Wednesday 1 June 2011

மனைவியின் ஆடைகளை துவைக்க வழிமுறைகள்(1)

மனைவியின் ஆடைகளை கணவன் துவைப்போது போன்ற காட்சிகள் எப்போதும் சினிமாவில் காமெடி மயமாகவே சித்தரிக்கப்படுகின்றன. அதே நேரம் ஒரு பெண் கணவனின் துணியை துவைப்பதோ தண்ணீர் சுமந்து வருவதோ வீட்டில் கழிவறையை சுத்தப்படுத்துவதோ இயல்பான காட்சிகளாக வடிக்கப்படுகிறது. மனைவியின் துணிகளை கணவன் துவைத்துப்போடுவதில் என்ன காமெடி இருக்கிறது என்று கேட்கிறார் என் தோழியின் கணவர்.

"என் மனைவி என்னை விட அதிகம் சம்பாதிக்கிறார். அதிகம் படித்தவர். ஒரு அலுவலகத்தில் பத்து பேரை கட்டி மேய்க்கும் மேலாண்மை அதிகாரியாக பணி புரிகிறார். அவர் தினமும் நேர்த்தியாக உடை உடுத்துவது அவசியம். ஒரு காலத்தில் பெண்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்தார்கள். அப்போது அவர்களை நாம் கண்ட மேனிக்கு வேலை வாங்கினோம். இப்போது அவர்கள் படிப்பிலும் அறிவிலும் வேலை வாய்ப்பிலும் சம்பாத்தியத்திலும் நம்மை மிஞ்சி அசுர வேகத்தில் முன்னேறிவருகிறார்கள். இந்த சமுதாய சூழ்நிலையில் மனைவிமார்கள் துணி துவைப்பது போன்ற காட்சிகள் தான் உண்மையில் காமெடி காட்சிகளாக சித்தரிக்கப்பட வேண்டியவை.மேலும் கணவரை விட அதிகம் படித்திருந்தும் அதிகம் சம்பாதிக்கும் வேலையில் இருந்தாலும் வீட்டு வேலைகளை பெண்கள் தான் செய்யவேண்டும் என்று நிர்ப்பந்திப்பது எத்தனை பெரிய கொடுமை.ஆண்கள் பெண்களின் ஆடைகளை துவைத்துப்போடுவது தான் யதார்த்தம்."

அவர் சொல்வது எத்தனை நிதர்சனம்.

ஒரு ஆராய்ச்சி கூடத்தில் உயர் அதிகாரியாக பணிபுரியும் மற்றொரு தோழியிடம் கேட்டபோது "பெண்களை அடிப்பது ஆபாசமாய் பேசுவது அதே போல் பெண்களை வீட்டு வேலை செய்ய பணிப்பது சில நேரங்களில் வீட்டில் மனைவியிடம் எதிர்த்து பேசுவதை கூட வன்கொடுமை சட்டத்திற்கு கீழ் கொண்டு வரவேண்டும்" என்று ஆதங்கத்தோடு தெரிவித்தார். உண்மையில் பெண்கள் இன்று படும் பாட்டை பார்க்கிற போது இது போன்ற சட்டங்கள் வந்தால் தான் பெண்கள் தங்கள் முன்னேற்ற பாதையில் இன்னும் பல சாதனைகளை செய்ய முடியும் என்று நம்புகிறேன்.

பிரபல பதிவர் ஒருவர் பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் போதெல்லாம் இவ்வாறு சொல்வார். அதாவது மாணவர்களை வீட்டில் எப்போதும் பருப்பு வாங்கிட்டு வா அப்பளம் வாங்கிட்டு வா என்று அடிக்கடி கடைக்கு அனுப்புகிறார்களாம். அதனால் தான் அந்த சீமான்களால் அதிக அளவில் தேர்ச்சி பெற முடியவில்லையாம். அடடே என்ன ஒரு கண்டுபிடிப்பு!!!

