் அது சார்ந்த விளக்கங்களும்.<br /><br /><span style="font-style:italic;">//நல்ல நல்ல விசயங்களை தேவையில்லாத எடுத்துக்காட்டுகளால் வீணடிக்கிறீர்கள். முக்கியமான விசயங்களுக்கு சினிமாவை மட்டும் உதாரணமாக எடுக்க வேண்டாம்.<br /><br />டைரக்டர் படத்தில் தேவை என்று நினைத்து வைத்தார். அவருக்குத் தேவை துட்டு. நடிகர் சொன்னதை நடித்தார், தேவை துட்டு. நடிகை சொன்னதைக் காட்டினார், தேவை துட்டு. அவ்வளவுதான். அவர்கள் யாரும் ஆணாதிக்கம் பற்றி எண்ணிப் பார்ப்பதில்லை. இவ்வளவு ஏன், அந்த நடிகையான பெண் கூட கவலைப்படவில்லை.//</span><br /><br />டயரக்டர் படத்தில் தேவை என்று நினைத்து வைத்தார். இப்போது இதற்கு இரண்டு காரணங்கள் இருக்க வேண்டும்.<br /><br />1. கதையில் அந்த கதாபாத்திரத்திற்கு தேவையாக இருக்கலாம்.<br />2. அதை பார்க்க வரும் மக்களுக்கு தேவையாக இருக்கலாம்.<br /><br />கதையில் கதாபாத்திரத்திற்கு தேவையானதென்று நீங்கள் குறிப்பிட்டால் அந்த கதாபாத்திரம் ஆணாதிக்கத்தை ஊக்குவிக்கும் கதாபாத்திரமாக இருக்க வேண்டும். ஆணாதிக்கத்தை நிலைநிறுத்த நினைக்கும் ஒரு கோழை தான் பெண்கள் எவ்வாறு உடை உடுத்த வேண்டும். எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவார். எனவே ஒரு கதாபாத்திரம் திரையில் ஆணாதிக்க சிந்தனையோடு படைக்கப்படுமானால் அதில் இவ்வாறான ஆணாதிக்க வசனங்களை வைத்துக்கொள்ளலாம்.<br />ஆனால் நீங்கள் சொல்லுங்கள் பாபாவோ சிவகாசியோ படையப்பாவோ ஆணாதிக்க சிந்தனை கொண்ட ஒருவனின் கதையா? இல்லையே. அது முழுக்க முழுக்க மாஸ் ஹீரோ அப்பீலோடு உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள். அப்படியிருக்கும் போது ஆணாதிக்க சிந்தனை என்பது எதற்காக ஓரிரு காட்சிகளில் தெளிக்கப்படுகிறது. கதாபாத்திரத்திற்கு சம்மந்தம் இல்லை எனும் போதும் தொடர்ந்து டயரக்டர் ஒன்றிரண்டு காட்சிகளில் ஆணாதிக்கத்தை போதிக்க காரணம் என்ன?<br /><br />அதற்கு காரணம் 2. அதாவது அதை பார்க்க வரும் மக்களுக்கு அது தேவைப்படுகிறது. சினிமாவில் எம்.ஜி.ஆர். பிறகு ரஜினி பிறகு விஜய் என மாஸ் அப்பீல் ஹீரோக்களை நோக்க மக்கள் அலை மோத காரணம் என்ன? சினிமா கொட்டகையில் நாம் கலையை தேடி போவதை விட போதையை தேடி போகிறோம். சமுதாயத்தில் நம்மால் எதிர்த்து கேட்க முடியாத விஷயங்களை அல்லது சமுதாயத்தில் நமக்கு இழைக்கப்படும் தீமைகளை திரையில் ஹீரோ எதிர்த்து போராடுகிற போது நாம் அதை ஒரு போதையோடு ரசிக்கிறோம். உடம்பில் ஜிவ்வென்று ஒரு சக்தி ஏறுகிறது.<br /><br />உடனே அந்த ஹீரோவை வணங்கி அவருக்கு அரசியல் பிரவேசம் வரை நாம் தூக்கிக்கொண்டு போகிறோம். அப்படித்தான் இந்த ஆணாதிக்க சிந்தனையும் சில பல ஆண்களை திருப்த்தி படுத்த திரையில் ஹீரோவின் வாயிலிருந்து கக்கப்படுகிறது. யாரை திருப்தி படுத்த என்று நான் திரும்பவும் விளக்கவேண்டுமா என்ன?<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFmBXD23oxfVgfdju-ipNsFJyMop1UQn2I3Q15HEayxxhxByKgfjD6mXHF6VaaxqA6OXgWC-SwU7bFivGNzVVJV_vpWuTjwpdiGd4-Z8qwHG-BbsmbKe4YHLVsjsJIBpfmIGr7LrynmOI/s1600-h/nikitha23.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 223px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFmBXD23oxfVgfdju-ipNsFJyMop1UQn2I3Q15HEayxxhxByKgfjD6mXHF6VaaxqA6OXgWC-SwU7bFivGNzVVJV_vpWuTjwpdiGd4-Z8qwHG-BbsmbKe4YHLVsjsJIBpfmIGr7LrynmOI/s320/nikitha23.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5436079174713918226" /></a><br /><span style="font-weight:bold;">குடும்ப பொண்ணு அப்படின்னா என்னங்க....ஒரு பொண்ணுக்கு குடும்பம் தாண்டி எந்த அடயாளமும் இல்லையா? ஐ.எ.எஸ். ஆபீசரா இருந்தாலும் குடும்ப பொண்ணு தான் வேணுங் குறீங்களே....குடும்ப பொண்ணுன்னா என்ன? இதோ துப்பாக்கி காட்டிட்டு நிக்கிறாங்களே இவங்க குடும்ப பொண்ணா? இல்லேன்னு சொல்லாதீங்க சுட்டுடுவாங்க.</span><br /><br /><br /><span style="font-style:italic;"><br />//மேற்கத்திய கலாச்சாரமும் நமதும் ஒன்றா? உடனே அங்கே இப்படியெல்லாம் சொல்வதில்லை என்று சொல்கிறீர்களே! அங்கே அம்மணமாக போராட்டமே நடத்துவார்கள்.<br /><br />பெண் இப்படிதான் இருக்கவேண்டுமென்று சொல்ல யாருக்கும் உரிமையில்லைதான். ஆனால் சினிமாவில் காட்டுவதெல்லாம் மக்கள் மனநிலைக்கு சொறிதலே, கல்லா கட்ட ஒரு வழி. சூப்பர் ஸ்டார்களின் ஆணாதிக்கம் பற்றி சொன்ன நீங்கள், அதில் பணம் வாங்கிக்கொண்டு ஆதரிக்கும் பெண்களைப் பற்றி சொல்லாதது ஏன்? <br />சென்ற ஒரு பதிவிலேயே கண்டேன். ஆணாதிக்கம் பற்றி சொல்லும் நீங்கள் அதற்குத் துணை போகும் பெண்கலைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. சொல்ல மறுக்கிறீர்களா, மறைக்கிறீர்களா அல்லது அது உங்களது கண்களுக்குத் தெரியவில்லையா என்று தெரியவில்லை. வரதட்சணை பற்றிப் பேசும்போது, அதைக் கேட்கும் பெண்கள் பற்றி பேசுவதில்லை. இந்தப் பதிவில் அதில் நடிக்கும் பெண்களைப் பற்றிப் பேசவில்லை. ஆக உங்களுடைய ஒரே நோக்கம் ஆண்களைக் குறைசொல்வதுதானா?<br /><br />இது என்ன பெண்ணாதிக்கமா? இல்லை இப்படி நான் கேட்பதுதான் ஆணாதிக்கமா? அருமையாக பெண்ணடிமை, ஆணாதிக்கம் பற்றிக் கூற நினைக்கிறீர்கள். ஆண்கள் மட்டுமே காரணம் என்பதுபோலதான் உங்கள் பதிவுகள் இருக்கின்றன. ஆண் மற்றும் பெண் இருவரும் எப்படி இந்த ஆணாதிக்கத்தை வளர்க்கிறார்கள், ஆதரிக்கிறார்கள் என்ற கோணத்தில் எழுதிப்பாருங்கள். இதை விட அது மேலோங்கியிருக்கும் என்பது எனது எண்ணம்.//</span><br /><br /><br />நீங்களே கேள்வியும் கேட்டு அதற்கான பதிலை நீங்களே சொல்லிவிட்டீர்கள். சபாஷ். உங்களுடைய கேள்வி ஆணாதிக்க சிந்தனையை ஆதரிக்கும் காட்சியில் நடிப்பவள் ஒரு பெண். அவள் அந்த காட்சியில் ஏன் நடிக்க வேண்டும்? அதற்கான உங்களின் பதில் துட்டு.<br />ஆம் துட்டு. பணத்திற்காக பெண்ணே ஆணாதிக்க சிந்தனையை பேணி வளர்க்கும் அந்த காட்சியில் துட்டுக்காக நடிக்கிறாள் அதை நான் ஏன் குறை கூறவில்லை என்பது உங்கள் ஆதங்கம். ஆனால் சிந்தித்து பாருங்கள் தோழரே அந்த துட்டை அவர்களுக்கு அளிப்பது யார்?<br /><br />கவுண்டரில் ஐம்பதும் நூறும் பிளாக்கில் இருநூறும் ஐநூறும் கொடுத்து டிக்கெட் வாங்கி அந்த படத்தை பார்த்து அவர்களுக்கு பணம் பெற்று தருவது யார்? ரசிகர்கள். ரசிகர்களுக்கு எது பிடிக்கிறதோ...எது விற்பனை ஆகிறதோ அதை விற்கத்தான் எந்த சினிமா வியாபாரியும் பிரியப்படுவான். என்வே ஆணாதிக்க சிந்தனைகள் நன்றாக விற்கிறது. காரணம் நம்மில் உள்ள சில மன நோயாளிகளுக்கு விஜய்யோ ரஜினியோ அந்நியாயத்தை எதிர்க்கிற போது கிடைக்கும் போதை ஆணாதிக்கத்தை போதிக்கிற போதும் கிடைக்கிறது. காரணம் அந்த ரசிகனுக்கு அடிப்படையில் பெண்களின் முன்னேற்றம் பிடிக்கவில்லை. பெண் தான் விரும்புவதை அணிவது பிடிக்கவில்லை. பெண் உடற்பயிற்சி செய்வது பிடிக்கவில்லை. அதை கேள்வி கேட்க அவனால் முடியாத காரணத்தால் திரையில் அவன் விரும்பும் ஹீரோ அந்த ஆணாதிக்க சிந்தனையை பிரகடனப்படுத்தும் போது அவனுக்கு ஒரு போதை கிடைக்கிறது. <br /><br />அந்த போதைக்கு அவன் துட்டு கொடுக்கிறான். அந்த துட்டுக்காக அவர்கள் ஆணாதிக்க சிந்தனையை தூண்டும் காட்சிகளை அரங்கேற்றுகிறார்கள். ரசிகர்களும் சமுதாயமும் இது போன்ற ஆணாதிக்க சிந்தனையை தூண்டும் திரைப்படங்களை வெறுத்துஒதுக்க ஆரம்பிக்கும் போது இனியும் ஆணாதிக்கத்தை பேணி கல்லா கட்ட முடியாது எனும் நிலை வரும்போது அவர்களாகவே அதை நிறுத்திவுடுவார்கள். எனவே திரையில் தோன்றும் நடிகைகள் ஆணாதிக்க சிந்தனையை தூண்டும் காட்சிகளில் நடிப்பது துட்டுக்காக எனும் போது அந்த துட்டை கொடுக்க சமுதாயம் பிரியப்படாமல் போனால் அதற்கான காட்சிகளுக்கும் அவசியம் இல்லாமல் போய்விடும். மேலும் சினிமா நடிகைகளையோ சினிமாவையோ சார்ந்தல்ல என் வாதம். அதை ரசிக்கும் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு எதிராகவே ....<br /><br />மேலும் நீங்கள் கேட்கலாம். ரஜினியோ விஜய்யோ துட்டுக்காக அதை செய்கிறார்கள்.அவர்களை ஏன் நீங்கள் குற்றம் சொல்கிறீர்கள் என்று? <br /><br />சிந்தித்து பாருங்கள் - அப்படி ஒரு காட்சியில் நான் நடிக்கமாட்டேன் என்று சொல்லி அடம் பிட்க்கும் அளவுக்கு ரஜினிக்கோ விஜய்க்கோ நிச்சயமாக செல்வாக்கு உண்டு. அந்த காட்சியில் நடிக்கும் நடிகையை விட....<br /><br /> ---------------------<br /><br />உங்களுடைய இரண்டாவது ஆதங்கம்.<br />சமுதாயத்தில் நிலவும் பெண்ணடிமைத்தனத்திற்கு துணை போகும் பெண்களை நான் ஏன் சாடுவதில்லை. எப்போதும் ஏன் ஆண்களை குறை சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்பது.<br /><br /><span style="font-weight:bold;">விளக்கம்.<br /></span><br />உதாரணமாக நம் குடும்பம் ஒரு பண்ணையாருக்கு ஒரு தலைமுறையாக அடிமையாக வாழ்கிறது என்று வைத்துக்கொள்வோம். பண்ணையார் வரும் போது நாம் எழுந்து துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு அவரை வணங்கியபடி நிற்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுகிறோம். நாமும் அடிமை என்பதால் அதை தவறாமல் செய்கிறோம். நம் குழந்தைகளும் அதை கவனிக்கிறது. அந்த பழக்கம் நம் குழந்தைகளுக்கும் வருகிறது. பிறகு ஒரு நாள் நமக்கு அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலை கிடைத்துவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். உடனே நாம் நம் பிள்ளைகளை அழைத்து குழந்தைகளே இனி மேல் நாம் பண்ணையாரை வணங்க தேவையில்லை. நமக்கு விடுதலை கிடைத்துவிட்டது. இனிமேல் நாம் அடிமைகள் இல்லை. நாம் பண்ணையாருக்கு சமமானவர்கள் ஆகிவிட்டோம். எனவே இனி மேல் அவரை கண்டு நாம் வணங்கவோ மரியாதை செலுத்தவோ பயப்படவோ தேவையில்லை என்று சொல்கிறோம். குழந்தைகள் நிச்சயமாக ஓரிரு மாதங்கள் அல்லது ஆண்டுகளில் அதை புரிந்துகொண்டு திருந்திவிடும்.<br /><br />ஆனால் பண்ணையாரை ஒரு தெய்வத்தின் திருவடிவமாக...பண்ணையாரை கிட்ட தட்ட கடவுளாக உருவகப்படுத்தி பண்ணையார் வரும் பொழுது துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு வணங்கியபடி குனிந்து நிற்கவில்லை என்றால் அது தெய்வ குற்றம் என்று போதித்து பாருங்கள். விடுதலை கிடைத்த பிறகும் கூட நம் குழந்தைகள் ஏதாவது தெய்வ குற்றம் வந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே பண்ணையாரை வணங்குவதை ஒரு கடமையாக ஏற்கும் வாய்ப்பிருக்கிறது. இதே போன்றொரு வழிமுறையில் தான் ஆணாதிக்கமும் சமுதாயத்தில் காலங்காலமாய் விதைக்கப்பட்டிருக்கிறது.<br /><br />என்வே ஆணாதிக்கம் எனும் தனி ஒரு இனத்தின் வசதிக்காக உருவாக்கப்பட்ட சட்டதிட்டங்களில் பெரும்பான்மையானவை மதத்தை முன் நிறுத்தி பிரகடனப்படுத்தப்பட்டது. என்வே காலம் காலமாய் ஆணாதிக்கத்தை தெய்வ வழிபாட்டு முறையாக பாவித்து கடைபிடித்து வருகிறோம். உதாரணமாக பெண் தான் விரும்பும் உடை அணிவது ஜீன்ஸ் அல்லது வேறு உடைகள் அணிவது இழுக்கு கலாசார சீர்கேடு என்றெல்லாம் நாம் வாதிட்டு இருக்கிறோம். பெண்கள் அதிகமாக ஊர் சுற்றினால் கெட்டு போய்விடுவார்கள். பெண்கள் தாலி கட்டிக்கொண்டு அதை எடுத்து கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் கடவுள் தண்டிப்பார். இவ்வாறான கோட்பாடுகளின் மூலம் ஆணாதிக்கத்துக்கு ஒரு Religious Identity கொடுத்து வளர்த்துவிட்ட படியால் பெண்களால் அதை அவ்வளவு எளிதில் கடந்து வர முடியவதில்லை. அதனால் தான் இன்னும் பல பெண்கள் ஆணாதிக்கத்துக்கு பரிந்து பேசி துணை போகும் நிலை உள்ளது. அவர்களை நான் எப்படி கண்டிப்பது. அவர்களை நான் எப்படி சாடுவது. காலம் காலமாய் அடிமையாய் வாழ்வது தெய்வ தரிசனம் என்று சொல்லி சொல்லி வளர்க்கப்பட்ட ஒரு பெண்ணின் மனதில் மாற்றத்தை மென்மையாக சொல்லித்தான் உருவாக்க முடியும். எனவே பெண்களை இப்போது உள்ள கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள். அணாதிக்கத்தின் வரலாறையும் பெண் அடிமைத்தனத்தின் பண்டைய ஆதார கூறுகளையும் ஆராய்ந்து பார்த்தால் பெண்கள் தண்டிக்கப்படவேண்டியவர்கள்.....கேள்விகேட்கப்படவேண்டியவர்கள் அல்ல என்பது உங்களுக்கு புரியும்.<br /> ----------------<br /><br />மேலும் என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் ஒரு கேள்வி இது தான் "வரதட்சணை என்று கூவுகிறாயே அதை ஆதரிக்கும் மாமியார்களை சாடாதது ஏன்?"<br /><br />உதாரணமாக நீங்கள் ஒரு குதிரை வாங்குகிறீர்கள். பத்தாயிரம் ரூபாய். அதை உங்களுக்கு பராமரிக்க தெரியவில்லை. அதனால் பராமரிப்பு தெரிந்த ஒருவரிடம் அதை ஒப்படைக்கிறீர்கள். அவர் அதற்காக மாதம் ஆயிரம் ரூபாய் கேட்கிறார். ஒப்புக்கொள்கிறீர்கள். பிறகு உங்களுடைய மகன் குதிரை பராமரிப்பில் பி.ஹெச்.டி. வாங்கிவிடுகிறான். இப்போது பக்கத்து வீட்டுக்காரர் அவருடைய குதிரையை உங்கள் மகனிடம் இலவசமாக பராமரிக்கும்படி சொன்னால் நீங்கள் அதை ஒத்துக்கொள்வீர்களா? உடனே நீங்கள் சொல்ல மாட்டீர்களா? “யோவ் நான் குதிரை வாங்கினப்ப ஆயிரம் ரூபாய் கொடுத்து பராமரித்தேன். உனக்கு மட்டும் ஓ.சி.யில் பராமரிப்பு கேட்கிறதா?”<br /><br />அது தான் இன்றைய மாமியார்களின் நிலமை. அவர்கள் ஒரு காலத்தில் வரதட்சணை கொடுக்க வேண்டி வந்தது. அப்படி கொடுத்து திருமணம் செய்துகொண்ட பிறகு இப்போது தன் மகனுக்கு வரதட்சணை இல்லை எனும் போது அவள் சஞ்சலப்படுகிறாள். இதை நான் ஞாயப்படுத்தவில்லை. இருந்தபோதும் இது ஒரு மனித இயல்பு. அப்படியிருக்கும் போது காலம் காலமாய் வரதட்சணை எனும் விலங்கால் பெண்களை பிணைத்து வைத்துவிட்டு இப்போது மாமியார்களை குற்றம் சொல்வதில் ஒரு பயனும் இல்லை.<br /><br />ஆனால் ஒரு ஆண் வரதட்சணை எனக்கு அவசியமில்லை என்று உறுதியாக நிற்பானே ஆனால்...