Monday 31 August 2009

ஆண்கள் புஸ்ஸ்ஸ்ஸ் - மீள் பதிவு

பெண்கள் ஆட்சி செய்ய ஆண்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் காலம் எப்போது வருமோ அன்று தான் இந்த நாடு ஒழுக்க நெறிகளில் சிறந்து முன்னேற்ற பாதையில் நகரும்.





















தொப்பையும் தொந்தியுமாய் திரியும் ஆண்களே உங்களுக்கெல்லாம் மண்டியிட்டு இவளை வணங்குவதை தவிர வேறொன்றும் சாத்தியம் இல்லை.
அதுவும் சாத்திய படாதவர்கள் அவள் பாத தடங்களை சேவியுங்கள்







































என்ன பார்க்கிறீர்கள்.....ஜொள்ளை துடையுங்கள் முதலில். என்ன....அவளின் அந்த மென்மையான பாதங்களை தொட்டு வணங்க வேண்டுமா....முதலில் அதற்கெல்லாம் ஆண் என்ற தகுதி மட்டும் போதாது.






















பெண்கள் உங்களை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள்
எல்லா துறையிலும் ஜெயிக்கிறோம்.
இன்னும் எதற்கு வீம்பு. வயின் ஷாப்பில் நின்று வேட்டி அவிழ்வது கூட தெரியாமல் குடிக்கத்தான் ஆண்களே நீங்கள் எல்லாம் லாயக்கு. வாருங்கள் இந்த தேவதையின் பாதங்களை வருடி உங்கள் வணக்கத்தை தெரிவியுங்கள். என்ன ஒரு எழுச்சி.























சிரிப்பு தான் வருகிறது. என்றைக்கு தான் இந்த ஆண்கள் எல்லாம் இப்படி அலைவதை நிறுத்த போகிறார்களோ.

























அம்மா வரதட்சனை, ஈவ் டீசிங் கேசுல மாட்டி விட்டுடாதேம்மா....நீ என்ன சொன்னாலும் செய்றேன்......























என்னது கல்யாணத்துக்கு அப்புறம் வாங்க போங்கன்னு கூப்பிடணும்....தாலி கட்டிக்கணும்....மெட்டி போட்டுக்கணுமா....அடிங்க.....ராஸ்கள்.


















உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா 90% ஆண்கள் தங்கள் முகத்தை புதைக்க ஏங்கும் இடம் எது தெரியுமா....அந்தோ பரிதாபம் இது தானாம். என்ன செய்வது அவரவர் தகுதிக்கு ஏற்ற ஆசை. ஆனால் நான் என்ன நினைக்கிறேன் என்றால் இன்றைக்கு இருக்கும் ஆண்களுக்கு அதற்கு கூட தகுதி இல்லை என்று.























ஏன் எப்போதும் அழுக்கு சேலை கட்டிக்கொண்டு கிச்சனில் வேலை செய்தபடியே நாம் இருக்க வேண்டும். என்று நாம் இப்படி அமர்ந்து ஆண்கள் குனிந்து நிமிர்ந்து வீட்டு வேலை செய்வதை பார்த்து ரசிப்பது.


ஏக்கத்துடன்

உங்கள் தோழி....

வின்சி

vincyontop@gmail.com

வன்முறை புகார் - அலறும் ஆண் கொத்தடிமைகள்

எனக்கு வந்த கடிதத்தை இங்கே பிரசுரிக்கிறேன்.

அன்புள்ள வின்சி,

உங்கள் வலை பூ என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது. நீங்கள் பெண்களின் உயர்ந்த உண்மை நிலையையும் ஆண்கள் எப்படி எல்லாம் பெண்கள் மீது வன்முறை செய்கிறார்கள் என்பதையும் மிக தெளிவாக விளக்க்குகிறீர்கள். நிச்சயமாக ஆண்கள் பெண்களின் அடிமைகள் என்பதை நான் முழுக்க நம்புகிறேன். என்னுடைய வாழ்வில் நடந்த சம்பவத்தை இங்கே விளக்குகிறேன். படித்து பதில் எழுதுங்கள்.

வின்சி என் பெயர் பிரியா. நான் ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியக பணியாற்றுகிறேன். என்னுடைய முறை பையன் பாஸ்கர். என்னை விட ஐந்து வயது சின்னவன் என்னை காதலித்தான். எனக்கு அது கோமாளித்தனமாக தெரிந்தது. ஆனால் அவன் என்னை காதலிப்பதாகவும் என் மீது பையித்தியமாக இருப்பதாகவும் சொன்னான். ஒரு நாள் என் உள்ளாடைகளை எடுத்து முகர்ந்து பார்த்தபடி இருந்தபோது கையும் களவுமாக பிடித்தேன். என் காலில் விழுந்தான். என்னை விட்டு போக மனம் இல்லை எனவும் எனக்கு அடிமையாக இருக்க விரும்புவதாகவும் சொன்னான். பன்னிரண்டாம் வகுப்பு பெயிலானவன். அவன் நன்றாக படிக்காமல் நல்ல வேலை கிடைக்கவில்லை. நான் அவரை வீட்டோடு மாப்பிள்ளை அதாவது வேலைக்காரன் – கொத்தடிமை ஆக்க நினைத்தேன். அவனிடம் விருப்பத்தை சொன்னேன். அதற்காகவே காத்திருந்தது போல் ஒத்துக்கொண்டான்.










நான் டாயிலட் யூஸ் பண்ணப்புறம் உள்ள போய் Flush பண்ணி விடணும் புரியுதா?




வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க வேண்டும்.
என்னுடைய அம்மா அதாவது அவருடைய மாமியார் மற்றும் என்னுடைய அக்காவை அனுசரித்து போக வேண்டும்.
வீட்டு வேலைகள் எல்லோருடைய துணி மணிகளை துவைத்து போட வேண்டும். டாயிலட் கழுவுவது முதல் வாசல் தெளிப்பது வரை எல்லாம் செய்ய வேண்டும்.
என் அக்கா அம்மா நான் உட்பட காரில் வெளியே சென்று வீடு திரும்பி ஹாரன் சத்தம் கேட்டவுடன் கேட் திறந்துவிட வேண்டும்.
கழுத்தில் தாலி கட்டிக்கொள்ள வேண்டும்.
நான் உண்ட எச்சில் தட்டில் தான் சாப்பிட வேண்டும்.
என் ஆடைகளை என் அனுமதி இல்லாமல் தொடக்கூடாது.
வீட்டை விட்டு வெளியே போக கூடாது
இப்படி நிறைய சட்ட திட்டங்களை வகுத்தேன். ஒன்றுக்கும் உதாவாத அவன் எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டான். திருமணம் முடிந்து என் சட்ட திட்டங்களின் படி நடந்துகொண்டான். என் அக்காவும் அம்மாவும் அவனை நிறைய வேலை வாங்கினார்கள். நான் பெரும்பாலும் அலுவலகத்திலிருந்து தாமதமாக தான் வீட்டுக்கு வருவேன். என் அம்மா தான் அவனை முழுவது கண்டித்து வேலை வாங்கி வந்தார். அவனும் சலிக்காமல் எல்லா வேலைகளையும் செய்வான்.
இரவில் என் ஆடைகளை கொடுத்தால் முகர்ந்து பார்த்துவிட்டு கட்டிலுக்கு அடியில் போய் படுத்துக்கொள்வான்.

என் அக்கா மிகவும் அரகன்ட். அவளுடைய தோழிகளுடன் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் பார்ட்டி நடத்துவாள். நான் இரவில் சில சமயம் கலந்துகொள்வேன். அப்போது அவர்களின் தோழிகள் முன் இவனை சுக்கு நூறாக கிழிப்பாள். இவன் பதிலேதும் பேசினாள் அவ்வளவு தான். சில சமயம் அடித்தும் விடுவாள். என்னிடம் வந்து புகார் சொல்வான். நான் திருமண சட்ட திட்டத்தின்படி என் அம்மா அக்காவை அனுசரித்து போக வேண்டியது உன் கடமை என்பேன். அதற்கு மேல் எதுவும் பேச மாட்டான். கிட்ட தட்ட் எங்கள் வீட்டில் ஒரு அடிமை போலவே வைத்துக்கொண்டோம்.

மூன்று மாதம் கழித்து அலுவல் மித்தமாக நான் அமெரிக்க செல்ல வேண்டியிருந்தது. நான் போன பிறகு என் கணவனின் நடத்தையில் மாற்றம் இருப்பதாகவும் முன்பு போல் வேலைகள் செய்வதில்லை எனவும் கீழ்படிதல் இல்லை எனவும் என் அம்மா சொன்னாள். நான் போனில் என் கணவனை கண்டித்தேன். இவ்வாறு நடந்துகொண்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டினேன். பிறகு இரண்டு மூன்று நாள் ஒழுங்காக வேலை பார்ப்பான் பிறகும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதை. அதிக வேலைகள் மத்தியில் என் கணவனை கண் காணிப்பது கடினமாக இருந்தது. அப்போது தான் ஒரு நாள் அந்த பூதாகர சம்பவம் நடந்தது.

என் அக்காவின் தோழிகள் ஒரு வீட்டில் தங்கியிருந்தார்கள். அந்த ஹாஸ்டலில் திடீரென வேலைக்காரி வரவில்லை.அதனால் பாஸ்கரை அவர்களின் வீட்டுக்கு போய் வீட்டை சுத்தம் செய்து அவர்களின் துணி மணிகளை துவைத்து போட்டுவிட்டு வரும்படி என் அக்கா சொல்லியிருக்கிறார்ள். அதற்கு அவன் முடியாதென்றிருக்கிறான். பிறகு இருவருக்கும் வாக்குவாதம் முற்றிப்போய் என் அக்கா பாஸ்கரை செமத்தையாக அடித்துவிட்டாள். கோபத்தில் பாஸ்கர் என் அக்கவை நோக்கி கெட்ட வார்த்தையில் திட்ட அது என் காதுக்கு வந்தது. எனக்கு பயங்கர கோபம். ஒரு வாரத்தில் சென்னை வந்தேன்.

பாஸ்கர் என்னிடம் மன்னிப்பு கேட்டான். நான் விடவில்லை. என் அக்கவையும் என் அம்மாவையும் கெட்ட வார்த்தையில் திட்டிய அவனை தண்டிக்க நினைத்தேன். என் அக்காவுடன் போய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் அவனை கைது செய்து கொண்டு போனார்கள். எனக்கு மனது கேட்கவில்லை. ஒரு வாரத்தில் வெளியே கொண்டு வந்தேன். இப்போது ஒரு பெண் நினைத்தால் எப்படி எல்லாம் தன்னை ஒழுக்க நெறிக்குள் கொண்டு வரலாம் என்பதை உணர்ந்தவன் ஆனான்.இப்போது என் அக்காவின் செருப்பை நக்க சொன்னால் கூட பவ்வியமாக நக்குகிறான் என் கொத்தடிமை கணவன். ஹா ஹா ஹா


இப்படிக்கு பிரியா


vincyontop@gmail.com

Wednesday 26 August 2009

ஆண்கள் புடவை துவைக்க பிறந்தவர்கள்

DISC: நான் ஒரு பெண் என்பதால் என் மீது பழி வாரி இரைக்கும் விதமாக வீராதி வீர ஆண்கள் அனானி கமென்டுகளுடன் வருவார்கள். ஏனென்றால் ஆண்களால் அது தான் செய்யமுடியும். ஹா ஹா ஹா....குடித்துவிட்டு கெட்ட வார்த்தை பேசுவதையும் அடிப்பதையுமே வீரம் என்று எண்ணிக்கொண்டிருக்கும் பாமர கூட்டமல்லவா அது. அவர்களுக்கு பெண்களே நம் முன்னேற்ற சிந்தனைகள் புரிய போவதில்லை.



நாம் அவிழ்த்து எறிந்த அழுக்கு பேன்டீசை தலையில் தொப்பி போல் அணிந்தபடி ஒரு உள்பாவாடையை தோளில் துண்டாக போட்டுக்கொண்டு கரண்டியுடன் அடுப்படியிலிருந்து வெளிப்படும் கணவனையோ பாய் பிரண்டையோ சோபாவில் அமர்ந்தபடி காலை பேப்பரை கொஞ்சம் விலக்கி ஒரு வித ஏளன சிரிப்போடு பார்க்கும் காலம் எப்போதும் வரும். விளம்பரங்களில் பெரும்பாலும் டாயிலட் கழுவது பாத்திரம் கழுவுவது துணி துவைப்பது என வீட்டு வேலைகளுக்கு எல்லாம் பெண்கள் தான் பிரதிநிதிகளாய் காண்பிக்கப்படுகிறார்கள். ஏன் ஆண்கள் வீட்டு வேலைகளை செய்ய கூடாதா?


