Sunday 15 November 2009

ஆண்கள் புடவை கட்டுவது பாவமா? - 2

தூள் படம் என்று நினைவு. அதில் ஒரு வசனம் வரும். அவ புடவைய வாங்கி கட்டிக்கோ. அந்த திரைப்படம் என்றில்லை. தமிழ் திரைப்படங்களில் காலம் காலமாய் ஒருவனை அவமானப்படுத்த அல்லது அவன் கோழை என்பதை கேலி பேச அல்லது புரட்சி செய்ய அஞ்சும் ஊர் மக்களை உசுப்பேத்த என்ற பல தருணங்களில் புடவை கட்டிக்கொள் என்ற வசனம் வரும். நிஜ வாழ்க்கையில் கூட நாம் கோழைகளை வன்முறையை விரும்பாதவர்களை கூட சில நேரங்களில் "பாவாடை கட்டிக்கோ...புடவை கட்டிக்கோ..." என்றெல்லாம் கேலி பேசுவதை கேட்டிருக்கிறோம்.

இதை எல்லாம் வைத்து பார்க்கிற போது புடவை என்பது சமுதாயத்தில் கேலி சின்னமாகவும் கோழைகள் அணிய வேண்டியதாகவும் ஒரு ஆணை அவமானப்படுத்த சிறந்து யுத்தியாகவும் கையாளப்பட்டிருக்கிறது. எனக்கு இவைகளை கேட்கிற போதும் பார்க்கிற போதும் கோபமும் கொஞ்சம் சிரிப்பும் வரும். யோசித்து பாருங்கள் நம் நாட்டின் மிக உயரிய பதவியில் இருக்கும் மாண்புமிகு குடியரசு தலைவர் அணிந்திருப்பதும் சேலை தான். அப்படி ஒரு மாபெரும் பொறுப்பிலிருக்கும் பெண் அணிந்திருக்கும் ஒரு ஆடையை ஒரு ஆண் அணிவது அவனை எள்ளலுக்கும் கேவலத்திற்கும் ஆளாக்கும் என்கிற கருத்து தான் என்னை கோப்பப்பட வைக்கிறது.

திருநங்கைகள் படும் பாட்டை நான் பார்த்திருக்கிறேன். ஒரு ஆண் ஒரு பெண்ணின் உடையை அணிந்து பார்க்க பிரியப்படுகிறான் என்பதாலேயே அவன் எத்தகைய ஒரு நெருக்கடிக்கு ஆளாக்கப்படுகிறான் என்பது வருத்ததிற்கு உரியது. நான் ஹோமோ செக்ஸுவல்ஸ் பற்றி பேசுவதாய் பாமரத்தனமாய் நினைக்கவேண்டாம். ஹோமோ செக்ஸ் என்பது வேறு. பெண்களின் ஆடையை அணிய பிரியப்படும் எல்லா ஆண்களும் ஹோமோ செக்ஸுவல்ஸ் இல்லை. எனக்கு தெரிந்த ஒரு தோழியின் கணவருக்கும் இந்த ரகசிய ஆசை இருந்திருக்கிறது. ஆனால் அவர்கள் திருமணம் ஆகி தாம்பத்தியத்தில் எந்த வித நெருடலோ இல்லாமல் குடும்பம் நடத்தி வருகிறார்கள்.

ஆனால் சமுதாயத்தில் இன்னும் பெண்களையும் பெண்கள் அணியும் ஆடைகளையும் கேலி பொருட்களாக பார்க்கும் பண்பு நிறைந்திருப்பது வருத்தமே. இது முழுக்க முழுக்க ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு.

புடவை என்பது ஒரு அசாத்திய உடை. அது நம் நாட்டின் கலாசாரத்தை பறைசாற்றும் உடை. புடவையில் இருக்கும் கவர்ச்சியும் ஆளுமையும் வேறு எந்த உடையிலும் இருப்பதில்லை என்பது என் கருத்து. மேலும் நாம் அணியும் ஜீன்ஸ் சுடிதார் கூட ஒரு வகையில் ஆண்களின் உடை அலங்காரத்திலிருந்து பிரித்து எடுக்கப்பட்டது என்பதே உண்மை. ஆனால் புடவையும் ஸ்கர்ட் பாவாடையும் அப்படி அல்ல. அது பெண்மையை பறைசாற்றும் பெண்களுக்கு ஒரு தனித்தன்மையை தரும் ஒரு மரியாதையை தரும் உடை. நம் பாரத மாத பெருமையாக போர்த்தியிருக்கும் உடை.

பாரத மாதாவை கை எடுத்து வணங்கும் நீங்கள் அந்த உடையை பற்றி எத்தனை ஒரு கீழ்த்தரமான தீர்மானம் வைத்திருக்கிறோம் என்பது உங்களை எல்லாம் ஆணாதிக்க வெறியர்கள் என்றே காட்டுகிறது.

புடவை கட்ட பிரியப்படும் ஆண்களை வெறுக்காதீர்கள். நீங்கள் அணியும் ஒரு உடையை ஒரு ஆண் அணிய பிரியப்படுகிறான் என்பது உங்களுக்கு பெருமையான விஷயம் அல்லவா. நீங்களே முன் வந்து அந்த ஆணை ஊக்குவிப்பதில் எந்த தவறும் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது. ஒரு ஆண் தானாக முன் வந்து புடவை கட்ட பிரியப்படுகிற போது அவனை அந்நியனாய் பார்க்காதீர்கள். உங்கள் கணவரோ பாய் பிரண்டோ அப்படி ஒரு ஆசையை உங்களிடம் தெரிவித்தால் உடனே அவனை ஏதோ கேலி செய்து அவனுடைய மன ஆரோக்கியத்தை கெடுக்காதீர்கள். பெண்கள் நாமே நம் உடையை அணிய பிரியப்படும் ஒருவரை பழித்தால் ஆண்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்.

இங்கே பெரும்பாலான அண்களுக்கு புடவை பாவாடை போன்ற பெண்களின் ஆடைகளை அணிந்து பார்க்க ரகசிய ஆசை உண்டு. ஆனால் ஆணாதிக்க சமுதாயத்தில் தாங்கள் கேலி பொருளாய் ஆகிவிடுவோமா என்கிற அச்சம் தான் அவர்களை தவிர்க்கிறது. திரைப்படங்களில் ஒரு ஹீரோவின் சட்டையை விரும்பி அணிந்துகொள்ளும் ஹீரோயின்களை நாம் பாராட்டுகிறோம். அது காதல் என்று மயங்குகிறோம். ஏன் ஒரு ஆண் தன் மனைவியின் காதலியின் உடையை அணிந்து பார்க்க பிரியப்படும் பொழுது நாம் அவர்களை அந்நியமாய் பார்க்கிறோம்.





