Wednesday 7 July 2010

மாப்பிள்ளை பொண்ணோட கால்ல விழுந்து கும்பிடணும்



யோசிக்காதீங்க பாஸ் விழுந்து கும்பிடுங்க

எனக்கு வந்த ஒரு கடிதம். இதை பற்றி விவாதிப்போம்

----------------------------------------------------------------

Hi Vincy,
please tamil la elutha mudila...sorry..
Unga blog sudden ah nan google la parthen...Thanks to Google..neenga solra karuthu avlovum...correct(1000000000000%). Ipdilam iruntha epdi irukkum nu enakku ippa yosikka thonuthu
Ennakku ippa than kalyanam achu...5 months munnadi than....aangala pengalukku adangi irukkanumnu solringala...athu unmai...athukku en life ey oru example...nanum en husband um software la work panrom
avar 5.5 years ah work panrar....nan 2.5 years than. parunga...last month enakku promotion ..ippa nan team leader ah irukken...en keela 6 members.....intha 6 perum ...leave venumna en kitta than kekranga...
ana...en husband oh...5.5 years ah work panrar..innum team member ah irukkar..pengal evlo thiramai salingrathukku ithu oru alagana example...
enakku ivlo thiramai irunthum...nan than veetu vela seiren...thuni thoikren....kalyanathukku niraya panamum nanga than kuduthom...ithu yen???
ana onnu nanga thani kuduthnam la than irukkom....en amma adikadi vanthu povanga...ammakku ponnu mela paasam...ana ivar solrar...athan thani kuduthnama thana...yen un amma adikadi varanga...
unga terms la solren nan - vilaikku vanginathu nanga..kelvi kekrathu en purushan...
unga blog ah en amma kitta katinen..amma kooda...yen namma ipdi lam irukka koodathu nu solranga..
ana enakku than bayama irukku ithu mudiyuma nu...
en husband kitta kooda katinen...avar...itha padichuttu....romba upset...munnadi mathiri enna athathrathu illa....thanni kooda enna than ketpar munnadilam...ippa ennada nu avara eduthu kudikrar...unnakkum venuma nu enna kekrar...nan venam nanye eduthukren nu solliten...
aprammm.bed lam clean panni vaikrar...
anal ivar vangina panathukku ivar seira vela romba kammi vincy
amma kitta ketten...amma sonnanga...kutram ulla nenju kurukurukuthu...nee adakki aala ithan correct ana time....start pannu...vincy ya mail la contact panni advice kelu nu sonnangay
athan ungalukku mail panren...
enna lam nan panlam...ivara....epdi adakrathu...ennalam rules kudukkanum...enakku onum puriya...pls advice pannunga Vincy..
apram unga pen parkum padalam blog padichen...atha padichuttu...namma mapla pakka pona super ah irukkumey nu thonuthu aasaya irukku...but enakku marriage ayuduchu :(
oru pengal government urvanganum...aan parkum padalam urvaganum...governement rules podanum...ipdi than poi pakkanumnu ...itho en karpanai rules...
Rule 1: Mapla pakka ponnu veetar poganum
Rule 2: mapla than cofee kudukkanum
Rule 3: mapla ponnu kalula vilunthu kummudanum..
Rule 4: ponnu maplaya kelvi kekkanum.samayal theriyuma etc etc
Rule 5: mapla...Saree la varanum...ponnu jeans shirt la varanum
Rule 6: mapla pudichurukka illaya nu...pohone panni than sollanum...
Rule 7: ponnu veetukaranga...udaney pathil sollanumnu entha kattayamum illa..eppa venumnalum sollalam
Rule 8: anal ponnu veetla irunthu pathil vara varikkum...maplaya our moolayila paai pottu ukkara vaikkanum....like period for girls
Mapla veetla phone pottu kenjanum...enna result enna result nu...
Rule 9 - ***** Important*****
9a) result - mapla pudikala na...
Govt Central Database for Mapla Pakkum padalam - GCD MPP la...record pannanum..mapla parthanga...ponnukku mapla pudikalanu...each mapla will have unique id...
mapla pakka porathukku munnadi..ponnuga ithula chek pannalam..intha maplaya ethana ponnunga parthuttu poirukanganu...
Database pakka mudiyathavanga epdi purinjupanga nu thana kekringa...mapla rejected nu ketta udaney...mapla moolaila ukkara theva illa...avan normal routine kku pogalam...anal...High heels pottu than poganum...yello color high heels....it means rejected first time....
Intha rules thodarum...ithu epdi irukku nu sollunga pls...but enna pathi veliya sollathinga..just oru ponnu sonnal nu sollunga..pls VIncy mam
9b) result - mapla pudichurukku na..
mapla veetukaranga...payanukku...kalula kolusu maati vidanum
mapla veetu gate munnadi...mapla ya nikka vaikkanum...kaila oru pad with paper..
15 ponnunga no objection nu solli sign podanum....
intha paper oda..maplaya ponnu veetla kondu poi vidanum
anga maplaikku test vaipanga...1 week..samaikka therima...thuni thoikka therima....etc etc
epdilam nammala kodumai padithripanga...mapla veetla...namma yen athaye thiruppi seiyanum...diferrent ah panlamey thonuna karpana than ithu..