இங்கு தான் இந்த அபத்தங்களும் அந்நியாங்களும் அரங்கேறுகின்றன. கணவன் காலையில் சமையல் செய்ய மனைவி காபி கப்போடு சோபாவில் அமர்ந்தபடி பேப்பர் படிக்கும் காலம் எப்போதும் வரும். மனைவியின் பூட்ஸ்களை கணவனோ பாய் பிரண்டோ பளபளப்பாக பாலீஷ் போட்டு துடைத்து வைக்கும் காலம் எப்போது வரும். மனைவிக்கு கார் கதவு திறந்து விடுவது தொடங்கி டிரெஸ்சிங் ரூமில் ஆங்காங்கே அவிழ்த்து போடும் அழுக்கு ஆடைகளை மிகுந்த மரியாதையோடு எடுத்து மடித்து வைத்து பின்னர் துவைத்து போடும் காலம் எப்போது வரும்?






ஏய் கோமாளி ஒரு ரூபா சம்பாதிக்க துப்பு இல்ல. அங்க என்னடா பண்ணிகிட்டு இருக்க. சீக்கிரம் போ என் உள்பாவடை பார்டர்ல ஏதோ கறை இருக்கு பாரு. இன்னும் நல்ல பிரஷ் போட்டு துவச்சு இஸ்திரி போட்டு வை டா.




நம் நாட்டில் தான் இந்த துரதிர்ஷ்டம். இங்கே கணவன் இரவு குடித்துவிட்டு வந்து நடு ஹாளில் மல்லாக்க படுத்திருக்க மனைவி மஞ்சள் நிறத்தில் நூல் ஒன்றை அடிமைகளின் ஆதார சின்னம் போல் கழுத்தில் அணிந்துகொண்டு தண்ணீர் பிடிப்பதும் சமையல் செய்வதும் கணவனின் உள்ளாடையை துவைப்பதுமாய் திரிகிறாள். அவளுக்கு என்று தான் விடுதலை என்று புரியவில்லை. தாலி என்ற அந்த தரித்திரத்தை கழுத்தில் ஆண்கள் அடிமை சின்னமாய் கட்டிவிட்டு பெண்களை தங்களுக்கு பணிவிடை செய்ய வைத்துக்கொள்கிறார்கள். இன்னும் இங்கே சில பெண்கள் நூல் கட்டிக்கொள்வதும் பெரிய பொட்டு வைத்துக்கொள்வதுமாய் தாங்கள் அடிமைகள் என பிரகடனப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். பெண்களே சமுதாயத்தில் மாற்றம் வர நீங்கள் தான் முதலில் ஒத்துழைக்க வேண்டும். எப்போதும் தாலி என்னும் ஒரு அவமானத்தை கழுத்தில் தொங்கவிட்டபடி அலையாதீர்கள்.

பெண்கள் இந்த நாட்டில் ராணிகள் போலும் ஆண்கள் சேவகர்கள் போலும் உலா வரும் காலம் அண்மையில் உள்ளதாகவே எனக்கு படுகிறது. இப்போது ஆண்கள் படிப்பில் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என ஆண்டுக்கு ஆண்டு நிரூபித்து வருகிறார்கள். பெண்கள் தான் அதிக அளவில் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறுகிறார்கள். அப்போது பாருங்கள் இத்தனை வருடமாய் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு எத்தனை அறிவு வளம் நசுக்கப்பட்டிருக்கிறது. இனி ஆண்களுக்கு படிப்பு ஏறாது என்றே எனக்கு தோன்றுகிறது. அவர்கள் ஈவ் டீசிங் செய்வதையும் புட் போர்டில் பயணிப்பதையும் த்தா என்ன என்று யாரையாவது முறைத்து அடித்து வன்முறையில் வீரத்தை காட்டும் மலம் தின்னும் கோளைகள் போலும் இருப்பதால் அவர்களின் அடுத்தடுத்த தலைமுறை படிப்பில் கோட்டைவிட்டுவிடும்.

பிறகென்ன அலுவலகங்களில் அதிக சம்பளம் வரும் உயரிய பதவிகளில் நாம் தான் இருப்போம். ஆண்கள் டேபிள் துடைக்கவோ டாயிலட் கழுவவோ வைத்துக்கொள்ளலாம். ஆனால் அப்படி ஒரு காலம் வந்தாலும் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் அவன் ஒரு மனுஷன் என்று அடிமை சின்னம் தாலியை கழுத்தில் பித்துக்கொண்டு அவன் பின்னாலே அலையாதீர்கள். அவனை உங்கள் பின்னால் அலைய விடுங்கள்.

பெண்களே உங்கள் அழகை பராமரிப்பதிலும் உங்கள் அறிவை பெருக்குவதிலும் அதிக நேரம் செலவிடுங்கள். ஆண்களுக்கு சமைத்து போடுவதில் அல்ல. சமைப்பதுக்கும் துவைப்பதற்கும் பிறந்தவர்கள் ஆண்கள். எனவே அந்த அதி கௌரவ வேலைகளை அவர்களிடம் விட்டுவிட்டு உங்கள் அறிவை பெருக்குங்கள். கல்வி தான் உங்கள் கேடையம். இன்று இத்தனை பெரிய மாற்றம் சமுதாயத்தில் ஆண்களை வாய் பிளக்க வைத்திருக்கிறதென்றால் அதற்கெல்லாம் கல்வி தான் காரணம். நமக்கு இறைவன் கொடுத்திருக்கும் கொடை கல்வியும் அழகும். அது இரண்டையும் பேணுங்கள்.