நேற்று கண்ட காட்சி. ஒரு பெண் சாலையில் சிவனே என்று நடந்து போய்க்கொண்டிருக்கிறார். பருப்பு அரிசி வாங்க கடைக்கு ஓடி ஓடி உழைத்து கிடைக்கும் நேரத்தில் படிக்கும் ஆண் குஞ்சுகள் எல்லாம் பத்து பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் தான் பின்னால் வருவதும் சத்தமிடுவதும் ஊளையிடுவதுமாக என்ன அருமையாக தெருவில் அந்த பெண்ணை கேலி செய்தவாறு தங்கள் வேதியில் அறிவியல் புத்தகத்தை திறந்து படித்து திண்டாடுகிறார்கள்.

அன்பு நண்பரே நீங்கள் யோசித்து பாருங்கள். பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக அளவில் தேர்ச்சி பெறும் எம் குல மாணவிகள் எல்லாம் அடுத்த ஐந்தாண்டுகளில் அதே மிதமான முன்னேற்றத்தை ஆண்களுக்கு நிகராக பெற முடிகிறதா. பத்தாம் வகுப்பிலோ பிளஸ் டூவிலோ ஒரு மாணவனை விட அதிக மதிப்பெண் பெற்ற மாணவியை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பத்து வருடம் கழித்து இருவரின் நிலையும் என்ன என்று பாருங்கள். பிளஸ் டூவில் மாணவனை படிப்பில் வீழ்த்திய மாணவி தொடர்ந்து தன் வாழ்க்கையில் அந்த மாணவனை கல்வியிலும் அறிவிலும் வாழ்க்கை முறையிலும் வீழ்த்த முடிகிறதா?

அது தான் எங்களின் வாழ்க்கை. மாணவர்கள் பருப்பு அரிசி வாங்க கடைக்கு போவதால் அதிகம் தோல்வியுறவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஆண்கள் எப்போதும் போலத்தான் படிக்கிறார்கள். பெண்கள் நாங்கள் தான் எங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் கொஞ்சூண்டு வாய்ப்பை பயன்படுத்தி எங்களை நாங்களே முன்னேற்றிக்கொள்கிறோம். ஆண்களை விட பெண்கள் கல்வியில் பிரகாசிக்க முடியும் என்பதற்கு வருடா வருடம் சான்றுகள் வந்துகொண்டு தானே இருக்கின்றன. சொல்லப்போனால் உங்களை விட நாங்கள் தான் அறிவில் மேன்மக்கள். ஆனால் பிளஸ் டூவில் சாதிக்கும் நாங்கள் அடுத்தடுத்த கலாசார கட்டுப்பாடுகளில் சிக்கி சிதறுண்டு முப்பது வயதில் சமையல்காரியாகவும் கக்கூஸ் கழுபுவளாகவும் கணவனின் ஜெட்டி துவைத்து போடுபளாகவும் குழந்தையின் பீ அள்ளி கழுவி விடுபவளாகவும் மாறிப்போகிறோம். நீங்கள் ரொம்ப பாவம் அரிசி பருப்பு வாங்க கடைக்கு ஓடி ஓடியும் என்னவா முன்னேறுகிறீர்கள்?


சரி இனி மனைவியின் ஆடைகளை துவைத்து பராமரிப்பது பற்றி பார்ப்போம். இது என்னுடைய கற்பனை அல்ல. முழுக்க முழுக்க மனைவியின் ஆடைகளை தானே துவைத்துப்போடும் ஒரு அற்புத கணவரிடமிருந்து வாய் வழியாக கேட்டுப்பெற்ற தகவல்களை அவருடைய அனுமதியோடு இங்கே எழுதுகிறேன்.