...ithu epdi irukku nu sollunga pls...but enna pathi veliya sollathinga..just oru ponnu sonnal nu sollunga..pls VIncy


ippadikku

Malathy(Nija per illai)

51 comments:

Ramesh said...

mental ppl nu ninakren...rules ah..
hahahaha.....nee oru pshcho i guess

வால்பையன் said...

எனக்கு ஆங்கிலம் படிக்க தெரியாது, அதுக்கு ஒருக்கா கால்ல விழனுமா!?

பெண்ணை காலில் சொல்லாத மாப்பிள்ளையும், பெண் காலில் விழனுமா!?

வால்பையன் said...

//
பெண்ணை காலில் சொல்லாத மாப்பிள்ளையும், பெண் காலில் விழனுமா!?//



பெண்ணை காலில் ”விழச்” சொல்லாத மாப்பிள்ளையும், பெண் காலில் விழனுமா!?


இப்படி இருக்கனும்! இடையில் விட்டுபோச்சு!

VINCY said...

ஹெல்லோ வால் இது மாலதி என்ற பெண்ணின் கடிதம் மட்டுமே என்னுடைய கருத்துக்களை அடுத்த பதிவில் சொல்கிறேன்

VINCY said...

ஹெல்லோ வால் இது மாலதி என்ற பெண்ணின் கடிதம் மட்டுமே என்னுடைய கருத்துக்களை அடுத்த பதிவில் சொல்கிறேன்

Anonymous said...

sooper.. thodarndhu ezhudunga madam..

Ramesh said...

hello. Ponnunga adimaya irunthanga i agree - but ippa lam illa
1. Innum yen adimaya irukkom nu kathikittey irukinga
2. oru pen purushanukku thana samaikkra. Thuni thoikra ithula enna thappu?
3. Intha karpanai rules. romba kodurama irukku. Karpanaikkum oru alavu undu. Vincy- itha delete pannu
4. Cofee kudukkanum, kalula vilanum..ithelllam kooda ok...athu enna mapla veedu ponnu veetukku phone pottu enna result nu kenjanuma. Romba over
5. Result no na - yellow high heels - nanga enna maada.. Entha ponnukku ipdi lam nadanthathu. Yen engala mattum ipdilam pannanumnu solringa
6. atha vida koduma - moolaila paai la ukkaranuma...result solra varaikkum. Resul solla 1 month ana..
konjamavathu think pannnunga - nanga manushan
7. athu enna kolusu mattuvangalam...15 ponnunga sign podanumam...ithellam koduma - malathy a than ipdi pannanum

ithellam karpanaye nu ninaikkum bothu...konjam relax and happy ya irukku. But nadanthuthuna???ninachaley bayama irukku. is this rule for men who are not respecting girls nu change pannunnga.. mandatory nu sollathinga pls...may be oru 100 years kalichu ipdi nadaklam :) hahah

rama ram said...

madam you can make malathy your assistant

Anonymous said...

காப்பி கொடுக்க சொல்றது கால்ல விழுந்து கும்பிட சொல்றது ஓகே.