பெண்களே நீங்களும் உங்கள் குறுகிய பார்வையை மாற்ற வேண்டும். பெண்களின் உடையை ஆணிந்து பார்க்க பிரியப்படும் ஒரு ஆணை நீங்கள் ஊக்குவிக்காத போது நீங்களும் மறைமுகமாக ஆணாதிக்கத்துக்கு துணை போகிறீர்கள்.உங்கள் பாய் பிரண்ட் அல்லது உங்கள் கணவர் அணியும் லுங்கியை நீங்கள் தனிமையில் இருக்கிற போது அணிந்துகொள்வதில் உங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் உங்கள் கணவர் உங்கள் உள்பாவடையை அணிந்துகொண்டு வீட்டில் தனிமையில் உலா வந்தால் அவரை ஏன் வித்தியாசமாக பார்க்கிறீர்கள். ஒரு வேளை இந்த ஆணாதிக்க சமுதாயம் காலம் காலமாய் உங்களுக்கும் அப்படியே கற்பித்திருக்கலாம். இப்போது மாற்றிக்கொள்ளுங்கள் தோழிகளே.


என்னுடைய கருத்துக்கள் இது தான்.
1. புடவையை அவமான சின்னமாக சித்தரிப்பது நகைப்புக்குரியது. புடவை ஆளுமையின் வெளிப்படு. புடவை கட்டும் ஆண் ஒரு கோழை என்று நீங்கள் நினைத்தால் அந்த புடவையை காலம் காலமாக கட்டிக்கொள்ளும் பெண் வர்க்கத்தை தான் நீங்கள் மகா கோழைகளாக நினைக்கிறீர்கள் என்று அர்த்தம் . அந்த நிலைப்பாட்டை மாற்றுங்கள்.
2. பெண்களே நம்மை சுற்றியிருக்கும் ஒரு ஆண் பெண்களின் உடையை அணிந்து பார்க்க பிரியப்பட்டால் அவனை அந்நியனாய் பார்த்து கேலி பேசாதீர்கள். மாறாக அவனுக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள். அவனது அந்த விருப்பத்தை ஊக்குவியுங்கள். பெண்களின் உடை எந்த விதத்திலும் கீழ்த்தரமானது அல்ல. அதை அணிவதால் அவனுடைய ஆண் தன்மை மாறிவிடபோவதில்லை என்கிற உண்மையை ஏற்றுக்கொண்டு அது போன்ற ஆண்களை நேசியுங்கள்.
3. ஆண்களே. உங்கள் ஆணாதிக்க போக்கை நீங்கள் திருநங்கைகளை இத்தனை நாள் படுத்திய பாட்டிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. இனி மேலாவது திருந்துங்கள்.
4. தன் மனைவியோ காதலியோ அவர்களுக்கு முன் புடவையிலோ பாவாடையிலோ நிற்பதில் ஒரு வித எக்ஸ்டசி இருப்பதாய் ஆண்கள் சொல்லி கேட்டும் படித்தும் இருக்கிறேன். எனக்கு அதை அனுபவிக்க வாய்ப்பில்லை. ஒருவேளை நான் ஆணாக இருந்திருந்தால் நிச்சயம் அதை செய்திருப்பேன். பெண்ணாக இருப்பதால் அப்படி விருப்பப்படும் ஆண்களை நான் ஆதரிக்கிறேன்.






ஆண்களே உங்கள் போலி ஈகோவை தூக்கிவீசிவிட்டு உங்கள் மனதில் இயல்பாக எழும் ஆசைகளை பூர்த்தி செய்துகொள்ளுங்கள். என்ன ஒரு அறுபது வருடம் இந்த உலகில் வாழ்ந்துவிட்டு மடிய போகிறோம். நாம் வாழத்தான் வாழ்க்கை நம்மில் சமுதாயம் வாழ அல்ல.

முன்னரே ஆண்கள் புடவை கட்டுவதை பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதன் பொருட்டு எனக்கு நிறைய கடிதங்கள் வந்தன். நிறைய பேர் இந்த தலைப்பில் எழுத சொல்கிறார்கள். இந்த விஷயத்தில் ஒரு ஆணின் மன நிலையை புரிந்துகொள்வதில் நான் இன்னும் சிறுமியாகவே இருக்கிறேன். ஆண்களின் இந்த இயல்பான இச்சையை பற்றி அறிந்துகொள்ள நானும் ஆவலோடு இருக்கிறேன். மேலும் இந்த தலைப்பை பற்றி உங்கள் சந்தேகங்களையும் கருத்துக்களையும் ரகசியங்களையும் என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள். கேட்க ஆவலாய் உள்ளேன்.
பெண்களும் இது தொடர்பாக கருத்து சொல்லலாம்.

vincyontop@gmail.com

49 comments:

பித்தனின் வாக்கு said...

எப்போது மனம் காமத்தில் புதுப் புது உத்திகளையும், முறைகளையும் கடைப்பிடிக்கச் சொல்லும்.
சொறி வந்தவன் எப்படி சொறிய சொறிய இன்பம் என்பானே அது போல காமமும் மூழ்க மூழ்க இன்பம் என்று ஆகும். இதுக்கு வரையறை ஏதும் இருக்காது. ஆனால் நாம் தான் ஒரு சுய கட்டுப்பாடு மூலம் இதை கட்டுப் படுத்த வேண்டும். ஒரு அமைப்பு முறைக்காக சொல்லுகின்றேன். மற்றபடி ஆணாதிக்கம் ஏதும் இல்லை. கனவன் மனைவி தங்கள் உடைகளை மாற்றி கலவியில் ஈடுபடும் போது உச்சம் கிடைக்கின்றது என்றால் அதில் தவறு இல்லை. ஆனால் அடுத்த வீட்டுப் பெண்ணின் உள்ளாடையை திருடிச் சுகம் காண்பது தவறுதானே. காலம் கலி காலம் ஆகிப் போச்சுடா சொல்வதைத் தவிர வேறு வழியில்லை. நன்றி வின்ஸி.

ரவி said...

என்னது சந்தேகம் கேட்கனுமா ?

நான் எதுக்கு நைட்டு பண்ணண்டு மணிக்கு சுடுகாட்டுக்கு போறேன் ??

தொடர்ந்து டரியலாக்கவும். நன்றி

லெமூரியன்... said...