ஒரு பெண் நான் அஞ்சு பைசா வரதட்சணை கொடுத்து திருமணம் செய்ய மாட்டேன் என்று போர் தொடுப்பாளே ஆனால் நிச்சயம் வரதட்சணை ஒழியும். இன்றைய சமுதாயத்தில் வரதட்சணைக்கு ஆசைப்படும் ஆண்கள் குறைந்து வருகிறார்கள். அதே நேரத்தில் பெண்களும் அதை எதிர்க்க தொடங்கிவிட்டார்கள். என்வே நாம் திருத்த வேண்டியது சம கால ஆண்களையும் பெண்களையுமே தவிர மாமியார்களை அல்ல.<br /><br />சம கால ஆண்கள் வரதட்சணைக்கு ஆதரவாய் செயல்பட்டால் அவர்களை ஐம்பது சதம் திட்டுவேன். சமகால பெண்கள் வரதட்சணைக்கு ஆதரவாய் செயல்பட்டால் அவர்களை இருநூறு சதம் கண்டிப்பேன்.<br /><br />மேலும் பெண்கள் மேற்கத்திய உடைகள் அணிய வேண்டும் என்பதோ...மேற்கத்திய நாகரீகம் பழக வேண்டும் என்பதோ....குடிக்க வேண்டும் என்பதோ....சிகிரெட் புகைக்க வேண்டும் என்பதோ அல்ல என்னுடைய பரிந்துரை. நான் கோருவதெல்லாம் அவள் விரும்புவதை செய்ய அவளுக்கு சுதந்திரம். அவளிடம் ஆணாதிக்கம் சார்ந்த அறிவுரைகள் கூறுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.<br /><br /><br />உங்கள் தோழி வின்சி.<br /><br />vincyontop@gmail.comVINCYhttp://www.blogger.com/profile/02050450436004114182noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-5328740793018971077.post-20732346239016889122010-02-03T20:07:00.000-08:002010-02-03T20:18:15.361-08:00சூப்பர் ஸ்டார்களின் ஆணாதிக்கம்.ரஜினி பாபா என்று ஒரு திரைப்படத்தில் பெண்கள் அதிகமாக ஊர் சுற்றினால் கெட்டு போய்விடுவார்கள் என்றார். விஜய் என்ற அடுத்த வளரும் சூப்பர் ஸ்டார். கட்சி என்ற கமர்கட்டை காட்டி படத்தை ஓட வைக்கும் தந்திரத்தை ரஜினியிடமிருந்து கற்றுக்கொண்டு தமிழக மக்களை மூடர்களாய் வைத்திருக்க துடிக்கும் இளைய தளபதி. அவர் ஒரு படத்தில் அசின் போர்த்திக்கொண்டு வரவேண்டும் என்று அறிவுரை கூறுகிறார். அதாவது போர்த்தி நல்ல பெட்ஷீட்டா எடுத்து முழுசா போர்த்தி மஞ்சள் பூசி ஒரு ரூபா சைசுக்கு குங்குமம் வச்சுகிட்டு வந்தா உடனே எல்லோரும் நம்மள மகாலட்சுமி என்று கும்பிடுவார்களாம். ஆக பெண்கள் இவர்களை பொருத்தவரை கும்பிடும் சாமியாக இருக்க வேண்டும் அல்லது காம இச்சையை பூர்த்தி செய்யும் பரத்தையாக இருக்க வேண்டும். அதை தவிர பெண்ணுக்கென்று தனியாக எந்த அடயாளமும் இல்லை. அவளது படிப்போ அறிவோ வேலையோ சம்பாத்தியமோ இல்லை. மகாலட்சுமி அல்லது மஜா சுந்தரி.<br /><br />படையப்பா என்றொரு திரைப்படத்தில் அதிகமா ஆசைப்படுற ஆம்புளையும் அதிகமா கோபப்படுற பொம்புளையும்....அதென்னப்பா ஆண்கள் ஆசைப்பட கூடாதாம் ஆனால் கோபப்படலாமாம்...பெண்கள் ஆசைப்படலாமாம் ஆனால் கோபப்படக்கூடாதாம். எங்கேருந்தையா இந்த சைக்காலஜி எல்லாம் கத்துகிட்டு வர்றீங்க....மறுபடியும் பெண் என்பவள் போர்த்திக்கொண்டு கோபப்படாமல் தலை குனிந்தபடி ஆண்களை கண்டால் நாணி ஒடுங்கி ஒடிந்து ஓடக்கூடிய அந்த திரைப்படத்தில் வரும் சவுந்தர்யா போல் இருக்கவேண்டும் என்று சூப்பர் ஸ்டார் வருங்கால இளைஞர்களுக்கு ஆணாதிக்கம் கற்றுக்கொடுக்கிறார்.<br /><br />படையப்பா திரைப்படம் எனக்கு பிடிக்கும். ஒரு ஆணின் உயிர் பிச்சையில் வாழ பிடிக்காத ஒரு புரட்சி பெண்ணாக ரம்யா நடித்திருப்பார். உண்மையில் அந்த கிளைமாக்ஸ் ரஜினிக்கு எத்தனை பெரிய அவமானம். ஆனால் நாம் பிச்சை போடுவது சூப்பர் ஸ்டார் என்பதால் அவரது பிச்சையை தூக்கி அவர் முகத்தில் வீசிய வீர பெண்மணியை பரிதாபத்தோடும் பிச்சை போட்ட சூப்பர் ஸ்டாரை கம்பீரத்தோடும் பார்க்க பழகிவிட்டோம். காலம்காலமாய் பெண்கள் அடிமைகளாய் வீட்டு வேலை செய்தபடி வீட்டோடு இருக்க வேண்டும் என்று நமது ஹீரோக்கள்கள் கற்பித்து வைத்திருக்கிறார்கள்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhM8icvN64NTCHSuTHPAkuaN5t6N9YMtndjRgaLaHNLOfWbLQzUxpr4xiqausr6qwtPnkcis36YopDVtGxn0v37WvMzqwKuu2k45o3JZ0yx0uCkcYcBBLD7s-0R2qKwJqQgJIWM64WrgWA/s1600-h/TamilBeat.Com+-+Vijay+Namitha+001.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 285px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhM8icvN64NTCHSuTHPAkuaN5t6N9YMtndjRgaLaHNLOfWbLQzUxpr4xiqausr6qwtPnkcis36YopDVtGxn0v37WvMzqwKuu2k45o3JZ0yx0uCkcYcBBLD7s-0R2qKwJqQgJIWM64WrgWA/s320/TamilBeat.Com+-+Vijay+Namitha+001.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5434236152223021730" /></a><br /><span style="font-weight:bold;"><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />எல்லோரும் நல்லா பாத்துக்கோங்கப்பா......ஹீரோ மற்றும் ஹீரோவின் அறிவுரைப்படி உடை உடுத்தியிருக்கும் மகாலட்சுமி. உடம்ப காட்டக்கூடாதுன்னு ஆணாதிக்க அறுவுரை சொன்ன நமது தளபதி கட்டிக்கொண்டு நிற்பது நம்புங்கப்பா மகாலட்சுமி... </span><br /><br />திரைப்படங்களில் ஒரு காட்சியில் ஹீரோயின் ஆடை ஆபாசமாக இருப்பதாய் ஹீரோ அறிவுரை கூறுவார். அதாவது பெண்கள் அடக்கமாக அமைதியாக பஜாரியாக அல்லாமல் நாணத்தோடு வெட்கப்பட்டுக்கொண்டு இருக்க வேண்டும் என்று ஹீரோ அறிவுரை கூறுவது அதற்கு அடுத்த காட்சியில் ஹீரோவின் அந்த ஆணாதிக்க அறிவுரையால் மனம் மாறி ஹீரோயின் புடவை சுற்றிக்கொண்டு வந்து தன் காதலை வெளிப்படுத்துவதும் அதற்குள் பொறுமையில்லாமல் அடுத்த காட்சியில் சுவிட்சர்லாண்டில் ஹீரோயினுக்கு ஒரு ஜெட்டியும் பிராவும் கொடுத்து அரை நிர்வாணமாய் ரோட்டில் ஆட விட்டு ஹீரோ கோட் சூட் கூளிங் கிளாஸ் சமிதமாய் ஓடி வருவதும்.....அட டா என்னே தமிழ் சினிமா....<br /><br />தமிழ் சினிமாவில் ஹீரோக்களின் ஆணாதிக்க சிந்தனைகளை போதிக்கவும் அதே படத்தில் ஐட்டம் சாங் என்ற பெயரில் அரை நிர்வாணமாக பெண்களை குலுங்க விட்டு வேடிக்கை பார்ப்பதற்கும் மட்டுமே ஹீரோயின்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். மொழி போன்ற பெண்ணை மையப்படுத்தி வரும் திரைப்படங்கள் ஒரு விலக்கு. மற்றபடி ஹீரோ ஏழைகளுக்கு தையல் மெஷின் கொடுப்பதும் ஞாயத்தை நிலை நாட்டுவதும் குடிசை மக்களோடு குழந்தைகளோடு பாடுவதும் ஆலமரம் ஆக்ஸ்போர்டு ஆக வேண்டும் என்ற கற்பனைக்கும் எட்டாத கர்மாந்திர வரிகளை பாடி இளைஞர்களை தன் பால் ஈர்த்து அரசியல் சினிமா ஆதாயம் தேடவும் மட்டுமே பயன்படுகிறார்கள்.<br /><br />இங்கே உலக சினிமா உலக சினிமா என்று பீற்றிக்கொள்ளும் கமல் கூட ஒரு பெண் கதாபாத்திரத்தை ஆபாசத்தின் உச்சமாகவும் இன்னொரு கதாபாத்திரத்தை வெகுளித்தனத்தின் உச்சமாகவும் காட்ட தவறவில்லை. ஆனால் அதே திரைப்படத்தில் அவர் மட்டும் பத்து வேடங்களிலும் புரட்சியாளராகவே வருகிறார்.<br /><br />நேற்று போக்குவரத்து கழகத்தின் பேருந்தின் கூரையின் மீது நின்றுகொண்டு கல்லூரி மாணவர்கள் டான்ஸ் ஆடுகிறார்கள். ஒருவர் தவறி விழுகிறார். உடனே அந்த மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து பஸ் ரயில் ஆட்டோ என்று கற்களை வீசி தாக்குகிறார்கள். இப்படிப்பட்ட குரங்கு கூட்டம் தான் விஜய் ரஜினி என்று கையில் ஒரு கர்சீப்பை கட்டிக்கொண்டு போஸ்டர் ஒட்டி அடித்து பிடித்து டிக்கெட் வாங்கி முன் இருக்கையில் அமர்ந்து விசில் அடிக்கிறது. அந்த ஒன்றுக்கும் உதவாத ஆண் வீரர்கள் தங்களின் ஹீரோ ஆணாதிக்க வசனம் பேசும் போது விசில் அடிப்பார். அது போன்ற மன நிலை பாதிக்கப்பட்ட இளைஞர்களை ஒரு வித வன்முறை ஆபாச போதையில் ஆழ்த்தி பணம் பார்க்கும் நீங்கள் எல்லாம் ஹீரோக்கள்(குரங்கு கூட்டத்திற்கு மட்டும்) என்று சொன்னால் நான் ஒத்துக்கொள்வேன் தயவு செய்து சினிமா கலைஞர்கள் என்று சொல்லி சினிமா என்ற அதிசயத்தை அழுக்கு படுத்த வேண்டாம்.<br /><br />என்னுடைய பெண் பார்க்கும் படலம் என்ற கட்டுரைக்கு நிறைய பதில்கள் வந்தன. சில பதில்களில் பெண் பார்க்க வரும் பொழுது காபி கொடுப்பதில் தவறில்லை என்று சொன்னார்கள். காபி கொடுப்பதில் தவறில்லை. அதை அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் செய்யட்டுமே. பெண் தான் காபி தட்டை தூக்கிக்கொண்டு போய் ஒரு சர்வரை போல் ஒவ்வொருவருக்கும் காபி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லையே.<br /><br />பெண் பார்க்கும் சடங்கில் இப்போது காலில் விழுவது இல்லை பாட்டு இல்லை என்றெல்லாம் பெரிய புரட்சியாளர்கள் போல் ஆண்கள் எழுதுகிறார்கள். ஆண்களே உங்கள் முன்னோர்கள் இதை எல்லாம் கன கச்சிதமாய் பின் பற்றினார்கள். பெண்களை பாட சொல்லி அவள் ஊமையா இல்லையா என்று சரி பார்த்தார்கள். நடக்க சொல்லி நொண்டியா இல்லையா என்று சோதித்தார்கள். பெரியர்வர்களை சேவித்தல் என்று சொல்லி மண்டி போட்டு தலை குனிய வைத்தார்கள். இப்போது பெண்கள் வளர்ச்சியும் எழுச்சியும் அடைந்த பிறகு அப்படி சொல்ல உங்களுக்கே கூச்சமாக இருக்கும் அல்லது அப்படி சொன்னால் எந்த பெண்ணும் செய்ய மாட்டாள் என்பதால் தான் அந்த சங்கதிகள் எல்லாம் மூட்டை கட்டப்பட்டன. மாறாக ஆணாதிக்க சிந்தனை இல்லாததாலோ....அல்லது ஆண்கள் எல்லாம் புரட்சியாளர்கள் ஆகிவிட்டதாலோ அல்ல...பெண்கள் முன்னேறியதால் தான் இந்த கொடுமைகள் அழிக்கப்பட்டு விட்டன.VINCYhttp://www.blogger.com/profile/02050450436004114182noreply@blogger.com30tag:blogger.com,1999:blog-5328740793018971077.post-42581357137643468022010-01-20T21:22:00.000-08:002010-01-20T21:31:38.340-08:00<span style="font-weight:bold;">பெண் பார்க்கும் படலம் என்னும் ஆணாதிக்க வக்கிரம்.</span><br /><br /><span style="font-style:italic;">ஒரு கடிதம்<br /></span><br /><br />தோழி வின்சி அவர்களுக்கு வணக்கம். நான் தொடர்ந்து உங்கள் வலைத்தளத்தை வாசித்து வருகிறேன். உங்களின் எண்ணங்கள் அனைத்துடனும் நான் ஒத்து போகிறேன். உங்கள் கருத்துக்கள் சில இடங்களில் வீரியமாக சொல்லப்பட்டாலும் அத்தனையும் முகத்தில் அறையும் உண்மைகள். <br />பெண்கள் தொடர்ந்து பல வழிகளில் கலாசாரம் மதம் என்ற போர்வையில் பல வன்மையான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதில் வக்கிரம் என்னவென்றால் சிறு வயதிலிருந்தே அந்த கொடுமைகளை எல்லாம் ஏதோ தனக்கு வந்து சேரும் பெருமைகளை போல் ஒரு பெண் பாவித்துக்கொள்ள பழக்கப்படுத்தப்படுகிறாள். உதாரணமாக பெண் பார்க்கும் படலம். ஒரு பெண்ணை விற்பனை பொருளாக பாவிக்கும் ஒரு சடங்கு தான் பெண் பார்க்கும் படலம் என்பது என் கருத்து. மேலும் இதை பெண் ஆனவள் தன் வாழ்வில் ஒரு சாதாரண நிகழ்வாக அதை கருத நிர்ப்பந்திக்கப்படுகிறாள். இது எத்தனை வக்கிர குணம் கொண்ட ஒருவனால் வடிவமைக்க பட்டிருக்கும் சடங்கு என்று நினைக்கிற போது மனம் வேதனை அடைகிறது. இதை பற்றி உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். மேலும் எனக்கு பெண் பார்க்கும் படலம் என்ற கீழ்த்தரமான நிகழ்வு நடந்தேறவில்லை. நான் உண்மையில் மாப்பிள்ளை பார்க்க போனேன். சொன்னால் நம்பமாட்டீர்கள். அதை இன்னொரு கடிதத்தில் எழுதுகிறேன். இப்போதைக்கு விடை பெறும்<br /><br />தோழி<br />சித்ரா.<br /> -------<br /><br />பெண் பார்க்கும் சடங்கு என்று ஒரு சாபக்கேடு நம் சமுதாயத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு பெண் அழகாக புடவை கட்டிக்கொண்டு அலங்காரம் செய்துகொண்டு பூ வைத்துக்கொண்டு தயாராய் இருக்க வேண்டும். பிறகு மாப்பிள்ளை வீட்டார் வருவார்கள். பெண் அவர்கள் முன்னால் நடந்து வந்து அமரவேண்டும். பெண் ஊனமாக இருக்கிறாளா என்பதன் சோதனை முயற்சி. பிறகு தலை குனிந்து வெட்கப்பட்டபடி அவள் அவர்கள் முன் காட்சியளிக்க வேண்டும். பிறகு அவர்களுக்கு காபி கொண்டு வந்து ஒவ்வொருவருக்காய் கொடுக்க வேண்டும்(கிட்ட தட்ட வேலைக்காரி போல்). அவர்கள் அந்த காபி பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் தின்பார்கள். அடுத்து சில குடும்பங்களில் பெண் மண்டி போட்டு பெரியவர்களை வண்ணங்க வேண்டும் என்ற சம்பிரதாயமும் உண்டு. முன்பெல்லாம் பெண்ணை பாட சொல்வார்களாம். அதாவது பெண் ஊமையா என்ற பரிசோதனை. இது எல்லாம் நடந்தேறிய பின் மாப்பிள்ளை வீட்டார் கிளம்பிவிடுவார்கள். போய் கடிதமோ தொலை பேசியிலோ வியாபாரம் பேசுவார்கள். பிறகு திருமணம். இது போன்ற ஒரு நிகழ்வை வேசிகளின் கூடாரத்தில் தான் நாம் பார்க்க முடியும்.<br /><br />விபசாரம் என்ற சாபக்கேடு உள்ள இடங்களில் வேசிகளின் கூடாரத்தில் தான் பெண் அலங்கரிக்கப்பட்டு ஆண்கள் முன்னால் நிறுத்தப்படுவாள். ஆண்கள் தங்களுக்கு பிடித்த பெண்ணை தேர்ந்தெடுப்பார்கள். பெண்கள் அலங்காரம் செய்யப்பட்ட பொம்மைகள் போல் விற்பனைக்கு தயாராய் நிற்பார்கள். அதன் மறு பிரதியே பெண் பார்க்கும் படலம். பெண் என்ன விற்பனை பொருளா. துடைத்து மெருகேற்றி பலருக்கு கண்காட்சிக்கு வைத்து அதில் ஒருவர் அவளை வாங்கிக்கொண்டு போக.<br /><br /><span style="font-weight:bold;">நற்குடி பெண்கள் பர்தா அணிவார்கள் என்ற கீழ்குடி சிந்தனை நிறைந்திருக்கும் நம்மிடம் பெண்களை முன்னுக்கு கொண்டு வருவது பெரிய சவாலாகவே உள்ளது. நாம் பலமுறை இந்த தளத்தில் குறிப்பிடுவது போல் நற்குடி பெண்கள் வீட்டு வேலை செய்வதை முற்றிலும் துறக்க வேண்டும். </span>நமக்கு வீட்டுவேலை செய்வதை விட நிறைய வேலைகள் இருக்கிறது என்று உணரவேண்டும். நற்குடி பெண்கள் வீட்டு வேலைகளை ஆண்களிடம் ஒப்படைத்துவிட்டு கல்வி வேலை வாய்ப்பு என தன் உடல் அழகை பேணி முன்னேற வேண்டுமே தவிர வீட்டு வேலைகள் செய்வதல்ல அவளது கர்ம விதி.<br /><br />இப்போது ஆண்கள் எல்லாம் நல்லவர்கள் போல் வீட்டு வேலைகளை 50-50 என பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று பெருந்தன்மையோடு ஒத்துக்கொள்கிறார்கள். உண்மையில் அது பெருந்தன்மை அல்ல. காலத்தின் கட்டாயம். பல நூற்றாண்டுகளாய் பெண்கள் அடுப்பூத மட்டுமே பயன்படுத்தப்பட்டார்கள். ஏன் ஆண்கள் அடுப்பூதக்கூடாது என்பது தான் என் கேள்வி. 50-50 என்பதெல்லாம் ஆண்கள் பெண்களின் வளர்ச்சியும் முன்னேற்றத்தையும் கண்டு இதற்கு மேலும் அவர்களால் தங்கள் போலி ஆணாதிக்கத்தை நிலை நிறுத்த முடியாது என்பதால் தங்களின் பாதுகாப்புக்காக கொண்டு வந்த திட்டம் தான் 50-50. இதில் ஏமாந்து போக வேண்டாம். ஆணும் பெண்ணும் சமம் என்பதெல்லாம் நாம் ஆண்களை விட முன்னேறி விடக்கூடாதென்பதற்காய் போடப்படும் கட்டு வேலை என்பதை நாம் மறந்துவிட கூடாது. நான் எப்போதும் சொல்வது போல் ஆணும் பெண்ணும் சமம் என்பது கேலி கூத்து. பெண் ஆணை விட உயர்வானவள்.