பாய் போட்டு மூலைல உக்கார வைக்கிறது, சேலை கட்டி வரச்சொல்றது (பொண்ணு ஜீன்ஸ் போட்டு வர்ரது ஓகே), மஞ்சள் ஹைஹீல்ஸ் , காலுக்கு கொலுசு, டேட்டா பேஸ் இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலியா மாலதி?
15 பொண்ணுங்க கையெழுத்து வேற போடணுமா?

ஆனா பொண்ணு வீட்டுல ஒரு வாரம் சமைக்கச்சொல்லி, துணி துவக்க வைச்சு டெஸ்ட் வைக்கறது நல்ல ஐடியாதான்.

வின்சி மேடம் உங்க ஐடியா என்ன? உங்க கருத்தை சீக்கிரம் பதிவு பண்ணுங்க.

Gayathri said...

ஆஹா பெண் அடிமைத்தனம் ஒழியணும்னு யோசிக்கற காலகட்டத்துல இப்படி ஆண் அடிமைத்தனம் வந்துரும் போல இருக்கே...வேண்டாம் தேவன்களே...இருவருமே யாருக்கும் அடிமை இல்லை..தனிமையில் வாழ்வது கொடுமை..

Anonymous said...

Vincy,

Ungal badhilukaga kathirukiren.

Ramesh said...

I think Vincy hate this rule. thats why she is not replying to this post.
Thanks to Vincy on this...

Anonymous said...

என் ரூல்ஸ் மாப்பிள்ளை பார்க்க பெண்வீட்டர் போக வேண்டும். பெண்ணு ஜீன்ஸ்,டி சார்ட்உடனும். மாப்பிளே தாவணி, பாவடை கட்டிக்கொண்டு வரணும். மாப்பிளே காபி கொண்டு வந்து தலை குணிந்து பெண்ணுக்கு காபி கொடுக்கனும்.பெண்ணு கேள்வி கேட்கனும்,மாப்பிள்ளை பதில் சொல்லுனும், மாப்பிள்ளைக்கு சமையல்,துணி துவைக்க தெறிந்துருக்க வேண்டும்.மாப்பிளை பிடிச்சிருக்கா என பெண்ணுகிட்டா கேட்கனும். பெண்ணு ஊர்க்கு போய் போன் செய்கிறேன் என்று சொல்லுனும்.

Anonymous said...

vincy oru loosu

Anonymous said...

vincy oru sike

Anonymous said...

Hello Vincy, ungalukku marriage ayiducha?

Anonymous said...

இந்த பதிவுக்கு பதில் எழுத வின்சிக்கு பிடிக்கலியா? நல்லது. பிடிக்கலைன்னாவது எழுத வேண்டியதுதானே?

Anonymous said...

I would like to exchange links with your site womenrules-menobeys.blogspot.com
Is this possible?

Anonymous said...

Pleaseeeee TRANSLATE IT IN ENGLISH.........

Please Goddess

பூர்ணிமா said...