வரதட்சணை கேட்ட் கொடுமை படுத்தும் ஆண்களையும் ஏன் இன்று வீட்டிலோ வெளியிலோ ஒரு பெண் மேல் கை வைக்கும் எந்த ஆணையும் தண்டிக்க சட்டத்தில் வழி இருக்கிறது. ஈவ் டீசிங் போன்ற கொடூர குற்றங்களுக்கும் ஜெட்டியோடு ஜெயிலில் தள்ள பாக்கியம் நமக்கு இருக்கிறது. எனவே தலை நிமிர்ந்த இந்த அற்ப ஆண்களை எதிர்கொள்ளுங்கள்.


நிறைய ஆண்களுக்கு பெண்களின் ஆடைகளை அதுவும் உள்ளாடைகளை முகர்ந்து பார்க்க கொள்ளை ஆசை என் பழைய பாய் பிரண்டுக்கும் இது போன்ற ஆசை இருந்தது. அதை பற்றி அடுத்த பதிவில்.

Tuesday 11 August 2009

சோ அவர்களின் ஆணாதிக்கம்.

சமீபத்தில் சோவின் பேட்டி ஒன்றில் அவரது ஆணாதிக்க போக்கை உணர முடிந்தது. 33% இட ஒதுக்கீடு பற்றி ஒரு கேள்விக்கு அவர் என்ன சொல்கிறாரென்றால் பெண்கள் எல்லோரும் குடும்பம் கணவன் பிள்ளைகள் என மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள். அவர்களுக்கு இட ஒதுக்கீட்டிலோ அரசியலிலோ ஈடுபாடு இல்லை. ஆனால் பெண்ணிய தலைவிகள் தான் இதை வலியுறுத்தி வருகிறார்கள். எனவே இட ஒதுக்கீடு அவசியமற்றது என்கிறார்.

சோவின் பயம் எனக்கு புரிகிறது. ஆண்களையும் பெண்களையும் சமமான ஒரு தளத்தில் முன்னேற விட்டால் பெண்கள் தங்கள் அறிவிலாலும் அழகாலும் திறமையாலும் ஆண்களை விட பன் மடங்கு முன்னேறி விடுவார்கள். அப்படி ஒரு காலம் வந்தால் எங்கே ஆண்கள் தங்களின் உண்மையான தாழ்ந்த நிலைக்கு போய்விட நேருமோ என்ற பயம் தான் அவரை இப்படி எல்லாம் பேச வைக்கிறது. அவருக்கு பெண்கள் எப்போதும் குடும்ப வரை முறையில் இருக்க வேண்Dஉம். தண்ணி கொண்டா டீ.....என்றால் பயபக்தியுடன் தண்ணி சொம்புடன் முன்னால் வந்து நிற்க வேண்டும். வீட்டு வேலைகள் செய்ய வேண்டும். தனக்கு செக்ஸ் இலவசமாக தன் விருப்பத்துக்கு தக்கபடி கொடுக்க வேண்டும். இது எல்லாம் பெண்கள் முன்னேறிவிட்டால் நடக்காது. எங்கே ஆண்களுக்கு பெண்கள் அவிழ்த்து எறியும் அழுக்கு ஆடைகளை துவைத்து போடும் நிலை வந்துவிடுமோ என்ற பதட்டத்தில் நம்மை எல்லாம் ஒரு போலி பிம்பம் வரைந்து அதை நம்ப சொல்கிறார். அந்த பிம்பத்தில் பெண் வீட்டை பார்த்துக்கொள்பவள். ஆண்கள் தெரு பொறுக்க தயாராக இருக்கிறோம் என்று சொல்லாமல் சொல்கிறார்.






என்னது நாங்க தம் அடிக்க கூடாது தண்ணி அடிக்க கூடாதா. அதை சொல்ல நீ யாரடா டுபுக்கு.











நிச்சயமாக அந்த காலம் வரும். அப்போது நாங்கள் வீசி எறியும் அழுக்கு ஆடைகளை நீங்கள் துவைத்து போட வேண்டி வரும். வேலை வாய்ப்பிலும் படிப்பிலும் நீங்கள் பின் தள்ளப்படுவீர்கள். எங்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்ய வேண்டி வரும். எங்கள் முன் கை கட்டி நின்று சம்பளம் வாங்கும் நிலை வரும். பேருந்துகளில் ஆண்கள் எல்லாம் தரையில் அமர்த்தப்படுவீர்கள். பெண்களை மதித்து அவர்களின் உயர்வை விரும்பும் ஆண்கள் மட்டுமே சமுதாயத்தில் மதிக்கப்படுவீர்கள். அந்த காலம் விரைவில் வரும். இப்படி நான் எழுதினால் என்னை தூஷிப்பார்கள்.

பெண் அடிமை தனத்தை களைந்து ஆண்களையும் பெண்களையும் சம வெளியில் வளர விடுங்கள். அப்போது பாருங்கள் உங்கள் அகங்கார போக்குகள் தகர்த்தெறியப்படும். இவர்கள் நமக்கு செய்த கொடுமைகள் எத்தனை எத்தனை.

சமீபத்தில் ஒரு பெண்ணின் கணவர் இறந்துவிட்டார். அதற்கு அவளை எப்படி எல்லாம் கொடுமை படுத்தினார்கள் தெரியுமா. சாஸ்திரம் சம்பிரதாயம் என்று நீங்கள் பெண்களை எப்படி எல்லாம் வதைக்கிறீர்கள். அவளின் வளையல்களை உடைக்கிறீர்கள். பூவை பறிக்கிறீர்கள். வெள்ளை ஆடை உடுத்த செய்கிறீர்கள். தாலியை பறித்து எறிகிறீர்கள். அது தரித்திரம் போகட்டும். மற்றபடி பெண்ணை விதவை என்றும் வப்பாட்டி என்று வாழாவெட்டி என்றும் அழைத்து அவளை ஒரு தாழ்ந்த நிலையிலேயே வைத்து இன்பம் காணும் சாடிஸ்டுகள் நீங்கள். பெண்களே இவர்களுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டாமா. கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் உயருங்கள். உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். உங்களை இப்போது கொஞ்சம் தலை எடுக்க விடுகிறார்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆண்களை நம் காலடியில் கொண்டு வாருங்கள்.