<br /><br />பெண்கள் வீட்டு வேலை செய்வதிலிருந்து எப்படி விலகி இருக்க வேண்டுமோ அதே போல் பெண் என்பவள் பெண் பார்க்கும் சடங்கு என்ன்னும் வேசித்தனமான வியாபார விளையாட்டையும் வலிமையாக எதிர்க்க வேண்டும். பெண்களே நினைத்து பாருங்கள் நாம் என்ன விற்பனை பொருளா. அல்லது ஒருவனுக்கு மட்டுமே விற்கப்படும் வேசியா. எதற்காக நாம் அலங்காரம் பண்ணிக்கொண்டு ஆண்கள் முன்னால் போய் நிற்க வேண்டும். கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இன்று ஆண்களை புறந்தள்ளும் அளவுக்கு சக்தி படைத்த நாம் ஏன் நம்மை ஒரு விற்பனை பொருள் போல் அலங்கரித்துக்கொண்டு ஈ என பல் இளித்தபடி ஆண்கள் முன்னால் போய் நிற்க வேண்டும்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiR-cL8iUQDcrtkEXZnj5n3xY_Yix-G2EyTaX-rRr3AGihQVGt_OzqeGxxuKhCTKaqdF22BD2hwL6HvIo_g844XkLTE2foKt-5mFUorYsR-Xkm9Xxk8zhNi59aAWr562L69NrEiRQls4EM/s1600-h/monikachowdary364.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 254px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiR-cL8iUQDcrtkEXZnj5n3xY_Yix-G2EyTaX-rRr3AGihQVGt_OzqeGxxuKhCTKaqdF22BD2hwL6HvIo_g844XkLTE2foKt-5mFUorYsR-Xkm9Xxk8zhNi59aAWr562L69NrEiRQls4EM/s320/monikachowdary364.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5429059266865793202" /></a><br /><br /><span style="font-weight:bold;">என்ன மாப்பிள்ளை சார் ரொம்ப நெர்வஸா இருக்கீங்க. எனக்கு உங்கள பிடிக்குமோ இல்லையோன்னு பயப்படுறீங்களா? ரிலாக்ஸ். வீட்டுக்கு போய் லெட்டர் போடுறோம்.</span><br /><br /><br /><br /><br /><br />பெண் பார்க்கும் படலம் என்பது ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு கீழ்த்தரமான நிகழ்வு. நம் உடல் பரிசுத்தமானது. அதை நம் அனுமதியின்றி யாரும் தொடவோ தீண்டவோ அனுமதிக்க கூடாது. என்வே பெண்கள் எல்லாம் ஒருமித்த வலிமையோடு பெண் பார்க்கும் படலம் என்ற ஆணாதிக்க சடங்கை முற்றிலும் எதிர்க்க வேண்டும். துறக்க வேண்டும். ஏன் என்று கேள்வி எழுப்ப வேண்டும்.<br /><br />நாம் உயர்வானவர்கள். ஆண்களை விட. இந்த பூமியில் எல்லா உயிருனங்களை விடவும் நாம் மேன்மை பெற்றவர்கள். நம் உடல் அழகை மெருகேற்றி அதை வரும் மாப்பிள்ளை வீட்டாருக்கு காட்டி நம்மை ஏற்றுக்கொள்ளும் படி கெஞ்சும் வலுவிழந்த நிலையில் நாம் இல்லை என்பதை உணரவேண்டும். ஏன் பெண் பார்க்கும் சடங்கு என்பது மாப்பிள்ளை பார்க்கும் சடங்காக இருக்க கூடாது என்று கேளுங்கள். <br />என்னுடைய நெருங்கி தோழி ஒருவருக்கு பெண் பார்க்கும் சடங்கு நடந்தது. எப்படி என்றால் கோயிலில் வந்து பெண்ணை பார்ப்பார்களாம். பார்த்துவிட்டு பிடித்திருந்தால் வீட்டில் வந்து பேசுவார்களாம். நானும் அழைக்கப்பட்டிருந்தேன். அந்த பெண் அழகாய் அலங்காரம் பண்ணியிருந்தாள். அவளின் பெற்றோரும் இன்னும் சில உறவினர்களும் அவளோடு வந்திருந்தார்கள். மாப்பிள்ளை ஒரு காரில் வந்தான். அவ்னோடு வனுடைய அப்பாவும் ஒரு நண்பனும் வந்தார்கள். இரண்டே நிமிடம் நின்றுவிட்டு போய்விடார்கள். அவனுக்கு பெண்ணை பிடிக்கவில்லையாம். அந்த இரண்டு நிமிட காட்சிக்கு இவள் ஒரு நாள் முழுக்க சிரமம் எடுத்து தன்னை அலங்காரப்படுத்தியிருந்தாள். அவன் கார் எடுத்துக்கொண்டு பறந்துவிட்டான். பதில் இல்லை. அந்த பெண்ணின் மனம் எவ்வளவு வேதனை பட்டிருக்கும். இத்தனைக்கும் அந்த பெண் மாப்பிள்ளையை விட அதிகம் படித்தவள். அதிகம் சம்பாதிப்பவள். அவனை விட அழகு. அதை பார்க்கவே எனக்கு பரிதாபமாய் இருந்தது. இது தான் இன்று பெண்களின் நிலை. அந்த பெண்ணும் அதை இயல்பாக எடுத்துக்கொள்ள தயார்படுத்தப்படுகிறாள். ஏன் இந்த அவல நிலை. நாம் என்ன அவ்வளவு கீழ்த்டரமாய் போய்விட்டோமா சிந்தியுங்கள் பெண்களே.<br /><br /><br />சித்ராவின் மாப்பிள்ளை பார்க்கும் படலத்தின் விபரமான மடலை அடுத்த பதிவில் பார்க்கலாம். <br /><br />உங்கள் தோழி<br />வின்சி.<br /><br />vincyontop@gmail.comVINCYhttp://www.blogger.com/profile/02050450436004114182noreply@blogger.com28tag:blogger.com,1999:blog-5328740793018971077.post-37689917264807993662009-12-15T19:32:00.000-08:002009-12-15T19:57:55.016-08:00வரதட்சணை - பெண்கள் மாட்டை விட கீழானவர்களா?இந்தியா உலக நாடுகள் வரிசையில் பின் தங்கியிருக்க முக்கிய காரணம் ஆணாதிக்க கலாசாரமும் முட்டாள்தனமான மத கோட்பாடுகளும் தான். மேலும் எழுதுவதற்கு முன் நான் இரண்டு விஷயங்களை கூறிக்கொள்ள விரும்புகிறேன். <br /><br />1. தண்டோரா என்ற பதிவர் வலைச்சரத்தில் என்னுடைய வலை பக்கத்தை அறிமுகப்படுத்தினார். என்னை ஆப்பரசி என்று வர்ணித்தார். ஆணாதிக்கத்துக்கு ஆப்படிக்கும் ஆப்பரசி. மிக்க மகிழ்ச்சி. பெரும்பாலானவர்கள் என் வலை தளத்துக்கு வரவே அச்சப்படுகிறார்கள். ஆணாதிக்க சிந்தனையுடைய யாரும் என் வலை பக்கத்துக்கு வர அச்சப்படுவார்கள். என் எழுத்துக்களை சரியாக புரிந்துகொள்ள சில பேர் இன்னும் இருக்கிறார்கள் என்று அறிகிற போது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. மீண்டும் நன்றி தண்டோரா.<br /><br />அடுத்ததாக வருகிறார் ரோஷ்மா. அதாவது பெண் பெயரில் என்னை திட்டி எழுதினால் நான் உடனே ஐயஹோ பெண்களுக்கு என் இனத்துக்கே நான் எழுதுவது பிடிக்கவில்லை என்று மூடிக்கொண்டு போய்விடுவேனா. பெண் வேடமிட்ட ரோஷ்மா ஒரு கருத்தை முன் வைக்கிறார். சரளமான ஆங்கிலத்தில் என் பதிவுகளை திட்டுகிறார். சரி போகட்டும் . பிறகு அவர் சொல்லும் ஒரு விஷயத்தை தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் புரட்சிகரமான கருத்துக்களை எழுத்வேண்டுமென்றால் தமிழச்சி எழுதுவதை போல் எழுதவேண்டுமாம். அவரது வலை தளத்தின் சுட்டியையும் இணைத்துள்ளார். என்னுடைய எழுத்துக்கள் பலரை நோயாளிகள் ஆக்குமாம். ஐயா தமிழச்சியை போல் எழுத நான் பல அடுக்கு புத்தகங்கள் படித்த அறிவாளியோ பெரியாரை கரைத்து குடித்த பெரியார்தாசியோ அல்ல. பிறகு நேர்த்தியான தமிழில் கிரேக்க வரலாற்றில் ஆணாதிக்கம் போர்ச்சுகீசிய ஆண்கள் பெண் உடை உடுத்தினார்கள் என்றெல்லாம் வரலாற்றை மேற்கோள் காட்டி எழுத நான் அதிகம் படிக்கவில்லை ஐயா. என்னுடைய குரல் ஒரு பாரம தமிழச்சியின் குரல். அது தெரு சண்டை போல் கொச்சையா இருக்கலாம். இருக்கும். அப்படித்தான் நான் கத்த விரும்புகிறேன். அன்றாடம் நான் காணும் ஆணாதிக்க போக்கை எனக்கு தெரிந்த மொழியில் கை வந்த வார்த்தைகளை பயன்படுத்தி கொஞ்சம் வன்மையாக எழுதுகிறேன். அவ்வளவு தான். எனக்கு கவிதை எழுதவோ புறநாநூறு படிக்கவோ நேரமில்லை. விபசார விடுதிகளில் அல்லல்படும் ஒரு பெண் டயரி குறிப்பு எழுதினால் ஓத்தா தெவிடியா பையா என்ற இரண்டு வார்த்தைகள் கூட ஒரு கவிதை தான். அதை புரிந்துகொள்ளுங்கள். ஒடுக்கப்பட்டவர்களும் ஏழைகளும் பாமரர்களும் அழகாக தமிழ் கற்றுக்கொண்டு இமேஜ் பாதிக்காமல் எழுதவேண்டுமென்றால் அதற்கு நான் ஆளல்ல. உங்களுக்கு என் வலை மனை பிடிக்கவில்லை என்றால் வரவேண்டாம். யாரையும் வற்புறுத்தி நான் அழைக்கவில்லை. அழைக்க நான் என்ன வேசியா.<br /><br />நான் கவனித்துக்கொண்டு தான் இருக்கிறேன். பெண்கள் பெரும்பாலானவர்கள் சமையல் குறிப்புகளும் வீட்டை சுத்தமாக வைக்கும் டிப்ஸும் பிறகு ஹார்ப்பிக் வைத்து டாயிலட் கழுவுவதை பற்றி செய்முறை விளக்கங்களும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட பாலோவர்ஸ். அதற்கு பின்னூட்டம் போடும் கூட்டம் ஆண்கள் கூட்டம். ஆக சமையல் குறிப்பும் டாயிலட் கழுவுவதை பற்றி பெண்கள் எழுதினால் அதற்குத்தான் பெண்கள் இருக்கிறார்கள் என்ற ஆணாதிக்க நம்பிக்கை வலுப்பெறுவதனால் ஆண்கள் செய்யும் நன்றிக்கடன் தான் பின்னூட்டமோ என்று தோன்றுகிறது. ஆக சமையல் குறிப்பு எழுதினால் நிறைய பாலோவர்ஸ் கிடைக்கும் போலிருக்கிறது. நானும் எழுதுகிறேன். நிறைய ஆண்களுக்கு பெண்கள் அடுக்களை சம்மந்தமாக எழுதினால் ஒரு திருப்தி.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimHr6xwnGcg995q2tUcMXi2mE4Q9XkN9HfS6AMzffNJVN8EWkIujItkSvARSCVfyQsVs-j__OAuCxMEf37Ol1QyaQ6fZIhk_Gc1k13X2U37XG6tZsBMKtbja7KMDIadwmBamectm9z2vk/s1600-h/madhusharma101.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 237px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimHr6xwnGcg995q2tUcMXi2mE4Q9XkN9HfS6AMzffNJVN8EWkIujItkSvARSCVfyQsVs-j__OAuCxMEf37Ol1QyaQ6fZIhk_Gc1k13X2U37XG6tZsBMKtbja7KMDIadwmBamectm9z2vk/s320/madhusharma101.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5415677646277643346" /></a><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><span style="font-weight:bold;"><br />உடனே பெண் சிகிரெட் புகைக்கும் புகைப்படத்தை ஏன் போடுகிறீர்கள் என்று கேட்பார்கள். உங்களுக்கெல்லாம் குளித்து தலையில் டவல் கட்டிக்கொண்டு புடவை சுற்றியபடி சாமி கும்பிடும் பெண் படம் போட்டால் சூப்பரா இருக்கும் இல்ல....</span><br /><br /><br /><br />என் வலைத்தளம் பலருக்கு எரிச்சலூட்டுகிறது. இங்கே வர பல ஆண்கள் அச்சப்படுகிறார்கள். நான் தொடர்ந்து அவர்களின் முகமூடிகளை கிழிப்பதால் அவர்களுக்கு பயம். திருடனை பற்றி செய்தி வந்தால் திருடனோ அல்லது அவனுக்கு ஆதரவு தெரிவிப்பவனோ தானே எரிச்சல் அடைய வேண்டும். ஏன் நீங்கள் பதட்டப்படுகிறீர்கள். காரணம் மறைமுகமாக ஆணாதிக்கம் என்ற மாய வன்மத்தால் விளையும் சுகங்களை உங்களுக்கு தங்கு தடையின்றி அளிக்க பெண்கள் எப்போதும் ஏமாளிகளாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் போனால் உங்களுக்கு பொசுக்கென்று கோபம் வந்துவிடுகிறது.<br /><br />வரதட்சணை புழங்கும் ஒவ்வொரு திருமணமும் மாட்டு வியாபாரமே அல்லது அதை விட கீழ்த்தரமானது. நீங்கள் சந்தையில் ஒரு மாடு வாங்க போகிறீர்கள். எத்தனை லிட்டர் பால் கறக்கும்....அவனுடைய வருமானம் என்ன?.....வயது என்ன வசதிகள் என்னென்ன என்றெல்லாம் பார்த்துவிட்டு மாட்டை வாங்குகிறோம். வாங்கிவிட்டு மாட்டை ஒரு கயிறு கட்டி இழுத்துக்கொண்டு வந்து நம் வீட்டில் கட்டுவோம். ஆனால் திருமணம் என்னும் மாட்டு வியாபாரத்தில் தான் பெண் காசு கொடுத்து ஒரு மாப்பிள்ளையை வாங்கிவிட்டு அந்த மாப்பிள்ளையோடு தங்க போகிறாள். அதாவது மாட்டை வாங்கி சந்தையிலேயே மாட்டோடு படுத்துக்கொள்ள வேண்டும். நாம் வாங்கிய மாடு நம்மோடு வந்து இருக்காது. மாறாக நாம் காசு கொடுத்து மாட்டை வாங்கிவிட்டு அதன் இடத்திற்கு அதன் இஷ்டத்திற்கு நாம் இருக்க வேண்டும். அட கொடுமையே....என்னை பொருத்தவரை வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் ஒவ்வொரு ஆணும் வீட்டோடு மாப்பிள்ளை ஆகிவிடுவது தான் சரி. காரணம் உங்களை காசு கொடுத்து வாங்கியிருக்கும் பெண்ணுக்கு தான் நீங்கள் சொந்தம். அவள் வசிக்கும் இடத்துக்கு நீங்கள் போய் வசிக்கவேண்டுமே தவிர அவளை உங்கள் வசிப்பிடத்துக்கு கொண்டு வருவது சரியா? அப்படி ஒரு நடைமுறை நம் நாட்டில் இருக்கிறதென்றால் பெண்கள் மாட்டை விட கேவலமானவர்கள் என்று தானே அர்த்தம். அப்படி ஒரு அர்த்தம் கற்பித்து ஆணாதிக்க சிந்தனையோடு வாழும் இந்த சமுதாயத்தில் பெண்ணே உனக்கு திருமணம் தேவையா?<br /><br />தமிழச்சியை போல் என்னால் எழுத முடியாது. என் கோபத்தை பச்சை பச்சையாய் தான் காட்டுவேன்.<br /><br />சரி நம் விஷயத்துக்கு வருவோம். இந்தியா ஒரு வளமான நாடு. இங்கே நம் முன்னோர்கள் அதாவது ராஜாக்கள் காலத்திலிருந்தே நாம் இரண்டு விஷயங்களுக்கு பேமஸ் ஒன்று குக்கிங் இன்னொன்று பக்கிங். அந்தப்புறம் அமைத்து நம் ராஜாக்கள் கலவி செய்துகொண்டிருந்த போது தான் மேலை நாடுகளிலில் மின்சாரமும் கம்ப்யூட்டரும் செய்துகொண்டிருந்தார்கள். நாம் இங்கே மதம் என்ற பெயரில் இந்திரனையும் சந்திரனையும் வணங்கிக்கொண்டிருந்த போது தான் மேலை நாட்டுக்காரன் நிலாவுக்கு ராக்கெட் செய்துகொண்டிருந்தான். அதாவது இந்தியா உருப்படாமல் போனதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு ஒன்று ஆணாதிக்க கலாசாரம் மற்றொன்று மூட நம்பிக்கைகளால் பொதிந்த மதம்.<br /><br />உதாரணமாக பெண் கல்வியை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த காலத்தில் அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு என்றார்கள். இப்போது நாம் அடுப்பு ஊதாமலே எரிகிறதே என்ற கடுப்பு ஆண்களுக்கு இருக்கிறதோ என்னமோ. பெண் கல்வி எத்தனை ஆண்டுகளாய் இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் மறுக்கப்பட்டு வந்திருக்கிறது. அந்த காலம் தொட்டு பெண் கல்வியை ஊக்குவித்திருந்தால் நம் நாட்டின் கல்வி அறிவு எவ்வளவு உயர்ந்திருக்கும். ஐம்பது சதவீதம் பெண்கள் என்று தோராயமாக வைத்துக்கொள்வோம். அப்படியானால் ஐம்பது சதவீத ஜனத்தொகை கல்வி அறிவு பெறாமல் அவர்களால் இந்த நாட்டுக்கு எதையும் அளிக்க முடியாமல் போனதே. அதன் பொருட்டு பொருளாதார வளர்ச்சியும் அறிவியல் வளர்ச்சியும் குறைபட்டிருக்கிறது. அதை பற்றி எல்லாம் நமக்கு என்ன கவலை நமக்கு சூடான ஆணாதிக்க எண்ணங்கள் செழித்தால் போதுமே. விதவைகள் வாழாவெட்டி இப்படி எல்லாம் பெண்களை நீங்கள் அடக்கி வைத்த காலத்தில் இந்தியாவின் ஜனத்தொகையில் சரி பாதி 50% இந்திய வளங்கள் முடக்கப்பட்டிருந்தன. பல நூற்றாண்டுகளாய் வெறும் 50% மைலேஜில் தான் இந்தியா முன்னேறிக்கொண்டிருந்திருக்கிறது. இப்படி 50% மைலேஜில் முன்னேறினால் எப்போது நாம் வல்லரசாவது?