பிளவுஸ்:

பெண்களின் பல்வேறு ஆடைகளில் ஆண்கள் ரசித்து துவைக்கும் ஒரு ஆடை பிளவுஸ். காரணம் அதிலிருக்கும் ஒரு கிளுகிளுப்பு தான். பெரும்பாலான ஆண்களுக்கு தங்கள் மனைவிமார்களின் அக்குள் வாசம் முகர்ந்து பார்க்க பிடிக்கும். தினமும் இரவு தன் மனைவி வேலையிலிருந்து வீட்டுக்கு வந்து உடைகளை அறையில் அவிழ்த்து போட்ட பிறகு உள்ளே போய் பிளவுஸில் தன் மனைவியின் வியர்வை வாசத்தை முகர்வது தனக்கு மிகவும் பிடிக்கும் என்கிறார்.

பொதுவாக பிளவுஸ் அதிக நேரம் தண்ணீரில் ஊற வைக்கக்கூடாது. காரணம் சாயம் போய்விடும். பிறகு உங்கள் மனைவி காலையில் மேச்சிங்காக இல்லை என்று உங்களிடம் கோவித்துக்கொள்வார். எனவே பிளவுஸ் எப்போதும் அதிக நேரம் ஊற வைக்கக்கூடாது. அடுத்தது பெண்களை போல அவர்களின் ஆடைகளும் மிருதுவானவை. அதன் மேல் உங்கள் காட்டுமிராண்டி வன்புணர்ச்சி உணர்வுகளை வெளிப்படுத்தாதீர்கள். பிளஸை அடித்து துவைப்பது அறிவாளி எருமை மாடு மேய்க்க கூட லாயக்கில்லாதவன் என்பேன்.

பிளவுஸை சிறிது நேரம் ஊற வைத்த பிறகு மெதுவாக கல்லில் வைத்து குலுக்க வேண்டும். அதிலே வியர்வை போன்றவை கரைந்து போய்விடும். பிறகு சிறிய அளவில் மட்டுமே சோப்பு பயன்படுத்தவேண்டும். எங்காவது கரை தென்பட்டால் அங்கு மட்டும் அதிகமாக சோப்பு போடலாம். அல்லது மிதமான சோப்பும் நுரையுமே போதுமானது. பிரஷ் உபயோகிக்கலாம். ஆனால் தேவையான பிரதேசத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அக்குளில் கண்டிப்பாக பயன்படுத்தலாம். அதுவும் கை பகுதியை மறித்து உள் பகுதியில் தான் பிரஷ் போடவேண்டும். இரண்டு இழுப்பு போதும். எங்காவது கரை இருக்குமானல் கவனமாக அதை அகற்றுங்கள். திங்கட்கிழமை காலை நீங்கள் சமையல் செய்துகொண்டிருக்க உங்கள் மனைவி டிரெஸ்ஸிங் ரூமிலிருந்து "என்ன துவச்சிருக்கீங்க இங்க பாருங்க" என்று கறையை காட்டி பிளவுஸை உங்கள் முகத்துக்கு நேராக விட்டெறியப்போகிறார்கள் ஜாக்கிரதை.

நன்றாக அலசிவிடவேண்டும். அலசிய பிறகு கொக்கிகள் சரியாக இருக்கின்றனவா என்று கவனிக்கவேண்டும். சில கொக்கிகள் விரிந்திருந்தால் அவற்றை அமர்த்தி சரி செய்வது நலம். பிறகு நன்றாக பிழிந்து கொட்டை வெயில் கொண்டு காயப்போடுபவரா நீங்கள் அப்படியானால் உங்களுக்கு பன்றி மேய்க்கும் வேலை கூட கிடைக்காது. பிளவுஸ் எப்போதும் நிழலில் தான் உலர்த்தவேண்டும். எனவே வெயில் இல்லாத இடத்தில் காயப்போட்டு காய்ந்தவுடன் அருகிலிருந்து பத்திரமாக எடுத்துவிடுங்கள்.

எடுத்த பிறகு ஒரு முறை எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு அயர்ன் செய்யவும். அயர்ன் செய்யும் போது அக்குள் பகுதியிலிருக்கும் சுருக்கங்கள் சுத்தமாக போய்விடவேண்டும். இல்லையென்றால் ஓரிரு முறை அப்படியே விட்டுவிட்டால் சுருக்கம் சேர்ந்துவிடும். அழகாக அயர்ன் செய்து உங்கள் மனைவியின் அலமாரியில் மடித்து வைத்துவிடுங்கள்.