ம்ம்ம்......ஒரு தர்க்கத்துக்க்காகவே இப்பதிவை நீங்கள் இட்டிருக்கலாம் என்று நான் எடுத்துக் கொள்ளலாமா? என்னதான் ஆண் பெண் சமமென்றாலும் பாலின வேறுபாடு என்பதை இயற்க்கை தீர்மாநிதிருக்கிறது....பொதுவாக ஆடை என்பது பாலினம் சார்ந்த உறுப்புகளை மறைப்பதர்க்கே பெரிதும் நாம் பயன்படுத்த ஆரம்பித்தோம்...அவ்வவகையில் பார்க்கும் போது ஆண்களுக்கு ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் போதும் என்றாகிவிட்டது.....பெண்களுக்கோ இரு உறுப்புகளை மறைக்க வேண்டிய கட்டாயம்.....ஆதலாலேயே அவர்களுக்கு சற்று நீண்ட உடையான சேலை பெண்ணுடை என்ற அளவிற்கு ஆகி விட்டது....! ஆண்களுக்கு அவ்ளோ பெரிய ஆடை தேவை இன்றி போனதால் அதற்க்கு அவசியம் இல்லாமர்ப் போய் விட்டது...! இது மரபு சார்ந்த விஷயம் ஆகி விட்ட காரணத்தால் மனதளவில் பதிந்து போய் விட்டது....எப்படி பெண்களால் மேலாடை இல்லாமற் வெளியில் வருவது சங்கடமான விஷயமோ அதே போல ஆணுக்கு சேலை அணிந்து வெளியில் வர சங்கடமாக உணரலாம். மற்றபடி நூறாண்டுகளுக்கு முன்பு வரை தலித் இனப் பெண்கள் மேலாடை அணியக் கூடாது என்று ஆதிக்க சாதியினர் உத்தரவு பரவலாக தென் இந்தியப் பகுதி முழுவதும் கடைப் பிடிக்கப் பட்டது...! அவர்கள் தலித் இன ஆணைப் போலவே வேஷ்டி கட்டியிருந்தனர்....தலித் இன மக்களை பார்ப்பது தொடுவது பாவம் என்ற நிலை இருந்தாலும் (அக்காலத்தில்) ஆதிக்கச் சாதியினரின் பாலியல் தேவை அதிகரிக்கும்போது அவர்களுக்கு தலித் பெண்கள் உடன் பட வேண்டும். தலித் பெண்ணியம் பற்றி பேச வலை தளத்தில் யாருமற்ற காரணத்தினால் நானே ஒரு இடுகை இட்டிருக்கிறேன்....நேரம் கிடைத்தால் படித்துப் பாருங்கள்.

kumar said...

thozhi vincy avargalukku. thangal karuthukkalai pala aangal aatharikiraargal. athil naanum oruvan. aanaal pinnootathil entha pennum thangaluku aatharavaaga karuthukalai iduvathaaga theriyavillaye. illai enraal thangaluku thani patta murayil pengalidam irunthu aatharavu kadithangal varugirathaa? ithanai arinthu kolaa aavalaaga ullen. en enraal aangal thangaludaya karuthukkalai aatharippathai vida pengal unga karuthukalai aatharithuppathuthaan miga miga mukkiyam. appoluthuthaan ungaludaya karuthu pengalukku vizhipunarchiyai erpaduthi irukinrathu enru solla mudiyum

ரவி said...

அவ்வவகையில் பார்க்கும் போது ஆண்களுக்கு ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் போதும் என்றாகிவிட்டது.....பெண்களுக்கோ இரு உறுப்புகளை மறைக்க வேண்டிய கட்டாயம்....&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

சார். குளிர் நாட்டில் ஆண் பெண் இருவரும் எல்லாவற்றையும் மறைக்கவேண்டும். இல்லையென்றா உறைந்துவிடுவீர். வெப்ப நாடுகளை மட்டும் மையப்படுத்தி பேசாதீர். இன்னும் ஆப்ரிக்காவில் மேலாடை அணியாத பல பழங்குடியினர் வாழ்கிறார்கள்.

இப்படித்தான் வின்ஸி சொல்லுவாங்க.

கவிராஜன் said...

மிக்க நன்றி தோழி. நான் என் மனைவியின் உடையை அணிபவன். ஆரம்பத்தில் என் மனைவியின் ஆசைக்காக அணிந்தவன், இப்போது என் விருப்பத்தின் பேரில் தான் அணிகிறேன். இதன் மூலம் கலவியின் புது பரிமாணம் கிடைப்பதை உணர்கிறேன். எங்கள் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் இதே தலைப்பில் எழுதியதற்கு நன்றி வின்சி.

VINCY said...

//ஆண்களுக்கு ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் போதும் என்றாகிவிட்டது.....பெண்களுக்கோ இரு உறுப்புகளை மறைக்க வேண்டிய கட்டாயம்.....//

நிச்சயமாக. ஆபத்திலிருந்து எங்களை நாங்கள் காப்பாற்றிக்கொள்ள வேண்டாமா? நாகரீகம் இல்லாத ஆண்களின் மத்தியில் நாங்கள் எப்படி உடை உடுத்தினால் எங்களுக்கு பாதுகாப்பு என்று ஆணாதிக்கவாதிகளே தீர்மானித்துவிட்டார்கள்.

VINCY said...

லெமூரியான் நீங்களே ஒத்துக்கொண்டு விட்டீர்கள். காலம் காலமாய் பெண் என்ன உடுக்கவேண்டும் எப்படி நடக்கவேண்டும் என்று ஆணாதிக்க சமுதாயம் தான் தீர்மானித்து வந்திருக்கிறது. இனி மேலாவது நாங்கள் தீர்மானிக்கிறோமே.....சரி ஆண்களுக்கு புடவை அணிந்து வெளியில் வருவது அனிச்சயாக இருக்கலாம். ஆனால் சமுதாயத்தில் புடவை என்பது பலவீனமானவர்கள் அல்லது கீழ்த்தரமானவர்கள் கோழைகள் கட்டவேண்டிய உடை என்று தீர்மானித்து வைத்திருக்கிறோமே அது தப்பில்லையா?

VINCY said...