<br /><br />இதை பற்றி மேலும் அடுத்த பதிவில் பார்ப்போம்VINCYhttp://www.blogger.com/profile/02050450436004114182noreply@blogger.com31tag:blogger.com,1999:blog-5328740793018971077.post-3468593636682862532009-12-09T10:26:00.001-08:002009-12-09T10:31:45.212-08:00ஷகீலாவுக்கு வேலை வாங்கி கொடுங்கள்.ஒரு காலத்தில் மலயாள திரை உலகில் கொடி கட்டி பறந்த ஒரு நடிகை. தமிழிலும், வட நாட்டினர் கூட தெரிந்து வைத்திருக்கும் ஒரு செக்ஸ் சிம்பள் ஷகீலா. நான் நிறைய முறை இதை கவனிப்பதுண்டு. ஷகீலாவின் செக்ஸ் போஸ்டர்களை மாதர் சங்கங்கள் கிழிப்பதும் அதன் மேல் சாணி அடிப்பதும் செருப்பால் அடிப்பதும் ஆர்ப்பாட்டம் நடத்துவதும் பிட் நோட்டீஸ் கொடுப்பதுமாக ஷகீலா உட்பட பலர் நடித்து வெளிவரும் செக்ஸ் படங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்.<br /><br />இப்படி செய்யும் இவர்களின் நோக்கம் என்ன. சிலர் அந்த திரைப்படம் ஓடும் தியேட்டர் வாசலில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்துவதும் அங்கு வரும் ஆண்களை விரட்டுவதுமாக ஆண்களை கேட்டால் ஒரு பெரிய கலை எதிர்ப்பு கலாட்சாபமே அவர்கள் நடத்துவதாக சொல்லக்கூடும். எனக்கு ஒரே ஒரு கேள்வி தான் அப்போதெல்லாம் தோன்றும். இப்படி போராடும் இந்த மாதர் சங்க தொழிகளும் பெண்கள் தான் அந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகையும் ஒரு பெண் தான். ஒரு பெண் தன் இனத்தின் கௌரவத்தின் மீது அக்கரை கொள்ளாமல் தன் இனத்தை மேலும் மேலும் இழிவுபடுத்தும் ஒரு செயலை தொடர்ந்து செய்து வருகிறாள். ஆனால் மாதர் சங்கங்கள் ஷகீலாவுக்கு எதிராக போர் கொடி உயர்த்துவார்களா என்றால் இல்லை. காரணம் அவள் ஒரு பெண். இப்படி பெண்ணுக்கு பரிதாபம் பார்ப்பதை முதலில் நிறுத்த வேண்டும். நீங்கள் பரிதாபமாக ஒரு பெண்ணை பார்ப்பதன் மூலம் பெண் இனத்தை அவமதிக்கிறீர்கள் என்று அர்த்தம். ஒரு விதத்தில் பரிதாபப்படுவது கூட பேசிஸம். (புரியாதவர்களுக்காக ஹிட்லரின் பேசிஸம்.)<br /><br />உண்மையில் இப்படிப்பட்ட திரைப்படங்கள் வெளிவருவதற்கு முதல் குற்றம் சாட்டப்பட வேண்டியவர் ஷகீலா. அவரை தான் நாம் முதலில் திருத்த வேண்டும். காரணம் யாரும் அவரை துப்பாக்கி முனையில் மிரட்டி அது போன்ற படங்களில் நடிக்க வைப்பதில்லை. அந்த அம்மையாரே இஷ்டப்பட்டு தான் அது போன்ற திரைப்படங்களில் தோன்றி தன் பெருத்த உடலை காட்டி பணம் சம்பாதிக்கிறாள். என்னை கேட்டால் அந்த மாதர் சங்கங்கள் உடனடியாக ஷகீலாவுக்கு ஒரு நல்ல சம்பளத்தில் ஒரு வேலை வாங்கி கொடுத்து அவரது வருமானத்துக்கு வழி பண்ணலாம். அதை விட்டுவிட்டு போஸ்டரில் சாணி அடிப்பதும் படம் பார்க்க வரும் ஆண்களை விரட்டுவதும் அரசியல் போராட்ட ஸ்டண்டே தவிர வேறொன்றுக்கும் உதவாது.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0x-8vlL9qKOhGWrAgWuo-rjL29AsbXtTB14szBykqAlmaJYrW_u56C46qXK6ZfFk0QpKvW_KWdfVptrdIBzvdENUxqCDNXLZsfZ59YPn6n2CKYEE3jzjL14MxVAYhQrCQSyoiKbHkqSU/s1600-h/shakeela197.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0x-8vlL9qKOhGWrAgWuo-rjL29AsbXtTB14szBykqAlmaJYrW_u56C46qXK6ZfFk0QpKvW_KWdfVptrdIBzvdENUxqCDNXLZsfZ59YPn6n2CKYEE3jzjL14MxVAYhQrCQSyoiKbHkqSU/s320/shakeela197.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5413304768250838466" /></a><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><span style="font-weight:bold;">எனக்கு ரொம்ப நாளாக சந்தேகம் ஷகீலா அளவுக்கு குண்டாக ஒரு ஆன்டி போனால் எந்த ஆணும் சீண்ட கூட மாட்டான். ஆனால் தியேட்டர் இருட்டில் அப்படி அந்த பெண்மணியிடம் என்ன தான் ரசிக்கிறார்களோ தெரியவில்லை.</span><br /><br /> ----------------<br /><br />கெட்ட வார்த்தைகள் அதிகம் பேசுபவர்கள் ஆண்கள் தான். பெண்கள் அவ்வளவு சகஜமாக கெட்ட வார்த்தைகள் உபயோகிப்பதை நீங்கள் பார்க்க முடியாது. ஆனால் ஆண்களுக்கு கோபம் வந்தால் மளமளவென கெட்ட கெட்ட வார்த்தைகளாக துப்பி தள்ளுவார்கள். உண்மையில் அப்படி கெட்ட வார்த்தை பேசும் ஆண்கள் கோழைகள் என்பதே உண்மை. அவர்களை கண்டு நீங்கள் அச்சப்பட தேவையில்லை. சைக்காலஜி படி கெட்ட வார்த்தை பேசுவதென்பது உங்கள் இயலாமையை வெளிப்படுத்தும் ஒரு மீடியா அவ்வளவுதான்.<br /><br />பேருந்து ஓட்டுனர்கள் அதிகமாக கெட்ட வார்த்தை உபயோகிப்பதை நாம் பார்க்கிறோம். யாராவது குறுக்கே வந்துவிட்டால் உடனே ஓரிரு கெட்ட வார்த்தைகளை அள்ளி வீசினால் தான் அவருக்கு ஆண்மை அடங்கும். எதிராளியை உண்மையில் நேருக்கு நேராக சந்தித்து வீழ்த்த அல்லது நமது கோபத்தை தணித்துக்கொள்ள முடியாத சூழ்நிலையில் நமக்கு நாமே ஆறுதல் தேடும் விதமாகத்தான் கெட்ட வார்த்தைகளை நாம் பயன்படுத்துகிறோம். சில ஆண்கள் அதுவும் காலேஜ் பையன்கள் கெட்ட வார்த்தை பேசுவதை தாங்கள் வயதுக்கு வந்துவிட்டதை அறிவுறுத்தும் ஒரு மேற்கோளாக வைத்திருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு இன்டர்நெட் சென்டரில் நின்றிருந்தேன். மூன்று கல்லூரி பையன்கள் வந்தார்கள். இன்டர்நெட் சென்டரில் ஒரு பெண் இருந்தாள். அது என்னவோ அந்த பெண்ணை பார்த்த பிறகு ஒருவன் இன்னும் பலமாக கெட்ட கெட்ட வார்த்தைகளால் தன் நண்பனை அர்ச்சிக்கிறான். அவர்களுக்கு கெட்ட வார்த்தை பேசுவது தன்னை ஆண் என்று தலை தூக்கி காட்ட உதவுகிறதென்றே நினைக்கிறேன். உண்மையில் கெட்ட வார்த்தை பேசும் ஒவ்வொருவரும் கோழைகள். தங்கள் இயலாமையை இப்படி வெளிப்படுத்துகிறார்கள்.<br /><br />ஆண்மை இல்லாத ஒருவனை கட்டிலில் மனைவி ஆசையாய் நெருங்கினால் உடனே அவன் "தே...உனக்கு எப்ப பாத்தாலும் இதே நெனப்பு தானா? அச்சா புச்சா...." என்று கெட்ட கெட்ட வார்த்தையால் அர்ச்சிப்பான். உடனே மனைவி ஐயயோ நான் எவ்வளவு பாவம் செய்துவிட்டேன். அவர் கோபமாக இருக்கிறார். என்றெல்லாம் மனம் வருந்தி தலையணைக்குள் அழுது உறங்கிவிடுவாள். உண்மையில் ஆண்கள் கெட்ட வார்த்தை உபயோகிப்பது பல நேரங்களில் தங்கள் இயலாமையை மறைப்பதற்கே.<br /><br /><br />vincyontop@gmail.comVINCYhttp://www.blogger.com/profile/02050450436004114182noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5328740793018971077.post-53761277225363992842009-12-06T20:56:00.000-08:002009-12-06T22:11:59.556-08:00செக்ஸ் சாமியார் செய்த நன்மைகள்.சமீபத்தில் ஒரு சாமியார் கோயில் கருவறைக்குள் பெண்களை அழைத்து வந்து சல்லாபித்திருந்தார் என்ற செய்தி வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் அந்த வீடியோ காட்சி ஒன்றை தோழி மெயிலுக்கு அனுப்பியிருந்தாள். அதை பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியோ வேதனையோ ஏற்படவில்லை. ஏனெனில் நான் சாமியார்களையோ பாதிரியார்களையோ கடவுளின் மினி தூதர்கள் என்று பாவிக்கும் மனப்பான்மை உடையவள் அல்ல. பல்வேறு பெண்கள் சாமியார்களை பாதிரியார்களை கடவுளின் மினி அவதாரங்களாக பாவிப்பதும் அவர்களின் காலில் விழுவதும் அவர்களிடம் மண்டியிடுவதும் சாமியார்களின் சொல்லே மந்திரம் என்று திரிகிறார்கள். நான் அப்படி அல்ல. நான் சாமியார்களும் ரெத்தமும் சதையுமால் ஆன மனிதர்கள் என்பதை உணர்ந்தவள். அதனால் எனக்கு அதை பார்த்தவுடன் அதிர்ச்சியோ ஆச்சரியமோ ஏற்படவில்லை.<br /><br />சாதாரண மனிதர்களான இவர்கள் மத தொண்டாற்றுகிறார்கள். நாம் எப்படி அன்றாடம் வேலைக்கு போய் சம்பாதிக்கிறோமோ அது போல் இவர்கள் மத தொண்டின் மூலம் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் போதைனை செய்கிறார்கள் மந்திரம் சொல்கிறார்கள். அதனால் அவர்கள் எல்லாம் உத்தமர்கள் செக்ஸ் ஆசையை துறந்தவர்கள் என்றெல்லாம் கற்பனித்துக்கொண்டு நம் பெண்கள் சாமிகளுக்கு சிகப்பு புடவை கட்டிக்கொண்டு பூஜை செய்வதும் அம்மா...ஆத்தா...சாமி என்று காலில் விழுவதுமாக கிட்ட தட்ட மத குருக்களை கடவுளாகவே ஆக்கிவிட்டிருக்கிறார்கள். நான் அப்படி பட்ட மூட நம்பிக்கைகளுக்கு அடிமையானவள் அல்ல.<br /><br />அந்த சாமியாருக்கு செக்ஸ் ஆசை வந்ததில் தவறில்லை. அவரும் மனிதர் தானே. அடுத்து அவர் வேசிகளை அழைத்து அவர்களுக்கு பணம் கொடுத்து அவர்களோடு சல்லாபிக்கிறார். அதிலும் தவறில்லை என்றே சொல்லியாக வேண்டியிருக்கிறது. காரணம் பெண்களில் இன்னும் பல பேர் பணத்திற்காக தங்கள் உடலை விற்கும் கேவலத்தை செய்யும் பொருளாதார பலவீனர்களாகவே இருக்கிறார்கள். ஒரு வகையில் அப்படி செய்யவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் பெண்களுக்கு சாமியார் உதவினார் என்று கூட கொள்ளலாம்.<br /><br />ஆனால் அவர் செய்தவற்றில் தவறு என்று நான் கணிப்பது பல பேர் நம்பும் கடவுளின் கருவறையில் அந்த காரியங்களை அரங்கேற்றியது பிறகு அதை வீடியோ எடுக்கும் வக்கிரமும் தான்.<br /><br />மற்றபடி பலர் ஆச்சரியப்படுவது போலவும் குய்யோ முய்யோ என்று கத்துவதும் போலவும் அவர் எந்த தவறும் செய்யவில்லை என்பது என் கருத்து. நீங்கள் சேற்றை வாரி அக்குளில் பூசிக்கொள்கிறீர்கள். பிறகு அது நாறுகிறது என்று சொல்வதில் பிழை உங்கள் பக்கம் தான் இருக்கிறது. சாமியார்களை நீங்கள் மினி டெமி காட் என்ற வகையில் வைத்து பார்த்தது உங்கள் தவறே அன்றி சாமியாருடையது அல்ல. சாமியார் ஒரு சாமானிய வாழ்க்கை வாழ பிரியப்பட்டார். அதையே அவர் செய்தார். ஆனால் அவரை கடவுளாக பாவித்து வணங்கி வந்த நாம் தான் கேனைகள் என்பதை இப்போதாவது புரிந்துகொள்ளுங்கள்.<br /><br />அவ்வப்போது சாமியார்களின் சிற்று லீலைகள் வெளிவருவது உண்மையில் ஒரு விளிப்புணர்வை ஏற்படுத்துகிறது.<br />ஆனால் பிரேமானந்த தொடங்கி எத்தனை சாமியார்கள் உள்ளே போனாலும் மன பிராந்து பிடித்த நம் மக்கள் இன்னும் சாமியார்களை வெறும் மத போதைகம் செய்து வயிற்றை கழுவும் நம்மை போன்றதொரு தொழிளாலி என்று பார்க்காமல் கடவுளாகவும் வேத வாக்கு சொல்பவராகவும் அற்புதம் செய்பவராகவும் நம் கஷ்டங்களை எல்லாம் போக்க வல்லவராகவும் கிட்ட தட்ட கடவுளின் அவதாரமாகவும் பார்க்கிறார்கள். அதை நிறுத்திக்கொண்டால் நல்லது.<br /><br />இல்லையேல் உங்கள் சேறு பூசிய அக்குள் நாறத்தான் செய்யும் அதற்கு சேறு ஒன்றும் செய்ய முடியாது.<br /><br />acVINCYhttp://www.blogger.com/profile/02050450436004114182noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-5328740793018971077.post-35184652611084440532009-11-15T20:02:00.000-08:002009-11-15T20:05:02.740-08:00ஆண்கள் புடவை கட்டுவது பாவமா? - 2தூள் படம் என்று நினைவு. அதில் ஒரு வசனம் வரும். அவ புடவைய வாங்கி கட்டிக்கோ. அந்த திரைப்படம் என்றில்லை. தமிழ் திரைப்படங்களில் காலம் காலமாய் ஒருவனை அவமானப்படுத்த அல்லது அவன் கோழை என்பதை கேலி பேச அல்லது புரட்சி செய்ய அஞ்சும் ஊர் மக்களை உசுப்பேத்த என்ற பல தருணங்களில் புடவை கட்டிக்கொள் என்ற வசனம் வரும். நிஜ வாழ்க்கையில் கூட நாம் கோழைகளை வன்முறையை விரும்பாதவர்களை கூட சில நேரங்களில் "பாவாடை கட்டிக்கோ...புடவை கட்டிக்கோ..." என்றெல்லாம் கேலி பேசுவதை கேட்டிருக்கிறோம்.<br /><br />இதை எல்லாம் வைத்து பார்க்கிற போது புடவை என்பது சமுதாயத்தில் கேலி சின்னமாகவும் கோழைகள் அணிய வேண்டியதாகவும் ஒரு ஆணை அவமானப்படுத்த சிறந்து யுத்தியாகவும் கையாளப்பட்டிருக்கிறது. எனக்கு இவைகளை கேட்கிற போதும் பார்க்கிற போதும் கோபமும் கொஞ்சம் சிரிப்பும் வரும். யோசித்து பாருங்கள் நம் நாட்டின் மிக உயரிய பதவியில் இருக்கும் மாண்புமிகு குடியரசு தலைவர் அணிந்திருப்பதும் சேலை தான். அப்படி ஒரு மாபெரும் பொறுப்பிலிருக்கும் பெண் அணிந்திருக்கும் ஒரு ஆடையை ஒரு ஆண் அணிவது அவனை எள்ளலுக்கும் கேவலத்திற்கும் ஆளாக்கும் என்கிற கருத்து தான் என்னை கோப்பப்பட வைக்கிறது.<br /><br />திருநங்கைகள் படும் பாட்டை நான் பார்த்திருக்கிறேன். ஒரு ஆண் ஒரு பெண்ணின் உடையை அணிந்து பார்க்க பிரியப்படுகிறான் என்பதாலேயே அவன் எத்தகைய ஒரு நெருக்கடிக்கு ஆளாக்கப்படுகிறான் என்பது வருத்ததிற்கு உரியது. நான் ஹோமோ செக்ஸுவல்ஸ் பற்றி பேசுவதாய் பாமரத்தனமாய் நினைக்கவேண்டாம். ஹோமோ செக்ஸ் என்பது வேறு. பெண்களின் ஆடையை அணிய பிரியப்படும் எல்லா ஆண்களும் ஹோமோ செக்ஸுவல்ஸ் இல்லை. எனக்கு தெரிந்த ஒரு தோழியின் கணவருக்கும் இந்த ரகசிய ஆசை இருந்திருக்கிறது. ஆனால் அவர்கள் திருமணம் ஆகி தாம்பத்தியத்தில் எந்த வித நெருடலோ இல்லாமல் குடும்பம் நடத்தி வருகிறார்கள்.<br /><br />ஆனால் சமுதாயத்தில் இன்னும் பெண்களையும் பெண்கள் அணியும் ஆடைகளையும் கேலி பொருட்களாக பார்க்கும் பண்பு நிறைந்திருப்பது வருத்தமே. இது முழுக்க முழுக்க ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு.<br /><br />புடவை என்பது ஒரு அசாத்திய உடை. அது நம் நாட்டின் கலாசாரத்தை பறைசாற்றும் உடை. புடவையில் இருக்கும் கவர்ச்சியும் ஆளுமையும் வேறு எந்த உடையிலும் இருப்பதில்லை என்பது என் கருத்து. மேலும் நாம் அணியும் ஜீன்ஸ் சுடிதார் கூட ஒரு வகையில் ஆண்களின் உடை அலங்காரத்திலிருந்து பிரித்து எடுக்கப்பட்டது என்பதே உண்மை. ஆனால் புடவையும் ஸ்கர்ட் பாவாடையும் அப்படி அல்ல. அது பெண்மையை பறைசாற்றும் பெண்களுக்கு ஒரு தனித்தன்மையை தரும் ஒரு மரியாதையை தரும் உடை. நம் பாரத மாத பெருமையாக போர்த்தியிருக்கும் உடை.<br /><br />பாரத மாதாவை கை எடுத்து வணங்கும் நீங்கள் அந்த உடையை பற்றி எத்தனை ஒரு கீழ்த்தரமான தீர்மானம் வைத்திருக்கிறோம் என்பது உங்களை எல்லாம் ஆணாதிக்க வெறியர்கள் என்றே காட்டுகிறது.<br /><br />புடவை கட்ட பிரியப்படும் ஆண்களை வெறுக்காதீர்கள். நீங்கள் அணியும் ஒரு உடையை ஒரு ஆண் அணிய பிரியப்படுகிறான் என்பது உங்களுக்கு பெருமையான விஷயம் அல்லவா. நீங்களே முன் வந்து அந்த ஆணை ஊக்குவிப்பதில் எந்த தவறும் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது. ஒரு ஆண் தானாக முன் வந்து புடவை கட்ட பிரியப்படுகிற போது அவனை அந்நியனாய் பார்க்காதீர்கள். உங்கள் கணவரோ பாய் பிரண்டோ அப்படி ஒரு ஆசையை உங்களிடம் தெரிவித்தால் உடனே அவனை ஏதோ கேலி செய்து அவனுடைய மன ஆரோக்கியத்தை கெடுக்காதீர்கள். பெண்கள் நாமே நம் உடையை அணிய பிரியப்படும் ஒருவரை பழித்தால் ஆண்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்.