இவங்க சொன்னதுல இன்னும் சில விஷயத்தை கூட சேர்த்துக் கொள்ளலாம். அந்த பையனுக்கு புடவை மட்டும் கட்டி விட்டா பத்தாது. அவனுக்கு மீசை தாடிய சேவ் பண்ணி, முழு பெண் உடைல (பெண்ணுக்கு அவனை எந்த டிரஸ்ல பாக்கணும்னு ஆசைப்படுதோ அந்த டிரஸ்ஸ போட வைச்சு), அவன் அந்த பொண்ணுக்கு போட போகிற (என் கொள்கைப்படி கல்யாணம் பண்ணிக்க போற பெண்ணுக்கு அவன் கஷ்டப்பட்டு சம்பாரிச்சு போடற நகை தான் வரதட்சணை) அத்தனை நகைகளையும் போட வைச்சு, அவன் கைல காபி கப்ப கொடுத்து அனுப்பனும். அந்த பொண்ணு கால தண்ணில கழுவி விட்டு பூ போட்டு பூஜை பண்ணி சாஷ்டாங்கமா விழுந்து கும்பிடணும். அப்புறம் பக்கத்துல பாய் போட்டு உட்கார சொல்லணும். அவங்களுக்கு கொடுக்கற காபில இருந்து ஸ்வீட் காரம் வரை எல்லாத்தையும் அந்த பையன் தான் செய்யனும். அது நல்லா இல்லைனா முழுசா அந்த பையனையே சாப்பிட வைக்கனும். அந்த பொண்ணுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு ஒரு லிஸ்டை பையன் கைல கொடுத்து மனப்பாடம் செய்ய சொல்லணும். அதுல ஒண்ணு தப்பா சொன்னா கூட அந்த பொண்ணு கொடுக்கற தண்டனைய சபைல செய்யனும். பொண்ணுக்கு பையனை பிடிச்சுருந்தா, பொண்ணு சொல்லற டிரஸ்ல அந்த பையன் அவங்க நெருங்கின சொந்த காரங்க வீட்டுக்கு போய் தகவல் சொல்லணும். கல்யாணம் வரைக்கும் தோடு, கண்ணாடி வளையல், கொலுசு, மல்லிகை பூ, லிப்ஸ்டிக், மை போட்டுகிட்டு தான் ஆபீஸ் போகனும். பொண்ணு ஆசைப்பட்டா முழு டிரஸ்லயும் போகணும். கல்யாணத்துக்கு அப்புறம் கால்ல மெட்டியும்,நெற்றி வகிட்டுல குங்குமமும் வைச்சுட்டு போகணும். பொண்ணுக்கு பையனை பிடிக்கலைனா, அந்த பையனோட தாய் மாமனை கூப்பிட்டு அந்த பையனுக்கு சடங்கு நடத்தி மூணு நாள் பாவாடை தாவணி கட்டி கொல்லப்புறத்துல உட்கார வைக்கணும். அத போட்டோ எடுத்து வச்சு அடுத்த பொண்ணு வீட்ல காட்டி சம்மதம் வாங்கிட்டு தான், பாக்க வர சொல்லணும்

Anonymous said...

அழகான பொண்ணோட கால்ல விழுந்து கும்படருதுல தப்பு இல்ல

Ramesh said...

poornima...nanga ipdilam ponnungala torture pannala...neenga mattum yen ipdi..
pavam la nanga

Anonymous said...

பூர்ணிமா நீங்க சொல்லுவது எல்லாமே சரி தான். உங்களுடைய கருத்துடன் இதையும் சேர்த்தால் பெண்ணடிமைத்தனம் இல்லாமல் போய்விடும் என்று நினைக்கிறேன். என்னவென்றால் குறித்த பையனை பெண்ணுக்கு பிடித்திருந்தால் அந்தப் பையன் கல்யாணத்திற்கு முன்பு வெளியிடங்களுக்கு போகாமல் வீட்டிலேயே பாவாடை, தாவணி கட்டிக்கொண்டு யடை பின்னி மல்லிகை பூ வைத்து தோடு, கண்ணாடி வளையல், கொலுசு, லிப்ஸ்டிக், மை போட்டுகிட்டு இருக்கவேணும். கல்யாணத்திற்கு முன்பு ஒரு நாள் பொண்ணு வீட்டில் வந்து தங்க வேண்டும். பையனை அந்த நாள் பெண்ணுவீட்டுத் தோழியரால் பையனுக்கு புதிய புடவை கட்டி கொலுசு வளையல் போட்டு பொண்ணு வீட்டுக்கு அழைத்து வந்து அன்றைய தினம் அவனையே சமைக்கச் சொல்லி பொண்ணு வீட்டாருக்கு பரிமாறச் செய்ய வேண்டும். பின்பு அந்த பொண்ணுக்கு பணிவிடைகள் பையன் செய்யவேண்டும். மறுநாள் காலை பையனுக்கு மஞ்சள் பூசி குளிக்க வைத்து புடவை கட்டி பையன் வீட்டுக்கு கொண்டு போய் விட வேணும். கல்யாணம் அன்று பையனுக்கே கல்யாணப் பட்டுப்பிடவை அணிவித்து பொண்ணுக்கு கோட், ஜீன்ஸ் அணிவித்து பொண்ணு மண்டபத்திற்கு வரும் வரை பையனைக் காத்திருக்க வைக்க வேணும். பின்பு பையன் கழுத்தில் பொண்ணு தாலிகட்டி பொண்ணு காலில் விழுந்து வணங்க வேண்டும். கல்யாணத்திற்கு பின்பு பையனை விட அதிகம் பணம் சம்பாதிப்பவரா பொண்ணு இருந்தால் பையனை வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருக்கச் சொல்லணும். வீட்டில் இருக்கும் போது பையன் புடவை கட்டி வீட்டுப் பணிப்பெண் போல வீட்டு அனைத்து வேலைகளையும் செய்யச் சொல்லணும். இப்படிக்கு அன்புத் தோழி: சா.கார்த்திகா

Anonymous said...