குமார்...பெரும்பாலும் பெண்கள் என் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள அவ்வளவு ஆவலாக படிக்கமாட்டார்கள்.அவர்களெல்லாம் சமையல் குறிப்பு எழுதுவதும் வீட்டை எப்படி சுத்தமாக வைத்திருப்பது என்பதை பற்றி டிப்ஸ் எழுதுவதும் பிறகு எவனாவது காதல் கவிதை எழுதினால் அவனுக்கு ஓட்டு போட்டு பின்னூட்டம் போட்டு பாலோ செய்வதையுமே பிராதனமாக வைத்திருக்கிறார்கள். இன்னும் அவர்கள் தலை குனிந்து கணவனின் ஆடைகளை துவைத்து போட்டு அவன் அழைக்கும் போது அவனிடம் படுத்து ஒரு புழுவை போல வாழ பழகியர்வகள். அவர்களை பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் அறிவுப்பூர்வமான பெண்கள் பலர் பின்னூட்டம் இடவில்லையென்றாலும் எனக்கு கடிதம் எழுதுகிறார்கள். பெரும்பால பெண்கள் அப்படி இந்த விஷயங்களை பாராட்டுகிறார்கள். சிலர் ஞாயமான வாதங்களையும் எடுத்து வைக்கிறார்கள். எல்லோருக்கும் பதில் அளிக்கப்படுகிறது. மாற்றாக சமையலறையில் வேலை பார்க்க விரும்பும் எந்த அடிமை பெண்ணும் என் பிளாகை சீண்டுவதில்லை. அதற்காக நான் கவலை படுவதுமில்லை. அவர்களெல்லாம் ஏனோ தெரியாமல் பிறந்துவிட்டார்கள். ஆண்களே அவர்களை தேர்ந்தெடுத்து உங்கள் வக்கிரங்களையும் ஆணாதிக்கத்தையும் செலுத்துங்கள். மகைழ்ச்சி அடைவார்கள்.

VINCY said...

செந்தழல் உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கும் டரியலுக்கும் நன்றி.

VINCY said...

// ஆனால் அடுத்த வீட்டுப் பெண்ணின் உள்ளாடையை திருடிச் சுகம் காண்பது தவறுதானே. //

நிச்சயமாக. ஆனால் அவள் அனுமதியோடு அதை செய்கிற போது தவறில்லை என்றே அன்க்கு தோன்றுகிறது. உங்கள் கருத்து என்ன?

kumar said...

\\ஆனால் அறிவுப்பூர்வமான பெண்கள் பலர் பின்னூட்டம் இடவில்லையென்றாலும் எனக்கு கடிதம் எழுதுகிறார்கள். பெரும்பால பெண்கள் அப்படி இந்த விஷயங்களை பாராட்டுகிறார்கள்\\
thozhi vincy avargalukku. pala pengal thangalukku kaditham eluthugiraargal enru neengal sonnathil irunthu thangalin karuthu pala pengalidam vizhipunarchiyai erpaduthi irukirathu enru ariya mudikirathu. ithu nichayamaaga magizhchikkuriya vishayam. vaalthukkal vincy

லீலா said...

எனக்கு "ஆணழகன்" மிக பிடித்த படம் ஆகும். அதில் பிரசாந்த் அழகாக பெண் வேடம் அணிந்து வருவார். ஒரு நாள் இதை பற்றி என் கணவரிடம் பேசி கொண்டு இருந்தேன். அவரை சகஜ படுத்திவிட்டு என்னுடைய ஆசையை சொன்னேன். அவருக்கு என் உடையை போட்டு
விட்டேன். ஆரம்பத்தில் அவர் பிடிக்காதது போல நடித்தாலும், சேலை கட்டிய பிறகு மிகவும் சந்தோசப்பட்டார். அவருக்கு இது போல உடை
அணிவது மிகவும் பிடிக்குமாம். எனக்கு தெரியாமலே என் உடையை பல தடவை போட்டு உள்ளாராம். அவரின் நண்பர்களில் பலரும் இது
போல பெண் உடைகள் அணிபவர்களாம். இதை கேள்விப்பட்டதும் உங்களிடம் share செய்ய வேண்டும் என்று தோன்றியது. ஆண்களில் பெரும்பாலானோர் பெண் உடைகளை அணிபவர்களாகவே உள்ளனர். அதை வெளியே சொல்ல வெக்கப்பட்டு விட்டு, திருட்டு தனமாக செய்கின்றனர். இதை வெளிபடையாக சொன்னால், வாழும் நாள் முழுவதும் பெண் உடையை அணிந்து தலை நிமிர்ந்து வாழலாமே. ஏன் இப்படி கோழைகள் போல மனைவி முன்பு ஒரு வேசமும், மனைவி வீட்டில் இல்லாத போது ஒரு வேசமும் போட வேண்டும். இப்படி ஒரு எண்ணம் உள்ள ஆண்கள், இன்றே மனைவியிடம் போய் சொல்லி உங்கள் ஆசையை தீர்த்து கொள்ளுங்கள். கண்டிப்பாக உங்கள் மனைவி உங்களை தப்பாக நினைக்க மாட்டாள்.

WARNING!!! said...

யப்பு, அதான் சிரிச்சி முடிச்சாச்சுல்லா?
போய் நேரத்த வீணடிக்காம புள்ளைங்கள படிக்க வைங்கப்பு

பித்தனின் வாக்கு said...

தங்களின் படைபுகளுக்காக விருது அளித்துள்ளேன். விருதினை ஏற்றுக் கொண்டு என்னைச் சிறப்பிக்கவும். நன்றி.

கண்டிப்பாக அவள் அனுமதியுடனே அல்லது அவள் விருப்பத்திற்காக அணிவதில் தவறு இல்லை. நன்றி வின்ஸி.

Mohan said...

Leela: //ஆண்களில் பெரும்பாலானோர் பெண் உடைகளை அணிபவர்களாகவே உள்ளனர். அதை வெளியே சொல்ல வெக்கப்பட்டு விட்டு, திருட்டு தனமாக செய்கின்றனர். இதை வெளிபடையாக சொன்னால், வாழும் நாள் முழுவதும் பெண் உடையை அணிந்து தலை நிமிர்ந்து வாழலாமே.///

Ennal indha karuthai othukolla mudiyathu. Unnai pola sila pengal
than aangalukku kattayapaduthi
ithu pola seigirirgal. Sila aangal
aasai padalam. Aanal perumbaalana
Aangal "Aangalagave" irukka
virumbuginranar. Appadi anibavargal oru kattathil aravaniya marri viduginranar. Un kanavarum ithu pola maara saathiyam undu. Echarikkayaga irunthu kol.

Ithil enna kodumai endral, kavirajan enbavar melum padikka aasayaga ullatham.

Anonymous said...