<br /><br />இங்கே பெரும்பாலான அண்களுக்கு புடவை பாவாடை போன்ற பெண்களின் ஆடைகளை அணிந்து பார்க்க ரகசிய ஆசை உண்டு. ஆனால் ஆணாதிக்க சமுதாயத்தில் தாங்கள் கேலி பொருளாய் ஆகிவிடுவோமா என்கிற அச்சம் தான் அவர்களை தவிர்க்கிறது. திரைப்படங்களில் ஒரு ஹீரோவின் சட்டையை விரும்பி அணிந்துகொள்ளும் ஹீரோயின்களை நாம் பாராட்டுகிறோம். அது காதல் என்று மயங்குகிறோம். ஏன் ஒரு ஆண் தன் மனைவியின் காதலியின் உடையை அணிந்து பார்க்க பிரியப்படும் பொழுது நாம் அவர்களை அந்நியமாய் பார்க்கிறோம்.<br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_uDTrmiqzUM0DldhPZHdkUvMbqYxDjvsAdvffrbpp6km7js5EljQF-P8MU78Pp3YazRG-RhiJiFbjkIApM8wLePuqtaWm_eETL5loWJhbSCCaCCOaTEvIDJPup1KqHiXVF99PSDm-lEM/s1600/OgAAABh50JO-1h0MsbeEEeKa7kzSg2tc-lbn42kpPudYZO3W4cEnDkDZx0daNUxDfRA2uHm7s6LFj72cxfoXjdvoRIcAm1T1UEHhRaXtLUkxOLbqEKLvR-vgz4hf.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_uDTrmiqzUM0DldhPZHdkUvMbqYxDjvsAdvffrbpp6km7js5EljQF-P8MU78Pp3YazRG-RhiJiFbjkIApM8wLePuqtaWm_eETL5loWJhbSCCaCCOaTEvIDJPup1KqHiXVF99PSDm-lEM/s320/OgAAABh50JO-1h0MsbeEEeKa7kzSg2tc-lbn42kpPudYZO3W4cEnDkDZx0daNUxDfRA2uHm7s6LFj72cxfoXjdvoRIcAm1T1UEHhRaXtLUkxOLbqEKLvR-vgz4hf.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5404547443452142962" /></a><br /><br /><br />பெண்களே நீங்களும் உங்கள் குறுகிய பார்வையை மாற்ற வேண்டும். பெண்களின் உடையை ஆணிந்து பார்க்க பிரியப்படும் ஒரு ஆணை நீங்கள் ஊக்குவிக்காத போது நீங்களும் மறைமுகமாக ஆணாதிக்கத்துக்கு துணை போகிறீர்கள்.உங்கள் பாய் பிரண்ட் அல்லது உங்கள் கணவர் அணியும் லுங்கியை நீங்கள் தனிமையில் இருக்கிற போது அணிந்துகொள்வதில் உங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் உங்கள் கணவர் உங்கள் உள்பாவடையை அணிந்துகொண்டு வீட்டில் தனிமையில் உலா வந்தால் அவரை ஏன் வித்தியாசமாக பார்க்கிறீர்கள். ஒரு வேளை இந்த ஆணாதிக்க சமுதாயம் காலம் காலமாய் உங்களுக்கும் அப்படியே கற்பித்திருக்கலாம். இப்போது மாற்றிக்கொள்ளுங்கள் தோழிகளே.<br /><br /><br />என்னுடைய கருத்துக்கள் இது தான்.<br />1. புடவையை அவமான சின்னமாக சித்தரிப்பது நகைப்புக்குரியது. புடவை ஆளுமையின் வெளிப்படு. புடவை கட்டும் ஆண் ஒரு கோழை என்று நீங்கள் நினைத்தால் அந்த புடவையை காலம் காலமாக கட்டிக்கொள்ளும் பெண் வர்க்கத்தை தான் நீங்கள் மகா கோழைகளாக நினைக்கிறீர்கள் என்று அர்த்தம் . அந்த நிலைப்பாட்டை மாற்றுங்கள்.<br />2. பெண்களே நம்மை சுற்றியிருக்கும் ஒரு ஆண் பெண்களின் உடையை அணிந்து பார்க்க பிரியப்பட்டால் அவனை அந்நியனாய் பார்த்து கேலி பேசாதீர்கள். மாறாக அவனுக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள். அவனது அந்த விருப்பத்தை ஊக்குவியுங்கள். பெண்களின் உடை எந்த விதத்திலும் கீழ்த்தரமானது அல்ல. அதை அணிவதால் அவனுடைய ஆண் தன்மை மாறிவிடபோவதில்லை என்கிற உண்மையை ஏற்றுக்கொண்டு அது போன்ற ஆண்களை நேசியுங்கள்.<br />3. ஆண்களே. உங்கள் ஆணாதிக்க போக்கை நீங்கள் திருநங்கைகளை இத்தனை நாள் படுத்திய பாட்டிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. இனி மேலாவது திருந்துங்கள்.<br />4. தன் மனைவியோ காதலியோ அவர்களுக்கு முன் புடவையிலோ பாவாடையிலோ நிற்பதில் ஒரு வித எக்ஸ்டசி இருப்பதாய் ஆண்கள் சொல்லி கேட்டும் படித்தும் இருக்கிறேன். எனக்கு அதை அனுபவிக்க வாய்ப்பில்லை. ஒருவேளை நான் ஆணாக இருந்திருந்தால் நிச்சயம் அதை செய்திருப்பேன். பெண்ணாக இருப்பதால் அப்படி விருப்பப்படும் ஆண்களை நான் ஆதரிக்கிறேன்.<br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiju8kwhhjAiZr5pPDCLjFLccyRI6CSKzESFiHBfvHQ6vW2dq7-WkhwuO0whDdXjnV2Ll7YjU1pwumNIawHLjmw45qgVNlWYjTrYVx2zCuV2CH_4LWodVZ-Rcv-XXsmuyGBax2uOccuZDg/s1600/ddddv.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiju8kwhhjAiZr5pPDCLjFLccyRI6CSKzESFiHBfvHQ6vW2dq7-WkhwuO0whDdXjnV2Ll7YjU1pwumNIawHLjmw45qgVNlWYjTrYVx2zCuV2CH_4LWodVZ-Rcv-XXsmuyGBax2uOccuZDg/s320/ddddv.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5404547438177547202" /></a><br /><br /><br />ஆண்களே உங்கள் போலி ஈகோவை தூக்கிவீசிவிட்டு உங்கள் மனதில் இயல்பாக எழும் ஆசைகளை பூர்த்தி செய்துகொள்ளுங்கள். என்ன ஒரு அறுபது வருடம் இந்த உலகில் வாழ்ந்துவிட்டு மடிய போகிறோம். நாம் வாழத்தான் வாழ்க்கை நம்மில் சமுதாயம் வாழ அல்ல.<br /><br />முன்னரே ஆண்கள் புடவை கட்டுவதை பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதன் பொருட்டு எனக்கு நிறைய கடிதங்கள் வந்தன். நிறைய பேர் இந்த தலைப்பில் எழுத சொல்கிறார்கள். இந்த விஷயத்தில் ஒரு ஆணின் மன நிலையை புரிந்துகொள்வதில் நான் இன்னும் சிறுமியாகவே இருக்கிறேன். ஆண்களின் இந்த இயல்பான இச்சையை பற்றி அறிந்துகொள்ள நானும் ஆவலோடு இருக்கிறேன். மேலும் இந்த தலைப்பை பற்றி உங்கள் சந்தேகங்களையும் கருத்துக்களையும் ரகசியங்களையும் என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள். கேட்க ஆவலாய் உள்ளேன்.<br />பெண்களும் இது தொடர்பாக கருத்து சொல்லலாம்.<br /><br />vincyontop@gmail.comVINCYhttp://www.blogger.com/profile/02050450436004114182noreply@blogger.com49tag:blogger.com,1999:blog-5328740793018971077.post-69172751408899967282009-11-08T22:42:00.000-08:002009-11-09T09:49:38.848-08:00யார் பத்தினி - ஒரு அதிரடி ரிப்போர்ட்.பத்தினியை ஒழிப்போம்.<br /><br />உலக தமிழ்மாநாடு நடக்கும் இத்தருணத்தில் நான் அதிகாரத்தில் இருந்தால் முதலில் தமிழ் அகராதியில் சில வார்த்தைகளை நீக்கவேண்டும் என பரிந்துரைப்பேன்.<br />முதல் வார்த்தை<br /><span style="font-weight:bold;">பத்தினி.</span><br />சமீபத்தில் ஒரு அனானி (சஞ்சை அல்ல வேறொருவர். அவருடைய பின்னூட்டத்தில் மேலும் தகாத வார்த்தைகள் இருந்ததால் அனுமதிக்கவில்லை.) என் பதிவில் வந்து நீ ஒரு சைக்கோ....பத்தினி வேஷம் போடுகிறாய் என்று முழங்கினார். <br />எனக்கு அதை படித்துவிட்டு செம சிரிப்பு.<br /><br />பத்தினி வேஷம் நான் போடுகிறேனா? முதலில் பத்தினி என்றால் என்ன? பத்தினி என்பவள் ஒரு அணு விஞ்ஞானியா அல்லது பல தத்துவங்களை எழுதிய ஒரு சிறந்த எழுத்தாளரா...அல்லது மின்சாரம் டெலிபோன் இப்படிப்பட்ட அறிவியல் சாதனைகளை நிகழ்த்திய பெண்மணியா...இல்லை சமுதாய முன்னேற்றத்துக்கு உழைத்த சமூக சேவகியா. <br />அது எல்லாம் இல்லை. பத்தினி என்பவள்அகராதிப்படி கணவன் எத்தனை பேருடன் படுத்தாலும் தன்னை எத்தனை கொடுமைகளுக்கு ஆளாக்கினாலும் நெறி தவறாமல் தன் கணவனுக்கு மட்டுமே முந்தி விரிக்கும் ஒரு பேதை பெண். பச்சையாக சொல்லவேண்டுமானால் கணவனுக்கு அரிப்பெடுத்தால் அவனை கூடையில் சுமந்துகொண்டு போய் அவன் விரும்பும் பெண் வீட்டில் விட்டுவிட்டு வெளியே காவல் இருக்கவேண்டும். காரியம் முடிந்த பிறகு மீண்டும் கூடையில் சுமந்து வீட்டில் கொண்டு போய் விடவேண்டும். அவனை கூடையில் சுமந்துகொண்டு போய் நடுக்கடலில் போட்டால் தான் என்ன?<br /><br />இப்படி கணவனுக்கு முந்தி விரித்து கிடைக்கையில் அவன் தன் உடல் தேவையை பூர்த்தி செய்துவிட்டு எழுந்து போவான். இவள் உடனே தாலியை முத்தம் செய்து கண்ணில் ஒற்றிக்கொள்ளவேண்டும். இது தானே பத்தினி என்ற ஆணாதிக்க சொல்லின் விளக்கம். அப்படியானால் அந்த வேஷம் போட நான் தயாராய் இல்லை. அப்படி ஒரு அடிமை வேஷம் போட நான் தயாராய் இல்லை தோழரே.<br /><br />சில பெண்கள் இன்னும் பத்தினியாய் இருக்க பிரியப்படுகிறார்கள். அவர்கள் இருந்து தொலையட்டும். கணவன் நலம் வாழ மண் சோறு தின்று வாழட்டும். அந்த மூட நம்பிக்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு வேளை என் கணவனுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் நான் மருத்துவமனைக்கு கூட்டிக்கொண்டு போவேனே தவிர மண் சோறு தின்ன மாட்டேன். உடனே தாலியை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டு குஷ்புவை போல் அங்க பிரதட்சணம் செய்யமாட்டேன். அவன் அருகில் இருந்து அவனை அக்கரையோடு பார்த்துக்கொள்வேன்.<br /><br />அந்த நபருடைய பின்னூட்டத்தை படித்த பிறகு என்னை திருமணம் செய்துகொள்ளப்போகும் நபரிடம் முதலில் நான் சொல்ல நினைப்பது "நான் ஒரு பத்தினி இல்லை” என்பதை தான்.<br /><br /><br /><span style="font-weight:bold;">அடுத்தது வாழாவெட்டி.</span><br /><br />ஆண்களே சிந்தித்து பாருங்கள் . இப்படி ஒரு சொல் வழக்கில் இருக்கும் ஒரு சமுதாயத்தில் ஆண்டாண்டு காலமாய் எப்பேர்ப்பட்ட ஒரு ஆணாதிக்க போக்கு நடைமுறையில் இருந்திருக்கும் என்று சிந்தித்து பாருங்கள்.<br /><br />பெண்ணுடைய அப்பா வரதட்சணை கொடுத்து ஒருவனுக்கு தன் மகளை திருமணம் செய்து வைக்கிறார். அதாவது காசு கொடுத்து ஒரு கழுதையை பொதி சுமக்க நாம் விலைக்கு வாங்குகிறோம் என்று வைத்துக்கொள்வோம். (வரதட்சணை வாங்கி திருமணம் செய்பவர்களை எல்லாம் நான் கழுதைகள் என்று சொல்லவில்லை....வரதட்சணை கேட்டு திருமணம் செய்பவர்களைத்தான் சொல்கிறேன் என்று புரிந்துகொள்பவர்கள் புரிந்துகொள்ளட்டும்) அந்த கழுதை பாதி தூரம் போன பிறகு சோம்பேறித்தனம் பட்டோ அல்லது கொழுப்பு எடுத்தோ அங்கேயே படுத்துவிடுகிறது.<br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdLxAdNo74onGK8R2LrNyhWhe76A-ksu8X7XPgUzOPGsNqp6cXLUWAw1o4bG7SkhGuz2OkepebxQTOvFFrOcyh_fssd6SKI5yddG4V0ZOEDlWSzl6Km44tnuTPaVTRvXIePO-sXjWwM7I/s1600-h/hamsanandini464.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 213px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdLxAdNo74onGK8R2LrNyhWhe76A-ksu8X7XPgUzOPGsNqp6cXLUWAw1o4bG7SkhGuz2OkepebxQTOvFFrOcyh_fssd6SKI5yddG4V0ZOEDlWSzl6Km44tnuTPaVTRvXIePO-sXjWwM7I/s320/hamsanandini464.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5401991876696831138" /></a><br /><br /><br /><br />ஆனால் நமக்கோ கடமை இருக்கிறது. பொதியை குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் கொடுத்தாக வேண்டும். என்ன செய்கிறோம் கஷ்டப்பட்டு அந்த பொதியை நாமே தூக்கிக்கொண்டு போகிறோம். அப்படி சுமக்கும் நமக்கு பெயர் தான் வாழாவெட்டி. புருஷன் திருமண பந்தத்தின் கடமையை மறந்த ஏதாவது ஒரு காரணத்திற்கு மனைவியை வீட்டை விட்டு துரத்திவிடுவான். அப்படி துரத்தப்பட்ட பெண்ணுக்கு பெயர் வாழாவெட்டி. அல்லது புருஷன் வேறொரு பெண்ணுடன் கிளிக்காகி ஓடிவிடுவான் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வரும் அவமான சொல் வாழாவெட்டி. ஓடிப்போன கணவனுக்கு இன்னொரு ரேஷன் கார்டில் "குடும்ப தலைவர்" என்ற அருமையான பெயர் கிடைத்துவிடும்.<br /><br />உண்மையில் நம் கலாசாரத்தை வடிவமைத்தவர்களுக்கு நிச்சயம் நல்ல கற்பனை திறன் இருந்திருக்கவேண்டும். பாருங்கள் எத்தனை இரவுகள் ரூம் போட்டு யோசிச்சு பெண்களை எப்படி எல்லாம் கேவலப்படுத்தலாம் கொடுமைபடுத்தலாம் தங்கள் கட்டுப்பாட்டுக்கள் வைத்துக்கொள்ளலாம் என்று வடிவமைத்திருக்கிறார்கள். மேலும் வாழாவெட்டி என்பவளை கேவலமாக நடத்தினால் எந்த பெண்ணும் தான் வாழாவெட்டி ஆகிவிடாமல் இருக்க கணவனுக்கு பணிந்து இருப்பாள் என்ற சாடிஸ் மனநிலையோடு உருவாக்கப்பட்ட சொல் தான் வாழாவெட்டி.<br /><br />இப்படிப்பட்ட சொற்களை தமிழ் அகராதியிலிருந்து நீக்கும் முன்பாக மனித மனங்களிலிருந்தும் நீக்கவேண்டும். பெண் எப்படியெல்லாம் அடக்குமுறைகளுக்கு ஆட்பட்டிருந்தால் இது போன்றதொரு சொற் பிரயோகம் நம் வழக்கில் இருக்கும் என்பதை சிந்தித்து பாருங்கள்.<br /><br />நான் ஆண்களை கேவலமாக பேசுவதாக சில ஆண்கள் கண்டமேனிக்கு என்னை திட்டி தாளிக்கிறார்கள். நான் பிரசுரிக்கும் கமென்டுகள் ஒரு சாம்பிள் தான். வருபவையோ ஏராளம். அப்படிப்பட்ட ஆண்களுக்கு பொதுவான ஒரு குணம் என்னவென்றால் அவர்களுக்கே தெரிகிறது தாங்கள் இருக்கும் தளம் போலியானது...வெட்டி ஈகோவால் உருவானதென்று. அதனால் அந்த தளத்தை நான் தகர்கிற பொழுது அவர்கள் விழுந்துவிடுவார்களோ என்ற அச்சத்தினால் தான் என்னை தூஷிக்கிறார்கள். அதனால் நான் அசரப்போவதில்லை.<br /><br />ஒன்று தெரிந்துகொள்ளுங்கள் ஒயின் ஷாப்பில் வேட்டி கிழிய குடித்துவிட்டு அந்த குப் நாற்றத்தோடு கெட்ட வார்த்தை பேசுவதையும்....சாலையில் எல்லோரையும் முந்திக்கொண்டு போக நினைக்கும் அவசர (செக்ஸில் காட்டும் அவசரத்தை ஆண்களே ஏன் சாலையில் காட்டுகிறீர்கள்) நிலையும் அப்படி போகிற போது யாராவது அப்பாவி குறுக்கே வந்து மாட்டிக்கொண்டால் உடனே காளரை தூக்கிவிட்டுக்கொண்டு மச்சி மாமு என சகலரையும் துணைக்கு அழைத்து வன்முறையை தூண்டும் உங்களின் அராஜக போக்கு தான் வீரம் என்று நீங்கள் நினைத்துக்கொண்டால் அந்த வீரமும் கெட்ட வார்த்தைகளும் வன்முறையும் பெண்களிடம் செல்லுபடியாகாதென்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.<br /><br />இன்னும் அகராதியில் நிறைய பெண்ணடிமை வார்த்தைகள் இருக்கின்றன. மேலும் நிறைய வார்த்தைகள் புழக்கத்தில் உள்ளன.<br /><br />மேலும் இந்த அவல நிலைக்கெல்லாம் தீர்வு என்னவென்று கேட்டால் உடனே மேலோட்டமாக பெண் கல்வி பெண் இட ஒதுக்கீடு என்றெல்லாம் பேசுவோம். அது எல்லாம் தவறு. அதற்கெல்லாம் மேலே பெண்கள் முதலில் தங்களை மதிக்க தெரிந்துகொள்ளவேண்டும். நான் ஒரு பெண் தானே என்று சோர்ந்து போகாமல் நான் ஒரு பெண் என்று தன்னம்பிக்கையோடு எழுந்து நிற்கவேண்டும். அந்த எழுச்சியில் தான் ஆணாதிக்கத்தை நாம் சுருட்ட முடியும். இன்னும் ஆண்களை சார்ந்து வாழ்வதையே நம் தலையாய கடைமையாக நினைத்துக்கொண்டிருந்தால் முன்னேர்ரம் கடினம் தான்.