அஜித் விஜய் என்று சண்டை போட்டுக்கொள்கிறீர்களே. ஒரு நடிகர் ஒரு நடிகையின் தொப்புளின் பம்பரம் விடுகிறார். பிறகு அவர் அரசியலில் புகுந்து சாதிக்கிறார். அந்த நடிகை டி.வி. சீரியல்களிலும் ஷோக்களிலும் வாய்ப்பு கேட்டு அலைய வேண்டிய அவல நிலை இருக்கிறது. நான் அந்த ஒரு நடிகரை மட்டும் சொல்லவில்லை. எல்லோரையும் சேர்த்து தான் சொல்கிறேன். பெண் கதாபாத்திரங்களை பற்றி என்ன வெளிப்பட்டு இந்த சமுதாயத்துக்கு கிடைக்கிறது.

இப்படி பல விதங்களிலும் ஒடுக்கப்பட்டு வரும் நாம் முன்னேற வேண்டும். கழுத்தில் தாலி கட்டி நம்மை அடிமையாய் பார்க்கும் இந்த ஆண் குஞ்சுகளின் ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும். வாழ்க்கையில் உயருங்கள்.

கர்நாடகாவில் பெண்கள் குடிக்க கூடாதென்று பப்புக்குள் போய் காட்டு மிராண்டித்தனமாக தாக்கினார்கள். அதே ஆண் குஞ்சுகள் பக்கத்து வீட்டு ஆன்டி கொஞ்சம் ஓர பார்வை பார்த்து அழைத்தாள் நாக்கை தொங்க போட்டுக்கொண்டு போவார்கள். ஆண்களுக்கு பெண்கள் செக்ஸ் அடிமைகளாய் வேண்டும். அவர்கள் குடிக்க கூடாது. வீட்டு வேலை செய்யவேண்டும். அழைத்தால் வந்து படுக்க வேண்டும். இவர்கள் வந்து ஆட்டிவிட்டு போய்விடுவார்கள். ஆண் வர்க்கமே எப்போது நீ திருந்த போகிறாய்.

ஒரு பின்னூட்டத்தில் ஒருவர் ஒரு கருத்தை சொல்லியிருந்தார். அதாவது பெண்களுக்கு சில வேளைகளில் பெண்களே எதிரிகள் என. நான் அப்படி பட்ட பெண்களையும் சாடுகிறேன். அவ்வாறான பெண்கள் எப்படிப்பட்ட மனநிலையில் அப்படி செய்கிறார்கள் என்று யோசித்து பார்க்க வேண்டும். ஒரு விதவை நல்ல ஆடை உடுத்துவதை ஒரு பெண்ணே கேலி பேசுவதாய் குறிப்பிட்டு இருந்தார் ஒரு நண்பர். கேலி பேசிய அந்த பெண் அடக்கு முறைகளுக்கு தன்னை சமர்பித்திருக்கிறாள். அவள் ஆணாதிக்க சமுதாயத்தின் அடக்குமுறைகளின் வாழ்ந்திருக்கிறாள். அதனால் தன் சக தோழி அந்த அடக்கு முறைகளை தகர்க்கிற பொழுது ஒரு பொறாமை அவளுக்கு ஏற்படுகிறது. அதன் வெளிப்பாடாகவே கேலி பேசுகிறாள். உதாரணத்துக்கு சிறையில் எல்லோரும் கீழ்த்தரமாய் நடத்தப்படுகிற பொழுது ஒருவருக்கு மட்டும் சலுகைகள் அளிக்கிற போது மற்றவர்கள் எரிவார்களே அந்த எரிச்சல் தான் அது. பெண்கள் சமுதாயம் ஒட்டுமொத்தமாய் முன்னேறுகிற போது அது தோன்றாது. இது ஒரு தலைமுறை பிழை. போக போக சரி ஆகிவிடும். ஆனால் பெண் முன்னேற்றத்துக்கு பெண்களே தடையாய் இருக்காதீர்கள். அம்மாக்களே உங்கள் தலைமுறை காணாத சுதந்திரத்தை உங்கள் பெண் குழந்தைகள் அனுபவிப்பதை ஏதோ வெறுப்புடன் பார்க்காதீர்கள்.

Wednesday 5 August 2009

காதலிக்கு உகந்த காதலனா நீங்கள்?

ஒரு ஆண் குஞ்சு நான் ஒரு Fetish என்றது. சதி என்ற சதியின் படி கணவன் இறந்த பிறகு எரியும் நெருப்பில் மனைவியை உயிரோடு தள்ளி துடிதுடிக்க வைத்து அதை ஒரு சம்பிரதாயமாக மாற்றி கொடூரமாக அந்த காட்சியை ரசித்த ஆண்கள் யார்?

கணவன் இறந்துவிட்டால் வளையல் பூ பொட்டு வைக்க கூடாது. வெள்ளை புடவை தான் கட்டவேண்டும் என்று சட்டம் போட்டு பெண்ணை ஒரு மனிஷியாக கூட பார்க்காத ஆண்களின் எண்ணம் எந்த வகையை சார்ந்தது.

தேவதாசி என்ற பெயரில் பெண்ணை காவு கொடுத்து சுகம் அனுபவித்து பிறகு அவர்களை வரிசையாக நிற்க வைத்து ஆடு மாடுகள் போல் விலை பேசிய வன்மத்தை தெய்வத்தன்மை என்று கூறவா இல்லை ஆண்களே உங்களை தெய்வம் என்று சொல்லவா. இதில் இவர்களின் காலை வேறு நாங்கள் தொட்டு கும்பிட வேண்டுமாம்.
---------------
காதலிக்கு உகந்த காதலனா நீங்கள்?


கேர்ள் பிரண்டிடம் எப்போதும் எதிர்த்து பேசாதீர்கள். உங்கள் கருத்துக்களை பணிவோடு எடுத்து கூறுங்கள். அது அவளுக்கு பிடிக்காத பட்சத்தில் விட்டுவிடுங்கள். எல்லா தருணங்களிலும் அவள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுங்கள். அவள் ஒரு தீர்மானம் சொன்னால் அதற்கு எப்போதும் மறுப்பு இருக்கவே கூடாது.

உங்கள் தோழியின் கெரியர் அல்லது படிப்பில் நீங்கள் அதிக அக்கறை காட்ட வேண்டும். அவள் வாழ்வில் உயர வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்போதும் இருக்கட்டும். அவளை உங்களை விட ஒரு படி உயர்த்தி பார்ப்பதில் உங்களுக்கு தானே பெருமை.