விண்ஸி மேடம் இந்த தலைபில் எழிதிதற்கு மிக்க நன்றி. என் பெயர் முத்து நான் எப்போதும் என் விட்டில் மனைவி உடைதான் அணிவேன்.அவளும் ஏதும் சொல்லுவதில்லை.வெட்கதை விட்டு சொல்லுகிறேன்அவள் புடவை ,உள்பாவடை.ஜாக்கேட,நைட்டி என்று இரவில் அணிவேன்.காலையில் ஆண் உடையும் இரவில் பெண் உடையில் இருப்பேன் .இப்போதும் அப்படிதான் உள்ளேன்.எனக்கு சிறுவயது முதலே என் அம்மாக்கு பெண் பிள்ளை இல்லதால் எனக்கு மஞ்சள் பூசி ,பூ வைத்து மகிழ்வர்கள்.பெண்கள் உடை அணிவித்து முத்தம்மா என்று அழைப்பர்கள்.எனக்கு இதனால் எனக்கு பெண் தன்மை சற்று அதிகமானுது.பள்ளி ஆண்டு விழாவிலும் தாவணி பாவடையில் நடனம்ஆடினேன்.இதனால் தான் எனக்கு எப்படி ஆசை வந்து எப்போதும் பெண் உடை உடுத்த ஆசை இந்த சமுதாயம் கேலி செய்பர்கள்என்பதால் சற்று விலகி நிறகிறேன்.இந்த தலைப்பில் எழதிதற்கு விண்ஸி மேடம்க்கு மிக்க நன்றி

Anonymous said...

தோழி வின்சிக்கு என் வாழத்துகள். எனது பெயர் ரோஜா உங்கள் கருத்துன ஆண்கள் புடவை கட்டுவது பாவமா தலைப்பு அறுமை.தமிழ் சினிமாவில் நிங்கள் சொன்னது போல பெண்களின் உடைகளை கிண்டல்.கேலி செய்கிறார்கள் திரைப்படத்தில் நடிக்கும் நடிகைகளும் கிண்டல் செய்கிறார்கள் .உதரணமாக ரஜினிகாந்த் இயக்கிய வள்ளி படத்தில் நாயகன் பேண்ட் சட்டையுடன் வருவான்.பின் நாயகி நான் உன்பேண்ட் சட்டைஅணிந்து பார்கிறேன் என்று கூறி தனது உடையை அவனுக்கு பாவடை தாவணியை கொடுக்கிறாள். பின் பாடலில் நாயகனை கேலி செய்கிறாள். இ தைப்போல நிறைய திரைப்படங்களில் பெண் உடை பெண்னே கேலி செய்து வருகிறோள்.இதைப்போல நிறைப்படம் வந்துள்ளது. இதை பார்த்து ஆண்கள் சேலை பாவடை தாவணி கட்டினால் பெண்கள் கேலி செய்வர்கள் என நினைத்து மனதிற்குள் தன் ஆசை பூட்டி வைக்கிறார்கள்.இதையும் மிறி ஒரு சிலர் விட்டில் மனைவி இல்லாத நேரத்தில் அவளது உடை அணிந்து பார்கிறார்கள்.ஆண்களே புடவை என்பது கேலி செய்யும் உடையல்ல இது பிறந்த குழந்தைக்கு முதலில் கட்டுவதும் சேலைதான் அம்மனுக்கு காண்ணிகையாக சாட்டுவதும் சேலை தான் திருமணம் என்பதும் முதலில் வருவதும் சேலை தான் எனபாடலை பாடலாம்.

பிரியா said...

தோழி வினசி எனது பணிவான வணக்கம் .நிங்கள எழதிய ஆணகள் புடவை கட்டி பார்க்க பிரியப்படுகிறார்கள் எனபது நூற்றுக்கு நூறு சதவிதம் உண்மை.என் வாழ்விலும இதைப்போல ஒரு சம்பவம் நடந்து உள்ளதது. நான் ஒருவனை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன்.அவன் என்னிடம் எனக்கு ஒரு ஆசை உள்ளது .நி தவறாக என்னை நினைக்க கூடாது என சொன்னான்.நி சொல்லு நான் தவறுகாக நினைக்க மாட்டேன் என சொன்னேன். அவன் வேறு ஒன்றுமில்லை உன் உடைய அணிந்து பார்கக வேண்டும் என சொன்னான் .அட இவ்வாலதனா வேறு எனவோ என நினைத்தேன். பின் என் காதலனுக்கு என் தாவணி. பாவடை கட்டி அழகு பார்த்தேன். என் காதலனைப் போல ஆண்களே உங்களுக்கும் ஆசை இருந்தால் உங்கள் மனைவி அல்லது காதலிடம் தெரியப்படத்துங்கள் .அவர்கள் உங்களை தவறாக நினைக்க மாட்டர்கள்.

Anonymous said...

en payar rajivmenon.padithu mudithu velaithedukiraen.ennaku pengalin aadaiglai anivathu mikavum pidithathu.siru vayathu muthal naan seithirukiraen.en amma enaku pottuviduvaal.oru samayam en appavukku therindhu vittadhu ennai adithvittar.athan pirugu naan poduvathilai.aanaal ennaku pengal aadai anium aasai manathil irunthukondairunthathu.kallori padikkum kaalithil en nanbargal koda irupathaal ennaku andha aasai varavillai.thai irukkum pozhuthum naan migavum kazhtapaduvaen.andha ennam vandhukondairukkum. oru naal en kaloorieil padikkathavargalai counseling seithargal.appothu ennai couseling seithavar,ennaku ulla kuraigalai kettu,ne oru phycatrist sendru paar endru koorinaar.manam nondhu eppadio padithumudithaen.2 natkalluku mun ungal blog parthen.ennaku thairimagavum adha nerathil aasai agavum irunththu.naan vettirkku moothavan.naanthan kodumbathai paarkanoom.athanaal ennaku inha ennathai kattupadutha oru koorungal.vincy mam avargala.......

Anonymous said...