<br /><br />வேறொரு நபர்...பெண்களுக்கு அழகே சக்தி என்று சொல்லி அவர்களை நான் போகப்பொருளாக பார்க்கிறேன் என்று பொங்கியிருந்தார். <br />அந்த தோழருக்கு நான் சொல்லிக்கொள்வது மறுபடியும் மறுபடியும் பெண்களுக்கு அழகே சக்தி. <br />ரோஜா மலர் அழகாய் இருப்பது அதன் சக்தி. அதை செடியில் வைத்து அழகுபார்க்காமல் உங்கள் தேவைக்கு அதை பறித்து கயிற்றில் கட்டி தொங்கவிடுகிறீர்களே அந்த ஆணாதிக்கம் தான் பெண்ணை போக பொருளாய் பார்க்கிறது. பெண்ணை பெண்ணாக பாவியுங்கள். பெண் அழகாய் இருப்பதால் அவள் போதை பொருளாகிப்போவது உங்களுக்குத்தான். நீங்கள் அவளை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் அப்போது நீங்களே சொல்வீர்கள் பெண்ணுக்கு அழகே சக்தி.<br /><br /><span style="font-weight:bold;">பெண்ணுக்கு அழகே சக்தி.</span><br /><br />நாங்கள் போதை பொருளாய் இருப்பதில் கூட வருத்தப்படவில்லை. ஆனால் எங்கள் அனுமதி இல்லாமல் எங்களை ஏமாற்றி அந்த போதையை நீங்கள் நுகர்ந்து பார்த்து அனுபவித்து பின்பு எங்களை அடிமைகளை போல் நடத்துவதை தான் நான் பெரிதும் எதிர்க்கிறேன்.<br /><br />இன்னொரு நபர்...என் பதிவுகளை பெண்கள் புறக்கணிக்கிறார்களாம். அதில் அவருக்கு ஒரு சந்தோஷம் வேறு இருக்கிறது போல. ஏனென்றால் பெண்கள் எல்லாம் என் பதிவுகளை படித்து ஆண்களின் ஈகோவையும் ஆதிக்க அராஜகங்களையும் எதிர்க்க தொடங்கினால் ஆண்களுக்கு டவுசர் கிழிந்துவிடுமோ என்ற பயம். மேலும் பெண்கள் இதை புறக்கணித்தாலோ ஆண்கள் இதை புறக்கணித்தாலோ எனக்கு கவலை இல்லை. நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தான் இருப்பேன். ஆதரிப்பவர்கள் ஆதரிக்கட்டும்.<br /><br /><br />மேலும் எனக்கு ஓட்டு போடும் பின்னூட்டமிடும் அத்தனை தோழர் தோழிகளுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.<br />பிறகு ஒருவர் நான் மற்ற பதிவர்களின் பதிவுகளில் பின்னூட்டமிடுவதன் மூலம் பிரபலமாக நினைக்கும்ம் ஒரு வேசி என குறிப்பிட்டிருந்தார். பலே பலே....என் பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்கவே எனக்கு நேரம் போதவில்லை. பிறகு எப்படி இந்த குற்றச்சாட்டு.<br /><br /><br /><br />இப்படி எனக்கு வரும் பின்னூட்டங்களில் வரும் தவறான புரிதல்களுக்கு பதில் எழுதுவதிலேயே என் காலம் போய்விடுகிறது. இருந்த போதும் எனக்கு அது மகிழ்ச்சியே. தொடர்ந்து உங்கள் வாதங்களை நாகரீகமான முறையில் முன் வையுங்கள். விவாதிப்போம். <br /><br />மேலும் உங்கள் சந்தேகங்களையும் ரகசிய கேள்விகளையும் என் மின் அஞ்சலுக்கு செலுத்துங்கள்.....<br /><br />vincyontop@gmail.comVINCYhttp://www.blogger.com/profile/02050450436004114182noreply@blogger.com24tag:blogger.com,1999:blog-5328740793018971077.post-18134544772136390272009-11-01T10:22:00.000-08:002009-11-01T10:40:10.694-08:00மாதவிடாய் பெண்கள் தீண்டத்தகாதவர்கள்<span style="font-weight:bold;">பெண்களுக்கு அழகே சக்தி. </span><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkXa8mAsLYdNrnMox-c7C48HXbhaKKX2sh-O3Ni8UxvhLOJei8NKVYcBjUSA1I-AYl9qAy0SPDc_oMT351G_ruVJ-mLnUQrU-1hRtlasDhgPoO6jRMCPK5I2Xx84ASloLdyDahoBcXjgI/s1600-h/hamsanandini612.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 183px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkXa8mAsLYdNrnMox-c7C48HXbhaKKX2sh-O3Ni8UxvhLOJei8NKVYcBjUSA1I-AYl9qAy0SPDc_oMT351G_ruVJ-mLnUQrU-1hRtlasDhgPoO6jRMCPK5I2Xx84ASloLdyDahoBcXjgI/s320/hamsanandini612.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5399204005349771714" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXggl8M0W-FNSkeAE_N1rBtHK3RY1RMNTBfFITi5atBdksng11CjJyBP9Dk9GYFToJ-lSnIVXsDqECsBKM_Qit5gNi8Q4VwJqgrKuqp3YDxB0zUeriWmxNslEnHmDM6fFEAOg7jLfnWxE/s1600-h/hamsanandini611.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 170px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXggl8M0W-FNSkeAE_N1rBtHK3RY1RMNTBfFITi5atBdksng11CjJyBP9Dk9GYFToJ-lSnIVXsDqECsBKM_Qit5gNi8Q4VwJqgrKuqp3YDxB0zUeriWmxNslEnHmDM6fFEAOg7jLfnWxE/s320/hamsanandini611.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5399203202194706898" /></a><br /><br /><span style="font-weight:bold;">என்னது பீரியட்ஸ் காலத்துல வெளிய ஒரு பாய் போட்டு குத்த வச்சுக்கணுமா?....அடி செருப்பால....<br /><span style="font-style:italic;"></span></span><br /><br />காலம் காலமாய் பெண் விடுதலைக்கு குரல் கொடுக்கிறேன் பேர்வழி என்று இங்கே நிறையே பேர் பெண் அடிமைத்தனத்தை பற்றி மட்டுமே மேலும் மேலும் பேசியும் எழுதியும் இருக்கிறார்கள். அவர்கள் மேல் எனக்கு ஒரு வகையில் பெருத்த கோபம் உண்டு. அவர்கள் ஓயாமல் பெண் அடிமையாய் நடத்தப்படுகிறாள் என்று பரிதாபப்பட்டும் கோபப்பட்டும் எழுதுகிறார்கள். நீங்களே யோசித்து பாருங்கள். ஒரு பெண் குழந்தைக்கு விபரம் தெரியும் நாள் முதல் அதனிடம் "நீ ஒரு அடிமை...உன் இனம் ஒரு காலத்தில் அடிமையாய் நடத்தப்பட்டது....நீயும் அடிமை இனத்தின் ஒரு நீட்சி" என்று கூறுவதன் மூலம் அந்த பிஞ்சு மனதில் ஒரு வகை தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடுகிறார்கள். அந்த பிஞ்சு மனதில் அடிமை விதையை அவர்களே ஊன்றிவிடுகிறார்கள்.<br /><br />இவர்கள் ஆணின் இரக்கத்தால், பெண் விடுதலை அடைய வேண்டும் என்ற வகையில் எழுதவும் செய்கிறார்கள். ஆனால் நான் பெண் அடிமை என்ற கருத்தையே முன்வைக்க போவதில்லை. பெண் ஆண்களுக்கு சமமானவள் என்ற வாதத்தையும் பின்னுக்கு தள்ளி பெண் ஆணை விட உயர்ந்தவள் என்கிற ரீதியில் தான் பார்க்கிறேன்.<br /><br />பெண்கள் தங்கள் அழகாலும் அறிவாலும் ஆண்களை தங்களுக்கு சேவகர்களாக ஆக்கிக்கொள்ள முடியும் என்பதை தான் நான் அழுத்தமாக எடுத்துரைக்க விரும்புகிறேன். பெண் அடிமைத்தனம் என்னும் அழுக்கான பழைய புராணத்தை பாடிப்பாடி ஏன் பெண்ணை இன்னும் தலைகுனிய வைக்கிறீர்கள். அவளை நிமிர விடுங்கள். <br /><br />அதனால் நான் இங்கே பேசப்போவதெல்லாம் ஆணடிமைத்தனத்தை பற்றியே. அதனால் நிறைய பேர் கொதிப்படைகிறார்கள். அப்படி கொதிப்படைபவர்கள் எல்லாம் தங்கள் காதலி மனைவி என்று வரும்போது உள்ளாடைகளை கசக்கவும் தயாராய் இருப்பார்கள் என்பதை வாழ்வியல் நடைமுறை கூறும். பெண்களின் ஆடைகளை துவைபப்தில் இருக்கும் சுகம் பற்றி எனக்கு வந்த ஒரு கடிதத்தை அடுத்த பதிவில் பிழை திருத்தி நீங்கள் வாசிக்க தருகிறேன்.<br /><br />பெண்களே யோசித்து பாருங்கள்...ஒரு காலத்தில் கலாசாரம் பண்பாட்டு மத காவலர்கள் நமக்கு இயற்கையாய் வரும் மாதவிடாய் காலத்தில் நாம் ஏதோ தீட்டுபட்டவர்கள் போல் வீட்டின் வெளியே ஒரு பாய் விரித்து படுத்துக்கொள்ள வேண்டும் என்று கீழ்த்தரமான சட்டங்களை கொண்டு வந்தார்கள். இது எல்லாம் பெண்களின் அறிவும் அழகும் ஓங்கி நின்றால் அவர்களின் பின்னால் ஆண்கள் அலைய வேண்டிவரும் என்று பயந்த கோழை கூட்டத்தால் உருவாக்கப்பட்டது. ஆண்களே……இப்படியெல்லாம் அடக்கி வைத்தால் பெண் எப்போதும் தலை குனிந்தே வாழ்ந்து விடுவாள் அவளை உங்கள் சுகங்களுக்கு உபயோகப்படுத்திக்கொள்ளலாம் என்று தானே நீங்கள் இது போன்ற மனிதாபிமானம் இல்லாத சட்டங்களை உருவாக்கினீர்கள்.<br /><br />பெண்களை குழந்தை பெற்றுத்தரும் ஒரு எந்திரம் போல் பயன்படுத்தி வந்த காலமும் உண்டு. குழந்தை பெற்றுக்கொள்வதால் பெண்களின் அழகு குறைபடும் என்று நம்பிவிடவேண்டாம். உங்கள் அழகின் மீது தகுந்த அக்கரையும் பராமரிப்பும் செலுத்தினால் போதும் நீங்கள் குழந்தை பெற்றுக்கொண்ட பிறகும் இளமையாய் தோன்றலாம். எப்போதும் உங்கள் அழகின் மீதும் கல்வி, படிப்பு இவற்றின் மீதே உங்கள் கவனம் இருக்கட்டும். குரங்கு போல் புட் போர்ட்டில் தொங்கிக்கொண்டு வரும் ஆண்களின் குரங்கு சேட்டைகளை நம்பி உங்கள் மனங்களை அலைய விடாதீர்கள். அவர்களெல்லாம் ஒயின் ஷாப்பில் மது அருந்துவதை வீரம் என்றும் கெட்ட வார்த்தையில் உளறுவதை தைரியம் என்றும் ஆண்மை என்றும் ஆண் தன்மை என்றும் நம்பி அறிவிலியாய் திரிபவர்கள். அதனால் பெண்களே உங்கள் கல்வியும் அழகும் சீராக இருந்து ஆண்களை ஆட்சி செய்யும் ஆவல் இருந்தால் உங்களுக்கு சேவை செய்ய ஆண்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள்.அழகான அறிவுடைய பெண்களுக்கு சேவை செய்வதில் தான் தங்கள் வாழ்வு பூரணம் அடைகிறது என்கிற உண்மையை ஆண்கள் உணரத்தொடங்கிவிட்டார்கள். என்ன ஆண்களே சரி தானே?<br /><br />குழந்தை பெற்றுக்கொள்வதில் உங்கள் சம்மதம் இன்றி எதுவும் நடந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மாமனார் மாமியார் புருஷன் இவர்களுக்காக நீங்கள் குழந்தை சுமக்க போனால் உங்களுக்கும் கழுதைக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. தாய்மை என்பதை முதலில் நீங்கள் நேசிக்கவேண்டும். மனதளவில் அதன் மீதான தாகம் வரவேண்டும். மனம் தாய்மையை தரிக்க தயாராகவேண்டும். அதன் பின்பே நீங்கள் விரும்பும் பட்சத்தில் மட்டுமே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் குழந்தை பெற்றுக்கொள்ளும் அந்த காலகட்டத்தில் கணவன் உங்களிடம் இன்னும் அன்பாகவும் சேவைகளை சரிவர செய்பவராகவும் உங்களுக்கு கீழ்படிபவராகவும் இருத்தல் அவசியம். <br /><br />பிறகு எனக்கு நிறைய கடிதங்கள் வருகின்றன. அதில் ஒரு கடிதத்தில் ஒருவர் தனக்கு பெண்களின் பாதங்கள் மிகவும் பிடிக்கும் என எழுதியிருந்தார். என் பிளாகில் உள்ள புகைப்படத்தில் வருவது போல் தன் தோழிக்கு அவர் சேவகம் செய்வதை பெரிதும் விரும்புவதாக கூறினார். மேலும் பெண்களின் பாதத்தை தொட்டு வணங்கி வழிபடுவதில் ஒரு வித தெய்வீக நிலையை அவர் அடைவதாய் குறிப்பிட்டிருந்தார். மேலும் சாலையில் நடக்கிற போதே எந்த ஒரு பெண்ணை பார்க்கிற போதே அவர் முதலில் பார்ப்பது அவளின் பாதங்களை தானாம். ஒவ்வொரு வகை பாதங்களிலும் ஒவ்வொரு சங்கதி இருக்கிறதென்கிறார்.<br /><br /><br />ஒவ்வொரு வகை பாதங்களிலும் ஒவ்வொரு சங்கதி இருக்கிறதென்கிறார்.பெண்களின் பாதங்களின் மூலம் அவர்களின் மனநிலையையும் டாமினேட்டிங் சம்பிசிவ் கேரக்டர்களையும் தெரிந்துகொள்ள முடியும் என்றும் பெண்களின் பாத அமைப்பும் அவர்கள் பாதங்களை வெளிக்காட்டும் முறையிலும் ஸ்டைல் மேனரிஸம் இதிலெல்லாம் நிறைய சங்கதிகள் இருப்பதாய் குறிப்பிட்டிருந்தார். அவை பற்றி எனக்கு முன்னரே தெளிவான வாசிப்பும் புரிதலும் இருப்பதால் எனக்கு அது ஒன்றும் புதிதல்ல. மேலும் சில அழகான பெண் பாதங்களின் புகைப்படங்களையும் அனுப்பியிருக்கிறார்க். சில உங்களுக்காக. எந்த பாதம் என்ன செய்தி சொல்கிறதென்று பின்னூட்டமிடுங்கள்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihu0w-RYYo2ehJTi4oK4Ug2F0gzWWnoRXBMepvOILmutDqHUwBxrVXX_mW7O45XBKyFd9Kp9Qvr8x2kawFynVve776uRRQ-sQcArZi3l9B0wNHvVahDWXyfq9wtsiDvBZTylcQ0qZQ1ZI/s1600-h/f1keerthi31.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 223px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihu0w-RYYo2ehJTi4oK4Ug2F0gzWWnoRXBMepvOILmutDqHUwBxrVXX_mW7O45XBKyFd9Kp9Qvr8x2kawFynVve776uRRQ-sQcArZi3l9B0wNHvVahDWXyfq9wtsiDvBZTylcQ0qZQ1ZI/s320/f1keerthi31.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5399203327834717010" /></a><br /><br /><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNjkQfKFEg9u6bbxlOT4Ou8Ev_TcSLLGSKEUkTx4utcJeTjt51DcKfD-yOCCz3FRVPU7ihkyWj4U8NXaFWEHdb54QfClbWYmxTwe6ACfovn6F7vhzu9PvFYEn9d4mU0_lnaN-OuUWvzmQ/s1600-h/f2bhumika516.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 224px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNjkQfKFEg9u6bbxlOT4Ou8Ev_TcSLLGSKEUkTx4utcJeTjt51DcKfD-yOCCz3FRVPU7ihkyWj4U8NXaFWEHdb54QfClbWYmxTwe6ACfovn6F7vhzu9PvFYEn9d4mU0_lnaN-OuUWvzmQ/s320/f2bhumika516.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5399203435939989506" /></a><br /><br /><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYcz6UY277fg0IFElePdUcU0NR5VGK9dSdcScmOAGXzs7yt680k92sOpFInL3QbsnsRLrTdnxF9_QtXoDOS7sY-JB3UZx50Hyf1zlzMwKaX6Bnk3dFjvuwJoVFp4Xb_tXqY8Kf5dtimiI/s1600-h/f3bhumika1647.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 110px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYcz6UY277fg0IFElePdUcU0NR5VGK9dSdcScmOAGXzs7yt680k92sOpFInL3QbsnsRLrTdnxF9_QtXoDOS7sY-JB3UZx50Hyf1zlzMwKaX6Bnk3dFjvuwJoVFp4Xb_tXqY8Kf5dtimiI/s320/f3bhumika1647.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5399203527836597410" /></a>VINCYhttp://www.blogger.com/profile/02050450436004114182noreply@blogger.com23tag:blogger.com,1999:blog-5328740793018971077.post-55881054311603889342009-10-27T20:59:00.000-07:002009-10-27T21:27:28.540-07:00ஆண்களின் இயலாமையே பெண்ணடிமைத்தனத்தின் துவக்கம்.என்னை தொடர்ந்து ஊக்குவித்து வரும் அனைவருக்கும் நன்றி. என் கருத்துக்களுக்கு எதிராக பின்னூட்டம் இடுபவர்கள் ஆனாலும் என் பதிவை படிக்கும் ஒவ்வொருவருக்கும் என் நன்றி. என் கருத்துக்களுக்கு எதிராக பின்னூட்டமிட்டால் அவை பிரசுரிக்கப்படுவதில்லை என்கிறார்கள். கீழ்த்தரமான வார்த்தைகள் இல்லாத எந்த பின்னூட்டமும் பிரசுரிக்கப்படும்.