காதலியின் அனுமதி இல்லாமல் அவளை தொடாதீர்கள். அவள் அனுமதித்தால் கூட அவளுக்கு என்ன பிடிக்கும் என்று அவளது விருப்பத்தை கேட்டு அதன் படி நடந்துகொள்ளுங்கள். எப்போதும் உங்கள் காதலிக்கு சேவை செய்ய தான் நீங்கள் படைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளவும். உங்கள் ஆசைகளை பின்னால் தள்ளிவிட்டு அவளது விருப்பத்தை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துங்கள்.



ஆண்களே பெண்கள் கம்பீரமாய் நடந்தால் உங்கள் கண்கள் ஏன் இந்த பகுதியில் நிலைகொண்டு ஆராய்ச்சி செய்கிறது.



அவளுக்கு நிறைய பரிசு பொருட்கள் வாங்கி கொடுங்கள். பூ பூங்கொத்து ஆடைகள் வாங்கி கொடுங்கள். குறிப்பாக வெஸ்டர்ன் ஆடைகள் தான் பெண்களுக்கு பிடிக்கும். ஒரு முறை நீங்கள் கடைக்கு போய் அவளுக்கு ஏற்றாற்போல் ஒரு ஹைஹீல்ஸ் வாங்கி பரிசளிக்கலாம். புடவை கடையில் தேடி அலைந்து நல்லதொரு புடவை வாங்கி அதற்கான உள்ளாடைகளை கடை கடையாய் ஏறி இறங்கி பொருத்தமாக வாங்கி பரிசளியுங்கள். வெறும் புடவை மட்டும் வாங்கிவிட்டு உள்ளாடைகள் வாங்கி கொடுக்காதவன் மடையன். உள்ளாடைகளை ஆண்கள் வாங்கி கொடுப்பதும் அதை துவைத்து போடுவதும் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.


ஒன்றாக ஷாப்பிங்க் போகும் போது எல்லா சுமைகளையும் நீங்க்ளே சுமந்து வாருங்கள். அவளை எந்த பொருளையும் சுமக்க விடாதீர்கள்

எந்த ஆடை அணிந்துகொள்ள வேண்டும் என தீர்மானிக்க வேண்டியது அவள்.உங்கள் ஆடையும் சேர்த்து. அதனால் அவளின் ஆடை விஷயத்தில் தலையிடாதீர்கள்.

கார் கதவுகளை அவளுக்கு திறந்து கொடுங்கள். அவள் அமர்ந்த பிறகு நீங்கள் அமர்ந்துகொள்ளுங்கள்

பெரும்பாலான பெண்களுக்கு தங்கள் ஆடைகளை ஆண்கள் அணிந்துகொள்வது பிடிக்கும். அதற்கான சாத்தியகூறுகளை கவனியுங்கள். உங்களுக்கே அப்படி ஒரு ஆசை இருப்பின் பக்குவமாக அதை எடுத்து சொல்லுங்கள்.

புகை பிடிப்பது குடிப்பது இவைகளின் காதலியின் அனுமதி பெற்று செய்யுங்கள்.

நீங்கள் அவர்களுக்காக மட்டுமே வாழ்கிறீர்கள் என்பதை உணர்ந்துங்கள். கவிதை எழுதி கொடுக்கலாம். பிறகு உங்கள் செயல்களிலும் அதை காட்டலாம்.

சொன்ன நேரத்துக்கு அரை மணி நேரம் முன்னதாகவே அவளுக்காக காத்திருங்கள். அவள் வந்தவுடன் அவள் கையில் ஏதாவது பேக் அல்லது பொருள் வைத்திருந்தால் பரிவோடு அதை வாங்கிகொள்ளுங்கள்.

நீங்கள் வேறு பெண்ணுடன் உங்கள் காதலியின் அனுமதி இல்லாமல் பழக கூடாது. அதே நேரத்தில் உங்கள் காதலி வேறு ஆண்களோடு பழகுவதை ஆணாதிக்க சந்தேக கண்ணோடு பார்க்கவேண்டாம்.

Tuesday 4 August 2009

ஆண்கள் புடவை கட்டுவது பாவமா?

கடந்த வாரம் எனக்கு ஒருவர் கடிதம் எழுதியிருந்தார். அவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது. முப்பது வயதை கடந்தவர். பெரிய வேலையில் இருப்பவர். ஆனால் அவருக்கு ரகசியமாக ஒரு ஆசை இருக்கிறது என்றார். என்னவென்றால் பெண்களின் ஆடைகளை விரும்பி அணிவது. அவருக்கு சிறு வயதிலிருந்தே அந்த ஆசை இருந்திருக்கிறது. யாரும் வீட்டில் இல்லாத போது ரகசியமாய் மனைவியின் ஆடைகளை உடுத்தி பார்ப்பதாக சொன்னார். ஆனால் அவருக்கு அதில் திருப்தி இல்லை எனவும் மனைவியின் முன்னால் அது போல் உடை அணிந்தபடி அல்லது மனைவி தனக்கு அது போல் உடை அணிவித்துவிட வேண்டும் எனவும் ஆசைப்படுவதாக கூறினார். மேலும் திருநன்க்கைகள் மீதும் இன்னும் சிலர் தவறான கண்ணோட்டத்தோடு இருப்பதாகவும் வருத்தப்பட்டார்.


நான் இதை பற்றி இன்று விவாதிப்போம்.
சமுதாயத்தில் ஆண்களுக்கென்றும் பெண்களுக்கென்றும் உடைகள் பிரித்து வைத்துவிட்டார்கள். பிறகு ஆண் அணியும் வஸ்துக்களை பெண் அணிகிற போது முகம் சுழித்தார்கள். அடங்காபிடாறி என்றார்கள். இப்போது அது தான் வழக்கமாகிப்போய் குறிப்பாக புடவை எல்லாம் திருவிழாவுக்கு மட்டும் கட்ட தொடங்கிவிட்டோம். ஆனால் ஒரு ஆண் ஒரு பெண்ணின் ஆடைகளை அணிய பிரியப்படுகிற போது நாம் ஏன் அவர்களை ஒரு கேலி கண்ணோட்டத்தோடு பார்க்கிறோம் என்று எனக்கு புரியவில்லை.