என்னுடைய பெயர் பிரசன்னா என்ற புஷ்பா நான் ப்ள்ஸ் டூ படித்து வருகிறேன்.எனக்கு சிறு வயது முதலே பெண்கள் உடை என்றால் ரெம்ப பிரியம்.எங்கள் வீட்டில் நானும் அம்மா மட்டும் தான்.என் அம்மாவுக்கு பெண் பிள்ளை இல்லாதல் .வீட்டு வேளை .வாசலில் கோலம் போட,சமையல் செய்ய சிறு வயது முதலே கற்றுகொடுத்தார்கள்.இதனால் எனவே பெண் தன்மை அதிகமாகிவிட்டது.பள்ளியில் பாய்ஸ்யுடன் விளையாடமட்டேன். மாணவிகளுடன் விளையாடுவேன்.இதைப்பார்த்து பாய்ஸ் கிண்டல் பண்ணுவர்கள்.8வகுப்புவரை அப்படியே படித்துவந்தேன்.வீட்டில் அம்மா இல்லாத நேரத்தில் அம்மாவுடைய ஜாக்கேட்,பாவடை,புடவை அணிந்துப்பார்த்தேன்.ஜாக்கேட் லூசகாக இருந்தது.அம்மா பிரா அணிந்தாவுடன் சரியாக ஆன்து.அப்போது மகழ்ச்சியாக இருந்தது.என் அம்மா தீடிரன கதவை தட்டினர்கள்.நான் படுகையறையில் துணியை கழற்றும் போது என் அம்மா வேறு சாவி மூலம் திறந்து என்னை பாவடை யில் பார்த்து அதிர்ச்சியாக ஆனர்கள்.பின் என்னை பார்த்து எப்போது இருந்து இந்த பழக்கம்என கேட்டார்கள்.சிறு வயது முதலே எனக்கு பேண்ட் சார்ட் என்றால் வெறுப்பு.தாவணி பாவடை,சேலைதான் எனக்கு பிடித்தது என கூறினேன்.என் மனதை புரிந்துக்கொண்ட அம்மா எனக்கு பெண்களின் உடை வாங்கி தந்தர்கள்.பின்பு பள்ளிக்கு தாவணி ,பாவடை கட்டிக்கொண்டு தலையில் மல்லிக்கை பூ வைத்து கொண்டு,தோடு,வளையல்,கால் செயின் என அணிந்துக்கொண்டு பள்ளிக்கு செல்வேன். பெண்கள் பக்கம் அமர்ந்தேன்.மாணவிகளால் நான் யார் என்பதை கண்டுபிடிக்க முடியில்லை .நீ புதுசா சேர்ந்துள்ளயா எனக் கேட்டாள்.நான் தான் பிரசன்னா என கூறினேன்.அடா நீயாடா நம்பவ முடியல்ல என்னைவிட அழகாக செக்ஸாக இருக்க என கூறினாள்.ஆனால் என் ஆண் உறுப்பு அடிக்கடி பாவடை உள்ளே எழந்து க்கொள்ளும். இதை அகற்ற அறுவை சிகிசை செய்து ஆண் உறுப்பை அகற்றி பெண்றுப்பை பெறிதினர்கள். இப்போது முழ பெண்ணாக மாறி இருப்பது மகழச்சி அளிக்கிறது.

Anonymous said...

நான் saji எனக்கும் பெண்கள் பேல சாறி கட்ட ஆசை. ஒரு நாள் என்னுடைய அம்மா, அப்பா வெளியூருக்கு போய்விட்டார்கள். அன்று நான் என் பாட்டுயுடனே இருந்தேன்.அன்று அம்மாவின் அலுமாரியிலிருந்து பிரா, ஜாக்கட் மற்றும் சாறி எடுத்து அன்று இரவு முழுவதும் அணிந்து உறங்கினேன். ரொம்ப நல்ல அனுபவமாக இருந்தது. ஆண்கள் புடவை அணிவது தப்பில்ல. இனிமேல் என்றாலும் ஆண்கள் புடவை கட்ட முன் வருவோம்.

Anonymous said...

விண்ஸி மேடம் மேலும் இந்தத் தலைப்பில் எழுதுங்கள். எனது பெயர் Saji நானும் பெண்களின் ஆடைகளை விரும்பி அணிபவன். என்னைப் பொறுத்தமட்டில் ஆண் பெண் சமத்துவம் என்று கூறுவதோடு நின்றுவிடாது இருபாலாரின் ஆடைகளிலும் சமத்துவம் காணப்படவேண்டும். புடவை கட்டுவது பல ஆண்களுக்கு பிடித்ததொன்று ஆனால் சமுதாயத்தின் கட்டுப்பாட்டாலேயே வெளியுலகிற்கு ஆண்கள் புடவை கட்டுவதற்கு பயப்படுகிறார்கள். இந்த நிலை வரும் காலங்களில் அனைவரின் ஒத்துழைப்பிருந்தால் மாறும் என நம்புகிறேன்.இதைப் பற்றி விண்ஸி மேடம் நீங்கள் என்ன நினைக்கிறீங்க?
ஒரே வீட்டில் வசிக்கும் கணவரும் மனைவியும் புடவை மற்றும் ஏனைய சுடிதார், பாவாடை, தாவணி, பிறா என்பவற்றை Share பண்ணுவதால் அன்பும் மேலும் அதிகரிக்கும் என்பது எனது கருத்தாகும். மேலும் புடவை கட்டினால் எந்தப் பொண்ணும் அழகாகத் தான் இருப்பாள் என்று சொல்லுவாங்க. அதேபோல் ஆணும் புடவையில் அழகாகத்தான் இருப்பான்.
கணவரும் மனைவியும் புடவை கட்டி வெளியே சென்றால் எவ்வளவு அழகாக இருக்கும்.மேலும் தங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.விரைவில் இதுபற்றி எழுதவும்.

Kumar said...

good vincy...enakkum ponnunga dress poda aasai..en girl friend kitta sonnen...ava room la enakku dress panni vitta...ana rendu naala en dress ah ava kudukkala...
appa enna room ah vittu veliya vara solluva...enakko kkochama irukkum...ava friends munnadi vara solluva...varalana un dress thara matten nu solluva..
ipdi en aasaya sonnathukku ithu thevaya enakku??? sollunga vincy

Anonymous said...

நான் றஞ்சன். நானும் என்மனைவியும் நம் வாழ்வை சந்தோஷப்படுத்த இருவரும் சேர்ந்து பின்வரும் முடிவை எடுத்தோம். அது என்னவென்றால் நாங்கள் கல்யாணம் செய்தவுடன் தனிக் குடித்தனம் சென்றுவிட்டோம். என்மேல் என்மனைவி அளவு கடந்த பாசம் மிக்கவள். ஒரு நாள் அவளிடம் நான் சொன்னேன்.நாங்கள் விடுமுறை நாட்களில் வீட்டில் இருக்கும் போது நீ கணவராகவும் நான் உன் மனைவியாகவும் இருந்தால் ஒவ்வொருவரின் நிலமைகளை உணர்ந்து சந்தோஷமாக வாழலாம் என்றேன். அவளும் அதற்கு சம்மதம் சொல்லி இதை எப்படி செய்றது என்றாள். விடுமுறை நாட்களில் உன் பெயர் மேனுகாவை மேனன் என்று மாற்றி ஜீன்ஸ்,சேட் போட்டு கணவனாக இருக்கணும், நான் என் பெயரை றஞ்சினியாக மாற்றி புடவை கட்டி உன்வேலைகளை நானே செய்து மனைவியாக இருப்பேன். அடுத்த நாள் விடுமுறை என்பதால் காலையிலே நான் சாறி கட்டி தாலியை கழுத்தில் போட்டு சமையல் வேலைகளை செய்தேன். என்கணவர் வீட்டுத் தோட்டவேலைகளைப் பார்த்தார்.