பூர்ணிமா நீங்க சொல்லுவது பிடிச்சிருக்கு என் பெயர் மதன். நான் போன மாதம் ஒரு பொண்ணு பார்க்க போனேன்.ஆனால் அந்தப் பொண்ணுக்கு என்னைப் பிடிக்கவில்லையாம். பிறகு தான் நான் அறிந்தேன் அவள் யாரையோ காதலிப்பதாக... நான் படித்து முடித்துவிட்டு ஒரு அச்சகத்தில் வேலை செய்கிறேன். ஆனால் எனக்கு போதிய வருமானம் இல்லை. எனவே நல்ல வேலையில் உள்ள பெண்ணையே கல்யாணம் செய்ய முடிவெடுத்துள்ளேன். நான் தனிய ஒரு றூம் எடுத்து தங்கியிருந்து படித்ததால் நானே சமைத்து சாப்பிட வேண்டியிருந்தது. தற்போது நன்றாக சமைப்பேன். மற்றும் வீட்டு வேலைகளும் நன்றாக செய்வேன். ஆகவே நான் ஒரு ஹவுஸ் வைவ் ஆக இருக்கவே அசைப்படுறேன். எனக்கு ஏற்ற மனைவி கிடைப்பாளா????
பூர்ணிமா நீங்க சொன்னீங்க ஒரு தடவை பொண்ணுக்கு பிடிக்கா விட்டால் தாய்மாமனைக் கூப்பிட்டு சடங்கு செய்யணும் என்று. எனக்கு தாய் மாமன் இல்லை. எப்படி செய்யவேணும் என்று விளக்குவீங்களா? கல்யாணத்திற்கு பின் நான் ஹவுஸ் வைவ் என்றால் நான் தினமும் புடவையா கட்ட வேணும். பதில் தருக.

Anonymous said...

நான் சொல்வது என்னவென்றால் கல்யாணம் முடிந்து முதலிரவில் பொண்ணு முதலே வேட்டி, சேட் போட்டு கட்டிலில் உட்கார்ந்திருக்க மாப்பிளைக்கு பட்டுப்பிடவை கட்டி, அலங்காரம் செய்து அவன் கையில் பால் செம்பு கொடுத்து விடணும், மாப்பிளை தலை குனிந்து நாணத்துடன் "இந்தாங்க குடியுங்க " என்று பொண்ணுவின் கையில் கொடுத்துவிட்டு காலில் விழுந்து கும்பிட வேணும். பொண்ணு மாப்பிளையைப் பார்த்து " சுமங்கலியாக மஞ்சள் குங்குமத்துடன் வாழ்வாயாக" என்று வாழ்த்த வேணும்.

Anonymous said...

பெண்ணானவள் கல்யாணத்திற்கு பிறகு கட்டாயம் வேலைக்கு போகணும். பையன் மனைவிக்கு சம்பளம் கிடைத்தவுடன் பணத்தை கெஞ்சி கேட்டு வாங்கணும். "எனக்கு இந்த புடவை வேணும், இந்த நகை வேணும் என கேட்டு வாங்கணும்.

Anonymous said...

பூர்ணிமா நீங்க கல்யாணம் செய்யவில்லை என்றால் எனக்கு உங்களை செய்ய சம்மதம். ஏனெனில் நான் " குடும்பத் தலைவி"யின் வேலைகளையே விரும்பி செய்பவன். நீங்க என் கழுத்தில் தாலி கட்ட சம்மதமா? என் பெயர் கார்த்திகேயன். நான் புடவை கட்டி வீட்டிலிருந்து சமைச்சு, உங்க துணிகளைத் துவைச்சு House wife வேலைகளை செய்யத் தயார்.நீங்க ஜீன்ஸ், சேட் போட்டு வேலைக்கு போய் Husband வேலைகளைப் பார்க்க தயாரா??

பூர்ணிமா said...