ஆண்க்ளே உங்களுக்கு இது போல் செக்சியாக பாவாடை தாவணி கட்டிக்கொள்ள ஆசையாக இருக்கிறதா. யாருக்கு தான் இருக்காது. உங்கள் ரகசிய ஆசையை உங்கள் கேள்ர் பிரண்டிடமோ மனைவியிடமோ பக்குவமாக எடுத்து சொல்லுங்கள் அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். அப்படி கட்டியும் ஒன்றும் புண்ணியம் இல்லை. நீங்கள் பெண்களை போல் அழகாகிவிடுவீர்களா என்ன?

மேலும் பெண்களே இப்படி விருப்பப்படும் ஆண்களே கேலி கண்ணோடு பார்க்க வேண்டாம். அவர்களின் மனதை புரிந்து செயல்படுங்கள்.



பெரும்பாலான ஆண்களுக்கு பெண்களின் உடை அணிய ஆசை இருக்கிறது. அது ஒன்றும் பெரிய தெய்வ குற்றமோ வரம்பு மீறிய செயலோ அல்ல. குறிப்பாக ஆண்களுக்கு புடவை கட்டுவது தான் பிடித்திருக்கிறது. புடவை என்பது ஒரு அருமையான உடை. அது கவர்ச்சியான உடையும் கூட. மேலும் ஜீன்ஸ் பேன்டு தான் பெண்களுக்கு மிடுக்கை தரும் உடை என்று நம்பவேண்டும். புடவையிலும் செக்சியாக ஆண்களை மண்டியிட வைக்கும் அளவுக்கும் கூடவெ கம்பீரமாகவும் உலா வர முடியும். ஆண்களை புடவை தான் மிகவும் கவர்ந்திருக்கிறது. எனக்கும் புடவை மிகவும் பிடிக்கும். பெண்ணுக்கும் புடவைக்குமான பந்தம் வெகு சுவாரஸ்யமானது.


ஆண்களுக்கு ஏன் புடவை பிடித்திருக்கிறதென்றால் புடவையில் நிறைய கவர்ச்சி அம்சங்கள் உண்டு. முதலில் உள்பாவாடை. அதன் மென்மை மிகவும் ரசிக்கத்தக்கது. நம் கால்களோடும் மறைவிடத்தோடும் ஒட்டிக்கொண்டு உறவாடும் அந்த சுகம் அணிந்து பார்த்தால் தான் தெரியும்.மேலும் வீரம் இல்லாத ஆண்கள் என கருதப்படுபவர்களை நாம் பாவாடை கட்டிக்கொள் என்று திட்டுகிறோம். உண்மையில் சொன்னால் அவர்கள் தான் பாவாடை கட்டிக்கொள்ள வேண்டும். பாவாடை ஒன்றும் கேலி சின்னமோ அவமானத்தின் சின்னமோ கோளைகளின் கொடியோ அல்ல. அடுத்தது பிரா மற்றும் ஜாக்கெட். ஆண்களுக்கு ஜாக்கெட் கொக்கிகளை காணும் போதெல்லாம் ஒரு தனிப்பட்ட மோகம் வரும். மார்புகள் புடைத்துக்கொண்டு காட்டும் பிளவுசுகளுக்கு ஆண்கள் மத்தியில் மோகம் இருக்கத்தான் செய்கிறது. அடுத்து புடவை. எல்லா உடைகளையும் நாம் அணிந்துகொள்வோம். புடை மட்டும் கட்டிக்கொள்வோம் அல்லது சுற்றிக்கொள்வோம். புடவை ஒவ்வொரு பெண்ணுடனும் சுற்றி இருக்கும் ஒரு அழகிய அம்சம். ஆண்களுக்கு புடவை கட்ட பெண்களின் ஆடை அணிய விருப்பம் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அதை தடை சொல்லவோ கேலி பேசவோ யாருக்கும் உரிமை இல்லை.

ஆண்களே உங்களுக்கு உங்கள் மனைவியின் ஆடை அணிந்துகொள்ள ரகசிய ஆசை இருக்கலாம். அதை உங்கள் மனைவியிடம் தெரியப்படுத்துங்கள். மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் அவளது புடவைகளை மோப்பம் பிடிப்பதும் உடுத்தி பார்ப்பதும் நல்லதல்ல. உங்கள் மனைவியின் முழு அனுமதியோடு சுதந்திரத்தோடு அவளின் துணையோடு புடவை கட்டி பாருங்கள். அதன் மயக்கமும் சுவையும் தனி. இதில் கூச்சப்படவோ தாழ்ந்து சிந்திக்கவோ ஒன்றும் இல்லை. புடவை என்னும் பரிபூரண ஆடையை அணிய நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். மேலும் சமுதாயம் கேலி பேசும். நான் ஒன்று சொல்கிறேன் கேளுங்கள். ஆண்களுக்கு எப்போதும் மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டு. இப்போது பெண்களின் மகத்தான வளர்ச்சியை கண்டு எங்கே தங்களின் ஆணவ ஆதிக்க இடம் தகர்க்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் பெண்களையும் பெண் சார்ந்த விஷயங்களையும் கேலி பேசி அதன் மூலம் தாங்கள் உயர்ந்தவர்கள் என போலியாய் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தவே அவர்கள் முனைகிறார்கள். அதன் வெளிப்பாடே பெண்களை கிண்டல் கேலி செய்வதும் திருநங்கைகளை எள்ளி நகையாடுவதுமான அநாகரீக போக்கு.

மனைவியின் முன் புடவை கட்டிக்கொள்வதை பற்றி நிறைய எழுத நினைக்கிறேன். உங்களுக்கு ஆர்வமிருந்தால் சொல்லுங்கள்


ஆணாதிக்கத்தை ஒழிப்போம். பெண்களே முன்னேறுங்கள்.