Anonymous said...

I also wear saree in front of my wife and my wife also wear vesti and shart . we both are happy . And now my wife also pregrant . there is no problem in our sex . after office we reach home and one day i wear saree and one day i wear pavadai thavani but selection is my wife . and i select shirt and lungi for my wife . we share all house work . love is increase only . not a problem with in home . Sometimes my wife very nice kindal to me .

Anonymous said...

enakkum pudavai kattuvathu migavum pidikkum... en manaivi oththukolla villai... nan aanthan... aval nan thiru nangaiyaga marivitteno endru ninaikkiral...

Anonymous said...

Ena thaan Ungal vaakuvaatham thodarnthaalum, Enudaiya karuthukal itho....

Vincy .. Neengal mun vanthu ipdai patta karuthukalai therivithathil magizhchi.. Melum thodara vaazhthukal..

Aangal Pudavai katuvathu paavam illai, tharpothaya samuthayam athai yaerpathum illai..

Yaerka povathum illai... Aanal athai yaetrukola vendum enbathu enudaya virupam...

Aadayil yen ithanai paagupaadu pirivinaigal enbathu yaarum arinthum ariyatha puthir...

Nanri..!!!!!!!!!!

மீனாட்சி என்ற மீனாட்சிசுந்தரம் said...

நன்றி நான் வீட்டில் இருக்கும் போது நான் என் மனைவி நைட்டியை தான் அணிவேன். தினமும் மஞ்சள் தேய்த்து குளிப்பேன் வளையல் தோடு கொலுசு அணிவேன் பிறகு என் மனைவிக்கு நன்றாக சமைத்து போடுவேன் மொத்தத்தில் நான் ஓர் வீட்டு கணவர் (house husband) இதுவும் சுகமாகதான் உள்ளது. என்னை என் மனைவி மிகவும் சந்தோசமாக நடத்துகிறாள்.

மீனாட்சி என்ற மீனாட்சிசுந்தரம் said...

நன்றி என் மனைவி சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிகிறார். நான் வீட்டில் என் இருக்கும் போது நான் என் மனைவி நைட்டியை தான் அணிவேன். தினமும் மஞ்சள் தேய்த்து குளிப்பேன் வளையல் தோடு கொலுசு அணிவேன் பிறகு என் மனைவிக்கு நன்றாக சமைத்து போடுவேன் மொத்தத்தில் நான் ஓர் வீட்டு கணவர் (house husband) இதுவும் சுகமாகதான் உள்ளது. என்னை என் மனைவி மிகவும் சந்தோசமாக நடத்துகிறாள்.

மீனாட்சி என்ற மீனாட்சிசுந்தரம் said...

நன்றி நான் வீட்டில் இருக்கும் போது நான் என் மனைவி நைட்டியை தான் அணிவேன். தினமும் மஞ்சள் தேய்த்து குளிப்பேன் வளையல் தோடு கொலுசு அணிவேன் பிறகு என் மனைவிக்கு நன்றாக சமைத்து போடுவேன் மொத்தத்தில் நான் ஓர் வீட்டு கணவர் (house husband) இதுவும் சுகமாகதான் உள்ளது. என்னை என் மனைவி மிகவும் சந்தோசமாக நடத்துகிறாள்.

Mallika said...

புடவை அணிந்த அனுபவம் புதுமையாக
இருக்கு. நண்பர்களின் அனுபவங்களபைடிக்கையில் எனக்கே
புடவை அணிய ஆசை வருது.பார்க்கலாம்

Mallika said...

புடவை அணிந்த அனுபவங்களை
நண்பர்கள் சொல்லும்போது கிக்கா இருக்கு.

Mallika said...

புடவை அணிந்த அனுபவங்களை
நண்பர்கள் சொல்லும்போது கிக்கா இருக்கு.

Mallika said...

புடவை அணிந்த அனுபவம் புதுமையாக
இருக்கு. நண்பர்களின் அனுபவங்களபைடிக்கையில் எனக்கே
புடவை அணிய ஆசை வருது.பார்க்கலாம்

Anonymous said...

nan gnanam enakum pudavai kata asai athai nan yarukum theriyamal seithu varukiren pudavayil kidaikum sugame thani aangale pudavai katungal

Divya said...

நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். நான் பெரிய தனியார் நிறுவனம் நடத்தும் உரிமையாளர். எனது கணவர் எனது உதவியாளர் ஆக இருந்தவர். திருமணம் ஆன உடன் அவரை நான் வீட்டில் இருக்க சொல்லி விட்டேன். அதனால் வீட்டில் உள்ள அனைத்து வேலைகளை செய்ய சொல்லி விட்டேன். ஆரம்பத்தில் தயங்கி, பிறகு நன்றாக செய்கிறார். ஒரு நாள் இரவு அவரை எனது உடையை அணியச் சொன்னேன். முதலில் மாட்டேன் என்றவர், எனது அதட்டலில் அடங்கி அணிந்து கொண்டார். இப்பொழுது தினமும் பெண்களின் உடை அணிந்து கொள்கிறார். ஏனென்றால் எனக்கு கோபம் வந்தால் கண்மண் தெரியாமல் அடித்து விடுவேன். என் குரலை கேட்டாலே நடுங்கும் அளவு வைத்து இருக்கிறேன்.

Anonymous said...

pudavaiu

Mallika said...

சூப்பர்..:)

Unknown said...