ஏன் ரமேஷ் சார், ஆண்கள் காலம் காலமா வந்து பொண்ணு பாப்பீங்க. பத்து மணிக்கு வரப்போற மாப்பிள்ளைக்காக ஆறு மணிக்கே எந்திரிச்சு, புடவை கட்டி, காபி பலகாரம் ரெடி பண்ணி வழி மேல் விழி வச்சு உக்காந்துட்டு இருப்போமாம். நீங்கள் பத்தொட பதிணொன்னா, எங்களை வந்து பொண்ணு பார்த்துட்டு போய்டுவீங்களாம். உங்க பதிலுக்காக காத்துட்டு நாங்க இருக்கணுமாம். எந்த பசங்க, பொண்ணு பாக்க வரும் போது கரெக்ட் டைமுக்கு வந்திருக்கிங்க. நீங்க இவ்வளவு பண்ணும் போது நாங்க பண்ணா தப்பா

பூர்ணிமா said...

மதன் சார். நீங்க ஆசைபட்டபடி பெண் கிடைப்பாங்க சார். அவங்ககிட்ட புடவை கட்டறது எப்படின்னு கேட்டுக்கோங்க. நீங்க ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கணும். எந்த ஒரு பொண்ணுக்கும் சடங்கு நடக்கும் போது என்னென்ன செய்வாங்கன்னு தெரியாது. நீங்க வயசுக்கு வந்திருந்தா, உங்க அப்பா அம்மா கிட்ட சொல்லி பத்திரிக்கை அடிச்சு தாய்மாமன்(சொந்த தாய் மாமன் இல்லைன்னா ஒண்ணுவிட்ட தாய்மாமன் கிட்ட கொடுக்க சொல்லுங்க) கிட்ட கொடுங்க. அவங்க உங்களுக்கு எப்படி சடங்கு செய்றாங்கன்னு பாத்துட்டு வந்து இங்க பதிவு பண்ணுங்க. கார்த்திகேயன் சார்க்கு என் சாரி. எனக்கு கல்யாணம் ஆயிடுச்சுங்க

Unknown said...

மாலதி, பூர்ணிமா நீங்கள் இருவரும் வெறும் கனவு உலகில், கற்பனை சந்தோஷத்தில் திருப்திப்படுகிறீர்கள். நிஜமாக கணவனை அடக்கி ஆள விரும்பினால் நடக்கக் கூடியதைச் சொல்லுங்கள்.

ஆண் தன் சுய சம்பாத்தியத்தில் வாங்கித்தரும் நகைகள்தான் உண்மையான வரதட்சிணை என்கிறீர்கள். எப்பொழுது ஆணிடமிருந்து பணம் நகை எதிர்பார்க்கிறீர்களோ அப்பொழுதே ஆணுக்கு நீங்கள் அடிமையாக ஆவதை உணரவில்லையா?

ஆணை விட அதிகம் சம்பாதித்து அவன் தேவைகளுக்கு அவனை உங்களை எதிர்பார்க்க வைப்பதுதானே உங்கள் நோக்கமாக இருக்க வேண்டும்?
என்னைப் பொறுத்தவரை மாப்பிள்ளை பார்க்கும் படலம் கீழ்க்கண்டவாறு இருக்கலாம்.

பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டுக்கு போகவேண்டும். பெண் நாற்காலியில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமர வேண்டும்.

பையன் அவள் காலில் விழுந்து வணங்கவேண்டும். அவளுக்கு காபி ( அவனே போட்டது) தர வேண்டும். அவன் அவள் காலடியில் அமர வேண்டும். அவள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.

அவளுக்குப் பையனை பிடித்திருந்தால் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று ஒரு வாரம் தன்னுடன் வைத்திருக்க வேண்டும். அவனை வீட்டு வேலைகள் செய்யச்சொல்லி சமைக்கச்சொல்லி பார்க்கவேண்டும். இரவில் தன்னுடன் படுக்கை அறையிலும் அவன் தன் விருப்பப்படி நடந்து கொள்கிறானா என்று பார்க்க வேண்டும்.

இது எல்லாவற்றிலும் அவன் தேறினால் அவனைத் திருமணம் செய்து கொள்ளலாம். இல்லை என்றால் அவனை அவன் வீட்டுக்குத் திருப்பி அனுப்பிவிடலாம்.