விரும்பினால் அடுத்தடுத்த ஆடைகள் பற்றி அடுத்தடுத்த பதிவில்.




ஆண்களே நீங்கள் பிளஸ் டூவில் வாங்கிய மார்க்கை பார்த்தால் இது போன்ற பிளவுஸ் துவைக்க அறிவு போதாது தனியாக வகுப்பெடுக்கவேண்டும் போலல்லவா இருக்கிறது.

9 comments:

Anonymous said...

Hehe... Boss engira baskaran padathula varamari, en wife velaiku poi ena kaapathuna, Na itha vida nalave thovachu poduven.

Evalo naal than namalum suma irukurathu...

Anonymous said...

Hi Vincy,
Welcome. You have posted after a long time. Would request you to do it frequently.

Girls score more than boys in 10th and 12th examinations. And this is happening for quite a long time. But what I personally feel is that there are also other parameters which are required to become successful in life. Now the doors are open and it is up to the individual boy/girl to struggle and find their place.

Regarding the washing of clothes, I would prefer everybody to wash their clothes themselves. And if any of the husband/wife washing the clothes depends on the agreement they make among themselves.

And your posts often advocate a point that if women are earning more then why not they be the boss. I differ with this too. In a workplace, woman or man, who should be the boss is decided by the capability of the individual and we see woman are bosses at many places. But on household it depends purely on orientation. It depends on who is submissive and who is dominant. There are houses where man holds a high profile job but still a puppet at the hands of his wife who is just a home maker. And it is because he is submissive. So being a boss at a household is purely based on the orientation of the individual and not on the financial success of the individual. If a woman wants to be dominant then better marry a submissive guy and guy would do whatever she likes even if he is financially sound than his wife. The reverse holds true too.

Anonymous said...

Dear Ma'am Vincy

Please write your blogposts in english.....please ma'am please....i really wanna read your posts.....

You have no idea how popular you will be once u start writing in english....

Yours Faithfully
Humble Man

Anonymous said...

வேண்டாம் ப்ளீஸ் தமிழ்லயே எழுதுங்க அது ஒரு ஹோம்லி feeling . ஆனா அடிக்கடி எழுதுங்க . இந்த ௪ மாசத்துல எத்தினை தடவை உங்க ப்ளாக் செக் பண்ணிருக்கேன் தெரியுமா. ப்ளீஸ் அடிக்கடி எழுதுங்க. ப்ளௌஸ் துவைப்பது சூப்பர். ப்ளீஸ் மத்த துணி மணிகள் எப்படி துவைப்பது என்று தயவு செய்து சொல்லவும்.

Anonymous said...

வேண்டாம் ப்ளீஸ் தமிழ்லயே எழுதுங்க அது ஒரு ஹோம்லி feeling . ஆனா அடிக்கடி எழுதுங்க . இந்த 4 மாசத்துல எத்தினை தடவை உங்க ப்ளாக் செக் பண்ணிருக்கேன் தெரியுமா. ப்ளீஸ் அடிக்கடி எழுதுங்க. ப்ளௌஸ் துவைப்பது சூப்பர். ப்ளீஸ் மத்த துணி மணிகள் எப்படி துவைப்பது என்று தயவு செய்து சொல்லவும்.

Anonymous said...

வின்சி, தமிழிலேயே எழுதவும். அப்புறம் தங்கள் கடமையை சரிவர செய்யாத கணவர்களுக்கு எத்தகைய தண்டனைகளை மனைவி வழங்க வேண்டும் என்றும் எழுதவும்.

Unknown said...

viniy enni negal ennathu kadaul pls mam ennku unnum athiga comment and nitriya vandaum pls viniy pls god pls i m slave for women

Anonymous said...

please continue

Unknown said...

hey why did in post anything.