<br /><br />பல நேரங்களில் என்னுடைய கருத்துக்கள் தவறாக புரிந்துகொள்ளப்படும் வாய்ப்பு வருகிறது. நான் வலியுறுத்துவது எல்லாம் ஆணும் பெண்ணும் சமம் என்னும் கோட்பாட்டை அல்ல. ஆணை விட பெண் மேலானவள் என்பதே. பெண் வணக்கத்துக்குரியவள் என்பதே. ஆண் என்பவன் பெண்ணை மதித்து அவளின் அன்பிலும் அரவணைப்பிலும் அதிகாரத்திலும் வாழ பழகிக்கொள்ளவேண்டும் என்பதே. நீங்கள் ஒரு மேலோட்டமான கணக்கீடு எடுத்து பாருங்கள். எந்தெந்த குடும்பங்களில் ஆண் அதிகாரம் செய்திக்கொண்டும் போலி முதன்மை நிலையை பிரகடனப்படுத்திக்கொண்டும் பெண்ணை அடிமை போல் நடத்தி தன் ஆணாதிக்க போக்கில் குடும்பம் நடக்கிறதோ அங்கெல்லாம் முன்னேற்றம் தடைப்பட்டிருக்கும். பெண் விடுதலையும் பெண் முன்னேற்றமும் பெண் ஆளுமையும் தான் குடும்பத்தையும் நாட்டையும் முன்னுக்கு கொண்டு செல்லும் என்பது என் கருத்து.<br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6vL4mSHgIKQIELkRyoAFqFRjWe3vxIo0c3XClVtqaimSkzoD9-pnkuNtOhVdtqZFX5eGt9PF5faG9SdtC3_0aKpOrHxd4gIQ0gdbuGOYPQhMTtCVB77CQ9kIQ419pw5tfOtbOK2-kcP4/s1600-h/shaguptajareen217.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 276px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6vL4mSHgIKQIELkRyoAFqFRjWe3vxIo0c3XClVtqaimSkzoD9-pnkuNtOhVdtqZFX5eGt9PF5faG9SdtC3_0aKpOrHxd4gIQ0gdbuGOYPQhMTtCVB77CQ9kIQ419pw5tfOtbOK2-kcP4/s320/shaguptajareen217.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5397496288256670802" /></a><br /><br /><br /><span style="font-weight:bold;">இப்படி ஒரு அழகான பெண்ணிடம் குத்து வாங்குவதும் சுகம் தான் இல்லையா?</span><br /><br /><br /><br />சிலர் இப்படி சொல்வார்கள். பெண்களை காமப்பொருளாய் பார்க்கக்கூடாதென்று. அதற்கும் நான் எதிரானவள். செக்ஸ் அடிமைகளாய் பார்க்காதீர்கள் என்பது தான் என் கருத்து. <br /><br />திடமான திரட்ச்சியான ஒரு பெண்ணின் மார்பை பார்க்கிற போது எந்த ஆணுக்கும் உணர்ச்சிகள் உந்தப்படும். அப்படி உந்தப்பட கூடாதென்று நான் சொல்லவில்லை. அப்படி உந்தப்படாதவன் நிச்சயம் சாமியாராகத்தான் இருக்கவேண்டும். சாமியார் என்றும் சொல்ல இயலாது. காரணம் போலி சாமியார்களின அட்டகாசங்களை நாம் பார்த்திருக்கிறோம். ஒரு பெண்ணின் அழகில் அறிவில் அன்பில் மயங்காதவன் ஆணாகவே இருக்க முடியாது. எனவே ஒரு பெண்ணின் அழகை கவர்ச்சியை ரசிக்கக்கூடாதென்று நான் சொல்லவில்லை. ரசிக்கவேண்டும். பெண் என்பவள் ஆண்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகி போகிறாள். <br /><br />அப்படியாக ஆண்களால் தவிர்க்கமுடியாத ஒரு விரும்பு பொருளாக பெண் இருக்கிறாள். பெண் என்பவளின் காதல் அன்பு அழகு அறிவு வசீகரம் எல்லாம் ஆண்களை கட்டிப்போடும் அளவுக்கு சக்தி வாய்ந்தது. இத்தனை சக்தி வாய்ந்த ஒரு பெண்ணின் முன்னால் ஆண் மண்டியிட மட்டும் மறுப்பது வியப்பாக இருக்கிறது.<br /><br />இந்தியாவை ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள் என்பது வரலாறு. அப்படி அடிமைப்படுத்துவதின் நோக்கம் என்ன? இந்தியா போன்றதொரு வளமிக்க நாட்டை அவர்கள் விரும்பினார்கள். இந்தியாவின் வளத்திலும் செல்வ செழிப்பையும் கண்டு அவர்கள் பெருமூச்சு விட்டார்கள். அந்த செல்வ செழிப்பின் மேல் அவர்களுக்கு அசை வருகிறது மோகம் வருகிறது. இப்போது அந்த செல்வ செழிப்பை அனுபவிக்க நினைக்கிறார்கள். ஆனால் இந்தியாவோடு ஒரு நேர்மையான வணிக ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இந்தியாவோடு ஒரு நடுநிலை வாணிக தொடர்பு வைத்துக்கொள்ள அவர்களுக்கு விருப்பமில்லை. இந்தனை வளமிக்க இந்தியாவிடம் மண்டியிட அவர்களின் ஈகோ தடை சொல்கிறது.. ஆனால் அவர்களுக்கு இந்தியாவின் வளங்கள் வேண்டும். உடனே என்ன செய்கிறார்கள்? தங்களின் அதிகாரத்தையும் அடக்குமுறைகளையும் பயன்படுத்தி இந்தியாவை அடிமை நாடாக்கினார்கள். இந்தியாவின் வளங்களை அடித்துப்பிடுங்க ஆசைப்பட்டார்கள். இந்தியர்களை தங்கள் ஆதிக்கத்தால் மிரட்டி, இந்தியர்களே பணிந்து ஆங்கிலேயர்களின் காலடியில் இந்தியாவின் வளங்களை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என விரும்பினார்கள். ஆக இந்தியாவின் வளங்களை ஒரு அதிகார தொணியில் கவர்வதற்கு ம் திருடுவதற்கும் அவர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தினார்கள்.<br /><br /><br />அதையே தான் ஆண்களும் காலம் காலமாய் மதம் மூட நம்பிக்கை கலாசாரம் பண்பாடு என்ற போர்வையில் பெண்ணுக்கு செய்தார்கள். பெண்கள் இல்லாமல் ஆண்களால் வாழ முடியாது. அதே சமயம் பெண் தங்களை ஆளவும் கூடாது. உடனே எல்லா அரசியல் கலாசார பண்பாட்ட நெறிமுறைகளில் பெண்ணை அடிமைப்படுத்தும் சட்டங்களையும் பழக்கவழக்கங்களையும் உட்புகுத்துகிறார்கள். ஆக காலம் காலமாய் பெண்ணடிமைத்தனம் என்பது ஆண்களின் இயலாமையில் முளைத்ததென்பதே உண்மை.<br /><br />நம் நாட்டில் மட்டுமல்ல வரலாற்றை புரட்டிப்பார்த்தால் ஆதி காலம் தொட்டு பெரும்பாலான மத கோட்பாடுகள் பெண்களை இரண்டாம் தர குடிமக்களாகவே பார்க்கிறது. கிறிஸ்துவமும் மேரி மாதாவின் பெயரால் திருச்சபை அமையக்கூடாதென்று தான் இயேசுவை முன்னிலைப்படுத்தி மதத்தை உருவாக்கினார்கள்.<br /><br />ஆனால் இனி வரும் நூற்றாண்டுகளில் அது சாத்தியம் இல்லை. இப்போது கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பெண்கள் தாறுமாறாக முன்னேறியிருக்கிறார்கள். அதுவும் இத்தனை குறுகிய காலத்தில். அந்த முன்னேற்றம் இட ஒதுக்கீட்டில் வந்ததல்ல. ஆண்களின் இடத்தை தங்கள் அசாத்திய திறமையால் பெண் ஆக்கிரமிக்க தொடங்கியிருக்கிறாள். இந்த நிலையில் பெண் முன்னேற்றம் இருக்குமானால் ஆண்களை விட பெண்கள் கல்வியிலும் நிறைய சம்பளம் கொளிக்கும் பெரிய உத்தியோககங்களிலும் ஆக்கிரமித்துவிட்டால் ஆண்களின் நிலை என்னவாக இருக்கும்? இன்னும் ஆண்கள் பெண்கள் மீதான ஒரு அச்சத்தினால் தான் இன்னும் பெண்ணை அடிமையாக வைத்திருக்க அல்லது சம அந்தஸ்து கொடுத்து அதே நிலையில் அவர்களை வைத்திருக்க விரும்புகிறான்.<br /><br />ஆனால் ஒன்று மட்டும் நிதர்சனம்<br /><br />என்ன தான் பெண்கள் பல துறைகளிலும் முன்னேறியிருந்தால் கூட பெண்களுக்கு காலம் காலமாக வாழ்ந்து வந்த அடிமை வாழ்க்கையின் அழுக்கு இன்னும் அவர்களின் மனதில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதனால் தான் இன்றும் பெண் ஒரு ஆணிடம் ஒப்படைக்கப்பட வேண்டியவள் அவனுக்கு சேவகம் செய்யவேண்டியவள் என்ற மட்டகரமான எண்ணம் இருக்கிறது. பெண்கள் அதிலிருந்து விடுபட வேண்டும். நம்மை அடக்கி ஆண்ட காலம் போய்விட்டதென அவர்கள் உணர வேண்டும். இது நாம் ஆண்களை ஆளும் காலம் என்பதை உணரவ வேண்டும். உங்களின் கல்வியும் அழகும் வசீகரமும் ஆணை கட்டிப்போட வல்லது. ஆனால் ஆண்களால் கட்டுப்பாட்டில் இருக்க முடியாது என்பதால் தான் ஒரு போலி ஆதிக்க நிலையை நிறுவி ஆண்கள் உயர்ந்தவர்கள் என தங்களை காட்டிக்கொண்டு நம்மை அடிமைப்படுத்தி வந்தார்கள்.<br /><br /><br />நிறைய பேருக்கு என் மேல் கோபம் இருக்கிறது கெட்ட வார்த்தையில் திட்டுகிறார்கள். ஏனென்று தான் புரியவில்லை. உண்மையை அப்பட்டமாக எடுத்துரைத்திருப்பதால் அவர்களின் மனம் குறுகுறுக்கிறதென்றே தோன்றுகிறது.<br /><br />நிறைய வாசகர் கடிதங்கள் வருகின்றன. எல்லாவற்றிற்கும் பதிலளிக்க நேரம் போதவில்லை. ஒரே ஒரு கடிதத்தை இங்கே பிரசுரிக்கிறேன்.<br /><br />கேள்வி: வின்சி மேடம் அவர்களே வணக்கம். உங்கள் பிளாகை தொடர்ந்து படித்து வருகிறேன். அருமையான ஒரு வலைபக்கம். தமிழில் உங்களை போல் எழுத்தாளர்கள் இல்லை என்ற குறையை போக்கியுள்ளீர்கள். நான் ஆங்கிலத்தில் இது போன்ற நிறைய இலக்கியங்கள் படித்திருக்கிறேன். என்னுடைய கேள்வி இது தான்.<br /><br />நான் திருமணமானவன். என் மனைவியை கடவுளாக போற்றவில்லை எனினும் அவளை என்னில் பாதியாகவே நினைக்கிறேன். என் மேல் அவள் செலுத்திய காதலும் அன்பும் தான் என்னை ஒரு மனுஷனாக மாற்றியதென்றே சொல்லலாம். அவளின் அரவணைப்பும் சில சமயம் கண்டிப்பும் இல்லையென்றால் எங்கள் குடும்பம் இப்போதிருக்கும் நிலையில் இருந்திருக்காதென்றே தோன்றுகிறது. அவளை நான் முழுவதும் நேசிக்கிறேன். எனக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. அதாவது என் மனைவிக்கு தெரியாமல் அவளுடைய ஆடைகளை முகர்ந்து பார்ப்பது. இதை நான் காமத்தின் தூண்டுதலால் செய்வதாக நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் உண்மையில் அவளுடைய ஆடைகளை முகர்ந்து பார்க்கிற போது மனம் முழுதும் அவள் நிறைந்து ஒரு தேவதை போல் என் முன்னால் நின்றுகொண்டு என்னை அரவணைப்பது போல் உணர்கிறேன்.<br /><br />ஒரு வகையான தெய்வீக தன்மையை அதில் உணர்கிறேன். அவளுடைய ஆடையை முகர்ந்து பார்ப்பதை கீழ்த்தரமான செக்ஸ் இச்சையாய் நான் கருதவில்லை. நாம் பெரிதும் மதிக்கும் ஒருவர் உபயோகப்படுத்திய பொருட்களை பயபக்தியோடு தொட்டு உணர்த்து துய்ப்போமே அது போல் தான் என் மனைவியின் ஆடைகளை தொட்டு உணர்ந்து முகர்கிற போது உணர்கிறேன். அந்த ஆடைகளின் சுகந்தம் மட்டுமல்ல மென்மை மட்டுமல்ல அந்த ஆடைகளை என் மனைவி உபயோகப்படுத்துகிறாள் என்கிற மரியாதையின் மித்தமாகவே அதை தொட்டு உணர்ந்து முகர்ந்து பார்க்கிறேன்.<br /><br />ஆனால் என் மனைவி தான் என் ஆடைகளையும் சேர்த்து துவைப்பாள். இப்போதெல்லாம் வீட்டு வேலைகளை பகிர தொடங்கிவிட்டேன். ஆனால் எனக்கு அவளின் ஆடைகளை அதே பயபக்தியோடு அணுகி துவைக்கவேண்டும் என்ற ஆசை உள்ளது. அதை என் மனைவியிடம் சொல்ல கூச்சமாக உள்ளது என்ன செய்வது?<br /><br /><br />நீங்கள் மட்டுமல்ல. பெரும்பாலான ஆண்களுக்கு இந்த ஆசைகள் இருக்கும். ஆனால் ஆண் என்ற ஈகோ அவர்களை தடுக்கும். காலம் காலமாக ஆண்களுக்கு கால் அமுக்கி விடவும் அவன் சாப்பிட்ட எச்சில் தட்டில் சோறு தின்னவும் தான் நாம் பெண்களை பழக்கி வைத்திருக்கிறோம். இப்போது ஆண்களின் போலியான அதிக்க தளத்தை விட்டுக்கொடுக்க அவர்களுக்க்கு மனம் வரவில்லை. அதனால் தான் இவ துணியை நான் துவைக்கணுமா?என்று விலகி விடுகிறார்கள். உங்கள் விருப்பங்களை நீங்கள் உயிரோடு இருக்கிற போதே நிறைவேற்றிக்கொள்ளாமல் மரித்துப்போவதில் என்ன பயன். மனைவியின் ஆடைகளை துவைத்துப்போடுவதில் பெருங்குற்றம் இருப்பதாய் எனக்கு தோன்றவில்லை. அவளுடைய ஆடைகளை துவைத்துப்போடுவதால் உங்களின் ஆண் என்ற போலியான கொம்பு முறிந்துவிடும் என்று நினைத்தால் மனைவியிடம் கேட்காதீர்கள். இல்லையென்றால் மனைவிக்கு தெரியாமலையே அவள் ஆடைகளை துவைத்து போடுங்கள் அவள் நிச்சயம் மகிழ்வாள். எந்த மனைவியும் கணவனின் அன்புக்கு எதிரானவள் அல்ல. எனவே மனைவியின் ஆடைகளை துவைத்து உங்கள் அன்பை வெளிப்படுத்துவதை உங்களை மனைவியும் நிச்சயம் விரும்புவாள்.<br /><br />உங்கள் கேள்விகளையும் ரகசிய சந்தேகங்களையும் வாதங்களையும் இந்த முகவரிக்கு அனுப்புங்கள். <br /><br />vincyontop@gmail.comVINCYhttp://www.blogger.com/profile/02050450436004114182noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-5328740793018971077.post-40937911553048628862009-10-25T22:22:00.000-07:002009-10-25T22:39:41.971-07:00அம்மன் பெயரில் ஆணாதிக்கம்!!!அம்மன் பெயரில் ஆணாதிக்கம்.<br />நம் தேசத்தில் நிறைய பெண் கடவுள்களை நாம் வழிபடுகிறோம் என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று. ஆனால் பெண்களை கடவுளாக வழிபட நமக்கு மனம் ஒத்துக்கொள்வதில்லை. சரி போகட்டும். பாரத மாதா எனவும் நதிகளுக்கு பெண்களின் பெயரை இட்டும் அழகுபார்த்த நாம் அந்த பெண்கடவுள்களின் வழிபாட்டு முறையின் அடித்தளத்தை ஆணாதிக்கத்தில் உருவாக்கியிருக்கிறோம் என்பது தான் வேதனைக்குரியது.<br /><br />அம்மனை வழிபடுபவர்கள் பெரும்பாலும் கீழ்தட்டு உழைக்கும் வர்க்கத்தை சார்ந்தவர்களாகவே இருப்பார்கள். அந்த குடும்பங்களில் அம்மன் கடவுளாகவும் அவர்கள் வீட்டிலிருக்கும் பெண்கள் அடிமைகளாகவும் தான் பார்க்கப்படுகிறார்கள். தாங்கள் வழிபடும் தெய்வம் பெண்ணாக இருக்கும்போதும் அவர்களுக்கு கிடைப்பதென்னவோ சாராய நெடி வீசும் அடியும் உதையும் வன் புணர்வும் தான்.<br /><br />பெண் கடவுளின் வாயிலாக நாம் வலியுறுத்துவதெல்லாம் பெண் கற்புள்ளவளாக இருக்கவேண்டும் என்பதும் கணவனின் நல்வாழ்வுக்காக மண் சோறு உட்கொள்ளவேண்டும் அங்கபிரதட்சணம் செய்யவேண்டும் நோன்பு இருக்கவேண்டும் தீட்டு என்ற பெயரில் பெண்களிடம் கற்பு கற்பு என்னும் ஆணாதிக்க வலையை விரித்துவிடுகிறார்கள். ஒரு பெண் வேறு ஆணுடன் தொடர்பு வைத்துக்கொண்டால் அவளை ஏதோ தீட்டு பெற்றவள் போலவும் பாவியை போலவும் பாவித்து பல சித்திரவதைகளுக்கும் ஆளாக்கி ஆணாதிக்க வெறியர்கள் மகிழ்கிறார்கள். அந்த சித்திரவதைகளின் நோக்கமெல்லாம் நீ நெறிகெட்டவள் எனவே உன்னை எல்லோரும் அனுபவிக்கலாம் என்கிற மறைமுக வக்கிர எண்ணமே மேலோங்கியிருக்கிறது. ஒருத்தியை நெறிகெட்டவள் ஆக்குவது தங்கள் உடல் சுகத்துக்கு ஒரு பலி ஆட்டை தயார் செய்வதுக்கு ஒப்பாகும்.<br /><br />நான் இங்கே பெண் ஆணை விட உயர்ந்தவள் என்று சொல்லி எழுதுகிற போது எல்லோரும் கொதித்துப்போகிறார்கள். ஆனால் அபராதம் கட்டினால் கற்பழிப்பு ஒரு குற்றமே இல்லை என்கிற ரீதியில் நம் நாட்டில் ஆண் நாட்டாமைகள் தீர்ப்பு வழங்கி மகிழ்ந்ததை நாம் மறந்துவிடவேண்டாம். அப்படி வக்கிரங்களையும் பெண்ணை ஒரு இன்பத்தின் தூண்டுபொருளாக்கி மகிழ்ந்த இந்த சமுதாய ஆண்கள் இன்று ஏதோ திருந்திவிட்டது போல் பொய் வேடம் போடுகிறார்கள். நம்பவேண்டாம். அவர்கள் என்றும் பெண்களை அடிமைகளாக வைத்திருக்கவே விரும்புகிறார்கள். தெய்வமாக வேண்டுமானல் ஒரு பெண் இருந்துவிட்டு போகட்டும் ஆனால் மனுஷியாக இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் அடிமையாக இருக்கவேண்டும் என்ற கோட்பாடோடு தான் இந்த அம்மன் வழிபாட்டு முறைகள் உருவாக்கியிருக்கிறார்கள் என்பது என் கருத்து.