மற்றபடி பெண்ணின் ஆடைகளை அவனுக்கு அணிவித்துப் பார்ப்பது அவரவர் விருப்பமாக அந்தரங்க விஷயமாக இருக்க வேண்டும். இது அந்த தனிப்பட்ட இருவரின் அந்தரங்கம். நான்கு சுவர்களுக்குள் நடக்க வேண்டிய விஷயம் இது.

மனைவி அதிகம் சம்பாதித்தால் கணவனை வேலையை விட்டுவிட்டு வீட்டு வேலைகளை செய்யச் சொல்வதில் ஒரு தவறும் இல்லை.

நான்சி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

rama ram said...

madam vincy madam malathy madam poornima please please continue this blog beging you

rama ram said...

madam please please dont stop

Anonymous said...

பொண்ணா நீ? அகராதி. உனக்கு தயிரியம் இருந்தால் உன் முகம், முகவரி இவைகளை வெளிப்படையாக தந்துவிட்டு உன்னால் இப்படி பிளாகில் எழுத முடியுமா? பொறுக்கி முண்டை. அரிப்பெடுத்தவளே. தேவடியா நாயே. குச்சிகாரி மவளே.

Anonymous said...

வின்சி உங்கள் அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.

Anonymous said...

பூர்ணிமா, நான் கார்த்திகேயன், எனக்கு போன மாதம் கல்யாணம் நடந்திருச்சு. என் மனைவி பெயர் காயத்திரி. அவள் வங்கியில் வேலை செய்றாள். எனக்கு ஆப்பீஸ் போய் வேலை செய்யப் பிடிக்கலை. நான் House wife ஆக தினமும் புடவை கட்டி என்மனைவிக்கு பணிவிடை செய்ய ஆசைப்படுறன். அதற்கு அவளிடம் எவ்வாறு சம்மதம் கேட்பது என்று புரியவில்லை. பூர்ணிமா தயவு செய்து எவ்வாறு அவளிடம் இதனை எடுத்துச்சொன்னால் சம்மதிப்பாள் என்று கூறுங்கள். பதிலுக்காக காத்திருக்கிறேன்....

uma said...

பூர்ணிமா நீங்க சொன்னது நூற்றுக்கு நூறு சரி

rama ram said...

please continue

rama ram said...

please continue

Manithan said...

This topic is going dull now.
Girls girls only. Boys boys only. No body can change this.
Vincy - Shut down your stupid system

Anonymous said...

என் பெயர் கார்த்திகேயன்,பூர்ணிமா நீங்க கல்யாணம் செய்துள்ளதாக சொன்னீங்க உங்க கணவரைப் பார்க்க நீங்களா போனீங்கள்? அவர் புடவை கட்டியா இருந்தவர்? நீங்க சேட் பான்ற்ரா போட்டு போனீங்க? அவரிட்ட வரதட்சணை வாங்கினீங்களா? பதில் தாருங்கோ...

பூர்ணிமா said...

என்ன மாலன் சார். எங்க ஆசைகளை ரொம்ப ஈஸியா கற்பனைன்னு சொல்லிட்டிங்க. எங்க சார் பொண்ணுக நாங்க மாப்பிளைகிட்ட எதிர்பாத்தா அடிமைன்னு சொல்லறிங்க. ஏன். மாமனார் கிட்ட நீங்க வாங்கற வரதட்சணை பணத்தை எந்த கணக்குல சேர்த்து விடுவிங்க. நீங்க கார் இல்லேன்னா பைக்னு வாங்கறீங்களே, அப்போ நீங்க எங்களுக்கு அடிமையா ??? சொல்லுங்க மாலன் சார். பொண்ணு வீட்ல இருந்து வங்கி கொடுத்துட்டாங்கன்னு போடவா கட்டிட்டு வண்டி ஓட்டறீங்களா. பொண்ணு வீட்டுகாரங்க கல்யாண செலவ முழுசா போடறாங்கன்னு, உங்க சொந்த பந்தத்த கூட்டிட்டு வராம நீங்க மட்டும் கல்யாண சாப்பாட சாப்பிடறிங்களா ??? இத எல்லாம் எந்த கணக்குல சேத்தறது மாலன் சார்.