விண்ஸி மேடம் மேலும் இந்தத் தலைப்பில் எழுதுங்கள். எனது பெயர் VIJI நானும் பெண்களின் ஆடைகளை விரும்பி அணிபவன். என்னைப் பொறுத்தமட்டில் ஆண் பெண் சமத்துவம் என்று கூறுவதோடு நின்றுவிடாது இருபாலாரின் ஆடைகளிலும் சமத்துவம் காணப்படவேண்டும். புடவை கட்டுவது பல ஆண்களுக்கு பிடித்ததொன்று ஆனால் சமுதாயத்தின் கட்டுப்பாட்டாலேயே வெளியுலகிற்கு ஆண்கள் புடவை கட்டுவதற்கு பயப்படுகிறார்கள். இந்த நிலை வரும் காலங்களில் அனைவரின் ஒத்துழைப்பிருந்தால் மாறும் என நம்புகிறேன்.இதைப் பற்றி விண்ஸி மேடம் நீங்கள் என்ன நினைக்கிறீங்க?
ஒரே வீட்டில் வசிக்கும் கணவரும் மனைவியும் புடவை மற்றும் ஏனைய சுடிதார், பாவாடை, தாவணி, பிறா என்பவற்றை Share பண்ணுவதால் அன்பும் மேலும் அதிகரிக்கும் என்பது எனது கருத்தாகும். மேலும் புடவை கட்டினால் எந்தப் பொண்ணும் அழகாகத் தான் இருப்பாள் என்று சொல்லுவாங்க. அதேபோல் ஆணும் புடவையில் அழகாகத்தான் இருப்பான்.
கணவரும் மனைவியும் புடவை கட்டி வெளியே சென்றால் எவ்வளவு அழகாக இருக்கும்.மேலும் தங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.விரைவில் இதுபற்றி எழுதவும். I ALSO LIKE TO WEAR SAREE AND GO TO OFFICE AND OTHER PUBLIC PLACES.

Unknown said...

விண்ஸி மேடம் மேலும் இந்தத் தலைப்பில் எழுதுங்கள். எனது பெயர் Saji நானும் பெண்களின் ஆடைகளை விரும்பி அணிபவன். என்னைப் பொறுத்தமட்டில் ஆண் பெண் சமத்துவம் என்று கூறுவதோடு நின்றுவிடாது இருபாலாரின் ஆடைகளிலும் சமத்துவம் காணப்படவேண்டும். புடவை கட்டுவது பல ஆண்களுக்கு பிடித்ததொன்று ஆனால் சமுதாயத்தின் கட்டுப்பாட்டாலேயே வெளியுலகிற்கு ஆண்கள் புடவை கட்டுவதற்கு பயப்படுகிறார்கள். இந்த நிலை வரும் காலங்களில் அனைவரின் ஒத்துழைப்பிருந்தால் மாறும் என நம்புகிறேன்.இதைப் பற்றி விண்ஸி மேடம் நீங்கள் என்ன நினைக்கிறீங்க?
ஒரே வீட்டில் வசிக்கும் கணவரும் மனைவியும் புடவை மற்றும் ஏனைய சுடிதார், பாவாடை, தாவணி, பிறா என்பவற்றை Share பண்ணுவதால் அன்பும் மேலும் அதிகரிக்கும் என்பது எனது கருத்தாகும். மேலும் புடவை கட்டினால் எந்தப் பொண்ணும் அழகாகத் தான் இருப்பாள் என்று சொல்லுவாங்க. அதேபோல் ஆணும் புடவையில் அழகாகத்தான் இருப்பான்.
கணவரும் மனைவியும் புடவை கட்டி வெளியே சென்றால் எவ்வளவு அழகாக இருக்கும்.மேலும் தங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.விரைவில் இதுபற்றி எழுதவும். I ALSO LIKE TO WEAR SAREE AND GOS TO OFFICE AND OTHER PUBLIC PLACES.

Unknown said...

Naan saree kattikondu veliya poga aasai

Raju Ravi said...

I thank Vincy mam for writing such a nice article. I request her to write much more articles on men wearing saree. Many men want to wear saree but they are afraid of the society. The society should change and accept men wearing sarees. Especially women should accept. My suggestion is that a separate group of men wearing sarees should be there. We should have same friends and a separate place to be in sarees and share our feelings. Women who accept this could also join as members. Then we can change the public slowly. I would like suggestions from Vincy mam and other friends.

Anonymous said...

அழகாக தான் இருக்கும் வெளியே செல்லும்போது பூ கடையில் மல்லிகை பூ வாங்கி மனைவியே கணவனுக்கு வச்சு விட்டா இன்னும் அருமையாக இருக்கும்

Unknown said...

I am Kumar yanakum saree kati paka asai veetu valai pakka asai apadi panna yanaku help panna mudium ma girls pl

elango said...

hi விணிஸ் மேடம் நான் வீட்டில் இருக்கும் போதும் வெளியில் செல்லும் போதும் உள்ளாடை யாக பிரா ஜிம்மீஸ் பேண்டீஸ் தான் அணிவேன்

Anonymous said...

ஆண்-பெண் பேதம் வளர முக்கிய காரணம் தாய் தான். வீட்டில் ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை இருந்தாலும் வீட்டு வேலைகள் செய்வது பெண் பிள்ளைகள்தான். இவ்வாறு நடந்தால் பெண்களின் ஆடைகள் ஆண் குழந்தைக்கு ஒரு அடிமை சின்னமாகவே தோன்றும். ஆண் குழந்தைகளை பெற்ற தாய்யால்தான் ஆண் ஆதிக்கத்தை ஒழிக்க முடியும். சமைப்பதும் வீட்டை பராமரிப்பது ஆண் பிள்ளைகளுக்கு கற்று தர வேண்டும். புடவையை மட்டும் அணியாமல் பெறும்பாலான நேரம் ஜீன்ஸ் டி.சர்ட் போன்ற உடைகளை அணிய வேண்டும். தன் அம்மா ஜீன்ஸ் அணிவதை பார்த்து பழகிவிட்டால் ஆண் குழந்தைக்கு ஜீன்ஸ் என்பது ஒரு பெரிய விஷயமாக தெரியாது. அதேபோல ஆண் குழந்தை வைத்திகுக்கும் அம்மா, கியர் பைக் ஓட்ட கற்றுகொள்ளவேண்டும். அப்போதுதான் பைக் ஓட்டுவது ஆண்கள் மட்டுமே செய்யும் ஒரு வீர சாகசம் என்று அவன் மனதில் பதியாது. ஜீன்ஸ்க்கு பதில் புடவை அணிந்து வீட்டில் ஆண் பிள்ளை அடக்கமாக அமர்ந்தால் வீணாக பைக் விபத்தில் பலியாக மாட்டான்.

Anonymous said...

ஜீன்ஸ் டி சர்ப் அணிந்து பெண்களை பைக் ஓட்ட வேண்டும். புடவை அணிந்து ஆண்கள் வீட்டில் சமைக்கவேண்டும். இவ்வாறு நடந்தால் ஆண்கள் விபத்தில் சிக்கமாட்டார்கள். பெண் குளுக்கு எதிராக பாலியல் கொடுமைகளும் நடக்காது

Anonymous said...

ஆணுறுப்பு ஜீன்ஸ்க்குள் வெந்து நாசமாவதை விட பாவாடையின் குளுமைக்குள் பத்திரமாக இருக்கும்.