<br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiFcv8zAQPmLXbTo2l36at7I7pqdOVlc-R-D8nkrfngptxtji8DjiRKlju0Tgx2isRWBjO9cuz6RiZDDF7Un5nIVc3PDxgsjd1Wb1z7BowxdqDO68df81YZTxalVaHZVD1wSUjm3suBhQ/s1600-h/gentleman315.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 145px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiFcv8zAQPmLXbTo2l36at7I7pqdOVlc-R-D8nkrfngptxtji8DjiRKlju0Tgx2isRWBjO9cuz6RiZDDF7Un5nIVc3PDxgsjd1Wb1z7BowxdqDO68df81YZTxalVaHZVD1wSUjm3suBhQ/s320/gentleman315.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5396775271786915922" /></a><br /><br /><br /><br /><br /><span style="font-weight:bold;">ஆண்க்ளே உங்கள் சேவையை ஒரு பெண்ணின் பாதங்களிலிருந்து தொடங்குங்கள்</span><br /><br /><br />நான் சைக்கோவா?<br />ஆணும் பெண்ணும் சமம் போன்ற எழுத்துக்கள் ஒரு காலத்தில் அடிமைகளிடம் மட்டுமே அதிகாரம் செலுத்த விரும்பும் ஆண் மன நோயாளிகளுக்கு பெரிய எரிச்சலாக இருந்தது. அவர்கள் அதை பல வழிகளில் எதிர்த்தார்கள். மேலும் அவ்வாறான எழுத்துக்கள் தங்கள் வீட்டு பெண்களிடம் சிக்கிவிடாமல் பார்த்துக்கொண்டார்கள். அந்த எழுத்துக்களை படித்து பெரிய எரிச்சல் கொண்டு அதை தங்கள் மனைவியிடம் அடக்குமுறைகளாக வெளிப்படுத்தினார்கள் அந்த மன நோயாளிகள். <br /><br />பிறகு காலப்போக்கில் பெண்களுக்கு சம வாய்ப்புகள் வழங்கப்பட்டு ஆண்களுக்கு மேலாக அவர்கள் சாதிக்க தொடங்கிவிட்டார்கள். இப்போது அவர்களின் பயமெல்லாம் ஒரு காலத்தில் நம் காலை வருடிக்கிடந்த பெண்கள் முன்னேறிவிட்டார்கள். முன்பு போல் போலி ஆதிக்கம் செலுத்தி மூட வழக்கங்களை சொல்லி அவர்களை அடிமைப்படுத்தி வைப்பது சாத்தியமில்லை. அவர்களை முன்பு போல் நம் அடிமைகள் என்று நினைக்கும் பட்சத்தில் ஆண்கள் கசக்கி எறியும் காகிதம் போல் வீசப்பட்டுவிடுவார்கள் என்ற பயத்தில் உடனே ஆணும் பெண்ணும் சமம் என்பதை ஒத்துக்கொண்டு பம்மிவிட்டார்கள். இப்போதும் ஆணும் பெண்ணும் சமம் என்பதை ஏதோ ஆண்கள் தங்களுக்கான ஒரு இடத்தை பெண்களுக்கு ஒதுக்கி கொடுத்துவிட்டதாய் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. காலம் காலமாய் அடிமைகளை நடத்தப்பட்டு வந்த பெண்கள் இன்று அவர்களின் மூக்குடைத்துவிட்டார்கள் என்பது தான் உண்மை.<br /><br /><br /><br />இப்போது நான் ஆண்களை விட பெண் உயர்ந்தவள். பெண் வணக்கத்துக்குரியவள். பெண்களுக்கு சேவகம் செய்ய படைக்கப்பட்டவன் தான் ஆண் என்று சொல்கிறபோதும் அதே வகை கொதிப்பும் மன உளைச்சலும் இந்த மன நோயாளிகளுக்கு ஏற்படுகிறது. <br /><br />உடனே என்னை சைக்கோ என்றும் நான் திருமண வாழ்வில் துன்பப்பட்டவள் என்பதால் என்னுடைய வலியை இங்கே பதிவு செய்கிறேன் என்றும் உடனே நான் ஒரு மருத்துவரை அணுகவேண்டும் என்றும் பல கீழ்த்தரமான( சகிப்புத்தன்மை கொஞ்சமும் இல்லாத வீரம் இல்லாத ஆண்கள் பயன்படுத்தும் வார்த்தைகள்) வார்த்தைகளால் வஞ்சித்து மகிழ்ந்தார்கள். இதனால் அவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள் என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனக்கும் ஆண்களை பிடிக்கும். அழகான ஆண்கள் மிகவும் பிடிக்கும்.<br /><br /><br />ஆண்களே ஒரு அழகான பெண்ணை பார்க்கிற பொழுது உங்களுக்கு மனம் படபடக்கிறது அவள் மேல் ஆசை வருகிறது. அவள் பின்னால் அலைவதில் ஒரு சுகம் இருக்கிறது. ஆனால் அப்படி அலைவதும் திரிவதும் அவள் உங்களின் செக்ஸ் தேவைகளுக்கும் சுகங்களுக்கும் ஒத்துழைக்கவேண்டும் என்பதற்குத்தானே. ஒரு பெண்ணின் விருப்பமில்லாமல் அவளின் உடல் பாகங்களை தீண்டும் எந்த ஆணும் அவளை கற்பழிக்கிறான். ஒரு ஆண் ஒரு பெண்ணின் உடல் பாகங்களை அவள் அனுமதி இல்லாமல் தொடுவதும் உரசுவதும் எதற்கு? அவளின் காம உணர்ச்சிகளை தூண்டி அவளை தங்கள் இச்சைகளை தீர்க்கும் பொருளாக மாற்றும் பொருட்டான நடவடிக்கைகளே தவிர அதில் ஒரு காதலும் கத்திரிக்காயும் இல்லை.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWJBWWK54Cmz6rWF0FJ97kAKZsF4BrfRgJ0qAcOK4EooWmRof3IAGkrgHAxpVgsN_-bmRu3-KlbV5rlL5eaRLrn2LpiEoBc-DKXGiMx6K91g-HlpJVJxRQ_xaDxbY2zn0jKwKzkAk8rOw/s1600-h/gentleman318.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 140px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWJBWWK54Cmz6rWF0FJ97kAKZsF4BrfRgJ0qAcOK4EooWmRof3IAGkrgHAxpVgsN_-bmRu3-KlbV5rlL5eaRLrn2LpiEoBc-DKXGiMx6K91g-HlpJVJxRQ_xaDxbY2zn0jKwKzkAk8rOw/s320/gentleman318.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5396775277330453586" /></a><br /><br /><br /><span style="font-weight:bold;">அதாவதுங்க ஆணாதிக்க வெறியர்கள் என்ன கமென்டுவார்கள் என்றால் கெட்ட கெட்ட வார்த்தைகள் அதாவது அந்த வார்த்தைகளை எல்லாம் கேட்டால் நான் பயந்து போய்விடுவேன் என்று கண்ணுகளா என்னிடம் ஆங்கிலத்திலும் தமிழிலும் கெட்ட வார்த்தைக்கென்றே தனி புத்தகம் இருக்கிறது. அப்படிப்பட்ட கோழைகளின் கமென்டுகள் எவ்வாறாக இருக்குமென்றால் மேலே நீங்கள் பார்க்கும் படம் ஆபாசமாக உள்ளதென்பார்கள். அதாவது ஒரு பெண்ணின் பாதத்தை அதன் மென்மையை அதன் பரிசுத்தத்தை ஆராய்ந்து பார்க்கும் ஒரு ஆண் அல்லது அவள் பாதங்களை வணங்கும் ஒரு ஆண் அவளுக்கு சேவகம் செய்யும் ஒரு ஆண் அல்லது அவள் பாதங்களை முத்தம் செய்யும் சுத்தம் செய்யும் ஒரு ஆண் - அது ஆபாசம். தொப்புளை காட்டிக்கொண்டு ஆம்ப்லேட்டுக்கும் பம்பரத்துக்கும் படுத்திருந்தால் ஐயோ அப்படியே வழிஞ்சு ஒழுகும் இல்ல.....ஏன்யா இப்படி இருக்கீங்க???</span><br /><br /><br /><br />எனவே பெண்களே உங்கள் உடலை தீண்டி உங்கள் காம இச்சைகளை தூண்டிவிட்டு அதில் குளிர் காய நினைக்கும் ஆண் ஓநாய்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள். <br /><br />பெண்களே நீங்கள் ஆள பிறந்தவர்கள். ஒரு ஆணிடம் உங்கள் உடலை ஒப்படைத்துவிட்டு மல்லாக்க படுத்திருக்கும் அடிமை கோலம் பூண்டு வாழ்வதற்கு அல்ல. அழகும் கல்வியும் உங்களை உயர்த்தும். தொடர்ந்து முன்னேறுவதில் நோக்கமாய் இருங்கள். வீணான உடல் இச்சைகளுக்கு பலியாகவிடாதீர்கள்.<br /><br /><br />-உங்கள் தோழி வின்சி.<br />உங்கள் கேள்விகள் சந்தேகங்கள் கோட்பாடுகள் தர்க்கங்கள் நாகரீகமான மொழி பயன்பாட்டில் இருப்பின் என் முகவரிக்கு அனுப்புங்கள். பதில் அளிக்கப்படும்.<br /><br /><br />vincyontop@gmail.comVINCYhttp://www.blogger.com/profile/02050450436004114182noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-5328740793018971077.post-20234558284828546402009-09-21T20:39:00.000-07:002009-09-21T20:43:34.279-07:00கன்னியாகுமாரி மாமனார்களின் வரதட்சணை வெறி.உலகின் அழகான படைப்புகளின் ஒன்றாக திகழ்ந்தும் அறிவில் ஆண்களை மிஞ்சும் பல சாகசம் புரிந்தும் உலகிற்கு உயிர்களை நீட்டித்து கொடுத்தும் தன் உடல் சுகங்களை ஓரங்கட்டிவிட்டு அடுத்த சந்நதியின் உடல் நலத்துக்காய் தன்னை வருத்தி பாடு பட்டும் இன்னும் இங்கே பெண்களை யாரும் வணங்குவதாய் தெரியவில்லை. வணக்கத்துக்கு உரியவள் பெண். அவளை இன்னும் தெருவில் கைகுழந்தையோடு தெருநாய் போல் அலைய வைக்கும் ஆணாதிக்க வர்க்கம் இருக்கும் போது அவற்றிற்கு பதிலடி கொடுக்க ஒரே வழி பெண் ஆதிக்கம் என்று நான் பல முறை கூறுகிறேன். என் மீது சேறும் சகதியும் வாரி இரைக்கிறீர்கள் போகட்டும்.<br /><br />கன்னியாகுமாரியில் நடக்கும் கொடுமைகளில் வெளியே வந்திருக்கும் ஒரு கொடுமையை படிக்க இங்கே சொடுக்கவும்.<br /><br />http://www.dinamalar.com/new/Incident_detail.asp?news_id=12935<br /><br /><br />தமிழக மாவட்டங்களின் அதிகமாக வரதட்சணை புழங்கும் மாவட்டம் கன்னியாகுமாரி. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் இங்கு பெண்களின் படிப்பு விகிதம் ஆண்களை விட மிக மிக அதிகம். உதாரணத்துக்கு இங்கே அதிக வரதட்சணையோடு கல்லூரியில் மூன்று நான்கு டிகிரி வாங்கிய ஒரு பெண் பத்தாம் வகுப்பு படித்து பஸ் டயர் உருட்டும் வேலை பார்க்கும் ஒருவனை மணந்துகொள்ள நேர்கிறது. அதற்கும் மாப்பிள்ளையின் தாய் தந்தை பேசும் பேரத்துக்கு அளவில்லை.<br /><br />படிப்பிலும் அறிவிலும் சிறந்து விளங்குபவள், மாதா கடவுளுக்கு சமமாக போற்றப்படவேண்டியவள் இந்த கன்னியாகுமாரி மாவட்டத்தில் அழுகிய மீனுக்கு இணையாக விலை பேசப்படுகிறாள். பெண் ஆதிக்கம் கொண்டு தான் இதை உடைக்க முடியும் என்பது என் கருத்து மட்டுமல்ல அது தான் உண்மையும் கூட.<br /><br />நீங்கள் கூட இதை முயற்சித்து பார்க்கலாம்.<br />மேட்ரிமோனி வாயிலாக ஒரு கன்னியாகுமாரி பையனின் புரோபைலை எடுத்துக்கொள்ளுங்கள். அவன் பி.ஈ எனும் அதி புத்திசாலி படிப்பு படித்தவனாக இருந்தால் நல்லது. ஹரியர்ஸ் வைத்து ஏதோ ஒரு குப்பை காலேஜில் பி.ஈ வாங்கிவிட்டால் இவர்கள் எல்லாம் ஐ.ஐ.டி யில் படித்த மேதாவிகள் என நினைப்பு. பிறகு அவன் சாப்ட்வேர் நிறுவனத்தில் இரா பகலாக உழைத்து இருபது முதல் முப்பதாயிரம் சம்பளம் வாங்குபவனாக இருக்கவேண்டும். செய்வது என்னவோ அடிமை வேலை இருந்தாலும் சாப்ட்வேர் எம்.என்.சி கூடவே என்ஜினியர் அட்ரா சக்க....<br />பிறகு அதில் கொடுக்கப்பட்டிருக்கும் நம்பருக்கு போன் செய்து உங்களுக்கு ஒரு மகள் இருப்பதாகவும் அவளும் பி.ஈ அல்லது அதற்கும் மேல் படித்தவள் என்றும் உங்கள் மகனின் புரோபைல் எங்களுக்கு பிடித்திருக்கிறது என்றும் சொல்லுங்கள். உடனே அந்த பையனின் தகப்பனாரிடமிருந்து கீழ்கண்ட கேள்விகள் வரும். <br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzKOSmFWXv6wYaLAOg54pl_j3fKC-L_5QTrM5emj-VU9mYz35N6dd5tM1sx6m7_kevR-5Ca1YAqCcbGwlh2OvozPfyZpj4zzZe3oxiLx4whkw1E_QH6oeLzAiMJj7Zsins6dbGfwMzZhA/s1600-h/madalasasharma57.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 210px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzKOSmFWXv6wYaLAOg54pl_j3fKC-L_5QTrM5emj-VU9mYz35N6dd5tM1sx6m7_kevR-5Ca1YAqCcbGwlh2OvozPfyZpj4zzZe3oxiLx4whkw1E_QH6oeLzAiMJj7Zsins6dbGfwMzZhA/s320/madalasasharma57.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5384131478517503986" /></a><br /><br /><br /><br /><span style="font-weight:bold;">வரதட்சணை வாங்கி திருமணம் செய்துகொள்ளும் ஆண்களை நீங்கள் கால் மேல் கால் போட்டுக்கொண்டு சுண்ட விரலை அசைத்து அருகில் அழைத்து உங்களின் பாதணிகளின் அடிப்பகுதியில் இருக்கும் அழுக்கை துடைத்துவிட சொல்வதற்கு உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு.அவர்களும் மண்டி போட்டு துடைத்துவிட வேண்டும். நமக்கு உபயோகம் இல்லாத பொருளை எதற்காக நாம் விலை கொடுத்து வாங்கவேண்டும்</span><br /> <br /><br />பொண்ணுக்கு என்ன செய்வீங்க? (டேய் கெழ நாயே...போற வயசுல உனக்கு <br />ஏன்டா இந்த ஆசை. பையனுக்கு பொண்ண புடிக்குமா? பொண்ணுக்கு பையனை புடிக்கும? பெண் எப்படி பட்டவள்...குடும்பம் எப்படி அதை பற்றி எல்லாம் கவலை இல்லை. முதலில் கேட்கும் கேள்வி பொண்ணுக்கு என்ன செய்வீங்க. அதாவது என்னுடைய என்ஜினியர் ஆண் மாட்டுக்கு என்ன விலை என்று கேட்காமல் பெண்ணுக்கு என்ன செய்வீர்கள் என்று தான் முதல் கேள்வி இருக்கும். குறைந்தது ஒரு கோடி எதிர்பார்ப்பார்கள்.<br /><br />இப்படி கோடி கணக்கில் பணம் சேர்த்து வைக்காத அப்பாவி பெண்கள் ஏதாவது கூலி வேலை செய்பவனோடு குடும்பம் நடத்த வேண்டியிருக்கும். பல குடும்பங்களில் பெண் பள்ளியில் ஆசிரியையாக இருப்பாள் ஆண் கூலி வேலைக்கு போவான். வரதட்சணை மட்டும் பத்து முதல் இருபது லட்சம் கேட்பான்.<br /><br />இன்னும் சில கிழ அப்பாக்கள் ஒரு கோடி இருந்தால் பேசுங்கள்...இரண்டு கோடி இருந்தால் பேசுங்கள் என்பார். நீங்கள் அவரிடம் சம்மந்தம் பேச போனால் அவர் கேட்கும் முதல் கேள்வியே இது தான். எப்படி இருக்கிறது பாருங்கள். <br />ஆக இப்படி வரதட்சணை கொடுத்து திருமணம் செய்ய சக்தி உள்ள பெண்கள் செய்து கொள்ளுங்கள். ஆனால் செய்துகொண்ட பின் ஒன்றை மட்டும் மனதில் நிலைநிறுத்திக்கொள்ளுங்கள். <span style="font-weight:bold;">நீங்கள் ஒரு கோடியோ இரண்டு கோடியோ அல்லது பல லட்சமோ கொடுத்து அந்த ஆண் மாட்டை விலைக்கு வாங்கியிருக்கிறீர்கள். மாட்டை வாங்கி கயிறு கட்டி இழுத்துக்கொண்டு வருவோம். ஆனால் ஆணாதிக்க சமுதாயத்தில் மாடு ஓனருக்கு கயிறு (தாலி) கட்டுகிறது. பரிதாபம்.</span><br /><br /><br />இப்படி வரதட்சணை கொடுத்து ஒரு வீட்டில் நீங்கள் வாழ போகிற போது அந்த வீட்டிலிருக்கும் மாமனார் மாமியார் மற்றும் உங்கள் கணவன் உங்களுக்கு அடிமை பிராணிகளாக இருக்க நீங்கள் எதிர்பார்ப்பதில் தவறேதும் இல்லை. வரதட்சணை கொடுத்து திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் மாமனார் வீட்டில் கீழ்கண்டவற்றை எதிர்பார்க்கலாம்.<br /><br />வரதட்சணை கொடுத்து வாங்கிய மாடு வீட்டு வேலை செய்யட்டும். எஜமானிக்கு சேவை செய்வது தானே அவனுக்கு அழகு. பின்னே ஒரு கோடிக்கு அவனை வாங்கிவிட்டு நாம் அவன் ஜெட்டியை துவைத்து போடுவது எவ்வகையில் ஞாயம். கணவனே கண் கண்ட தெய்வம் என்றா சொல்கிறாய் தாயே ஒரு கோடி இல்லையென்றால் உனக்கு கணவனே இல்லை.<br /><br />உங்கள் மாமனார் உங்கள் உள்பாவாடையை துவைத்து போடட்டும். உங்களிடமிருந்து ஒரு கோடி இரண்டு கோடி என்று பேரம் பேசி தன் மகனை விற்றிருக்கிறார். புரோக்கர் வேலை பார்த்திருக்கிறார். உங்கள் கணவனின் சேவையில் ஏதேனும் குறைபாடு இருந்தால் உடனடியாக உங்கள் மாண்புமிகு மாமனாரை அணுகுங்கள்.<br /><br />வரதட்சணை ஒழிப்பது கடினம் என்றாலும் இப்படி வரதட்சணை கொடுத்து மாட்டை வாங்கிவிட்டு அந்த வீட்டில் நீங்கள் போய் தொழுவத்தில் உட்கார்ந்துகொள்ளாதீர்கள் பெண்களே. ஆளவேண்டியது நீங்கள்.VINCYhttp://www.blogger.com/profile/02050450436004114182noreply@blogger.com32