உங்க வீட்ல சகோதரிகள் எதாவது இருக்கறாங்களா சார். அப்படி இருந்திருந்தா நாங்க சொல்லறது கரெக்ட்டுன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். என்னை பொண்ணு பாக்க வரும் போது என்னை புடவை கட்ட சொன்னாங்க. எனக்கு விருப்பம் இல்லை. ஆனா நான் கட்டுனேன். என்ன உங்கள மாதிரி பெண் அடிமை செய்யற ஆண்களால. உங்கள அதே பொடவையை கட்ட சொல்லும் போது, ஏன் உங்களுக்கு கோபம் வருது. உடைங்கறது அவங்க அவங்க விருப்பம்னு சொல்லறிங்க இல்ல. எனக்கு புடவை கட்ட விருப்பம் இல்ல. ஆனா கல்யாண சந்தைல என் மேல அதை திணிக்கறாங்க. இதுக்கு என்னை சொல்லறிங்க. எங்கள அவ்வளவு தூரம் கொடுமை பண்ணும் போது, ஆண்கள் புடவை கட்டிட்டு வெயிட் பண்ணா என்னை தப்பு சார்.

பூர்ணிமா said...

கார்த்திகேயன் சார். நீங்க சொல்லற மாதிரி நடக்க இன்னும் சில வருஷம் ஆகும். என் திருமணம் நார்மலா தான் நடந்துச்சு. ஆனா இதே மாதிரி மாப்பிள்ளை பார்க்கற படலம் நடக்கணும்னு என் ஆசை. அவருக்கு சேலை கட்டிவிட்டு, பெண் பார்க்க வர்ற படலத்தை நடத்தி பார்க்கணும்னு நினைச்சேன். என் கணவர் சேலை கட்ட ஒத்துக்கல. இன்னும் முயற்சி பண்ணிட்டு தான் இருக்கேன்.

Krish said...

poornima...unga email kudukka mudiyuma???
unga kitta chat pannanumnu irukku..pls

பூர்ணிமா said...

Chat பண்ணனும்னு அவசியம் இருக்கா சார். இங்கயே பகிர்ந்துக்கலாமே ?

பூர்ணிமா said...

Chat பண்ணனும்னு அவசியம் இருக்கா சார். இங்கயே பகிர்ந்துக்கலாமே ?

Anonymous said...

பூர்ணிமா,உங்க கணவர் சேலை கட்ட ஒத்துக் கொண்டாரா. உங்க முயற்சி எப்படி???.

31 December 2010 02:12

Krish said...

inga pagirnthukittu iruntha...reply kidaikka late aguthu poornima..thats y...enakku ungala mathiri gals than pidikkum...chance kidaicha ungala vanangi...enna train panna solluven...train pannuvingala???????

krish said...

////அவருக்கு சேலை கட்டிவிட்டு, பெண் பார்க்க வர்ற படலத்தை நடத்தி பார்க்கணும்னு நினைச்சேன். என் கணவர் சேலை கட்ட ஒத்துக்கல. இன்னும் முயற்சி பண்ணிட்டு தான் இருக்கேன்///
innuma??..inimel enna use nga poornima??

greatfemale fan said...

so, inge comments partha ponnungaluku saree pottukaradhu romba kevalama ninaikiranga, and pirappaal pengalaana neengal aanai pol vaala virumbugireergal, appo aanmai dhaan best nu othukireenga... yen ivlo kashtapattu rules podanum... pesaama aangalai operate panni pennaagavum, potta pullaingalukku aanaagagavum operate senju easy ya mudichidalam

Unknown said...

அற்புதமான நடுநிலையான கருத்து

genderworld said...

ஆண்களின் முதுகெலும்பில் இன்று வரை வாழ்க்கை நடத்தும் முதுகலும்பில்லாத் ஜென்ம்ங்கள் தான் இதனை ஏற்றுக் கொள்ளும். கௌரவமான ஆண்கள் தான் முதன் முதலில் பெண் விடுதலை பற்றி பேசினார்கள். உதாரணம், சுப்ரமணிய பாரதி. உண்மையான பெண்கள் தங்கள் உரிமைகளையும் ஆண்களின் உரிமையயும் மதிப்பார்கள். மற்றவர்கள் ஈனப்பெண்களாக கருதப்படுவார்கள்.