அடுத்த கடந்த பதிவுக்கு பின்னூட்டத்தில் ஒருவர் நீங்கள் 1950ல் இருக்கிறீர்களா என்றார். தோழரே யாரை ஏமாற்ற இந்த பொய் வேஷம். இப்போது இந்தியாவில் தமிழ்நாட்டில் யாரும் தாலி அணிய நிர்பந்திக்கப்படுவதில்லையா. நீங்கள் திருமணம் ஆனவரா. பகுத்தறிவு திருமணமா செய்துகொண்டீர்கள். இன்று தமிழக திருமண மண்டபங்களில் தாலி கட்டாமலா திருமணம் நடக்கிறது. பெண்களெல்லாம் மஞ்சள் நிறத்தில் ஒரு கயிற்றை எப்போதும் அடிமை சாதி போல் கட்டிக்கொண்டு தானே அலைந்துகொண்டிருக்கிறார்கள். இவர் ஏதோ அமெரிக்காவில் இருப்பவர் போல் எழுதுகிறார். உற்று பார்த்தால் ஆணாதிக்க சிந்தனையில் நீங்கள் இன்னும் 1950 ஐ தாண்டவில்லை என்று நினைக்கிறேன்.

இன்னொருவர் பெண்கள் ஏதோ தங்கம் என்றும் அதை காக்கும் இரும்பு பெட்டி தான் ஆண்கள் என்றும் சொன்னார். பெண்களுக்கு பெரும்பாலான இடையூறுகள் ஆண்கள் உங்களால் தான் வருகிறது. ஆண்களே நீங்கள் முதலில் நீங்கள் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்

தோழி
வின்சி.

vincyontop@gmail.com

Monday 3 August 2009

தாலி என்னும் தெரித்திரம்

தாலி என்னும் தரித்திரத்தை நினைத்தாலே எனக்கு கோபம் வரும். பழங்காலங்களில் அடிமைகளை குறிக்க அவர்களின் கழுத்தில் ஒரு வளையம் போடுவார்கள். அந்த வளையத்தை அவர்கள் எப்போதும் அணிந்து கொண்டிருக்க வேண்டும். அடிமையாய் இருப்பவனுக்கு தான் எப்போதும் அடிமை எஜமானர்களுக்கு அடங்கி போக வேண்டும் என்பதை நினைவூட்டுவதற்கும் எஜமானர்களுக்கு இவன் நமக்கு அடிமை இவனை நசுக்கலாம் என்று உற்சாகமூட்டுவதற்குமாக கொண்டு வரப்பட்ட வழக்கம் தான் மாறி பெண்களை அடிமை பார்வை பார்க்க ஆண்கள் உருவாக்கி வைத்தனர் - தாலி.

அப்படி சங்கிலி பிணைக்கப்பட்ட அடிமை என்ன செய்யவேண்டும் தெரியுமா...எஜமானர்களின் காலில் விழுந்து வணங்க வேண்டும் - இது பெண்கள் விஷயத்தில் பெண் பார்க்க வரும் போதே தொடங்கிவிடுகிறது.

அடுத்து அவர்களின் அழுக்கு துணிகளையும் கழிப்பறையையும் சுத்தம் செய்ய வேண்டும். - வீட்டு வேலை பெண்கள் செய்ய வேண்டியது என வற்புறத்தப்பட்டு காலம் காலமாய் பெண்ணை ஒரு சம்பளம் இல்லாத வேலைக்காரியாய் மாற்றிவிட்டார்கள்.

எஜமானர்களை எதிர்த்து நாம் எதுவும் செய்துவிட முடியாது - பெண்கள் ஆண்களை எதிர்த்து பேசக்கூடாது. கணவன் அடித்தால் திருப்பி அடிக்க கூடாது. மண் சோறு சாப்பிட வேண்டும். நோன்பு இருக்க வேண்டும். அந்த அடிமை வளையத்தில் அதாவது தாலியின் கும்குமம் வைத்து கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டுமாம். ஆண் என்ன கடவுளா. அப்படி கடவுளையே பகுத்தறிவு என்னும் ஆயுதம் கொண்டு எதிர்க்கும் காலகட்டத்தில் ஒரு சாதாரண மனிதன் ஒரு ஆண் என்பதால் அவனை கடவுள் என பாவிக்க யார் சொல்லி கொடுத்தது. ஆண்கள். அவர்கள் தான் அடிமை விலங்கு என தாலியை கட்டி இனி மேல் நீ என் அடிமை என கூவி அவர்களை அவர்களாஎ கடவுளாக்கிக்கொண்டார்கள். எத்தனை சிரிப்பு வரவைக்க கூடிய விஷயம் பாருங்கள்.







அழகான பெண்கள் அழைத்தால் ஆண்கள் இப்படி வரவும் தயார்.








அடுத்து எஜமானர்கள் தின மிச்சத்தை சாப்பிட வேண்டும். - கணவன் சாப்பிட்ட எச்சில் தட்டில் மனைவி சாப்பிட வேண்டுமாம். இது எத்தனை வக்கிரம் பாருங்கள். தான் தின்ற எச்சிலை மனைவி சாப்பிட வேண்டும் என விரும்பும் ஆண் ஹிட்லரை விட சாடிஸ்ட் என்று தானே சொல்ல வேண்டும். ஆண் என்றல்ல ஒரு சமுதாயமே அதை விரும்புகிறது. அப்படி தான் பெண் சாப்பிட வேண்டும் என்று பண்பாட்டு போர்வையில் அடிமை தனத்தை திணிக்கிறது. அதற்கெல்லாம் சங்கிலி போட்டாற் போல ஒரு தாலியை கழுத்தில் கட்டிவிட்டால் போதும். யோசித்து பாருங்கள் பெண் என்பவள் உங்களை போல் ஒரு ஜீவராசி. இந்த பூமியில் பிறந்தவள். அவளை உங்கள் சுக போதைக்கு அடிமை போல் வளர்த்து மிகவும் கீழான ஆண் வர்க்கத்தை மேலாக காட்ட வேண்டும் என்பதற்காக பெண்களை அடிமை படுத்தி பார்த்த உங்களை என்ன சொல்வது.

பிறகு எஜமானர்களுக்கு கால் அமுக்கி விட வேண்டும் விசிறி விட வேண்டும். இதுவும் பெண்கள் மேல் திணிக்கப்பட்ட அடிமை பணிகள். இப்போது அப்படி இருக்கிறதா தெரியாது ஆனால் நம் அம்மா அப்பா காலத்தில் நிச்சயம் இருந்திருக்கும். பிறகு எஜமானர்களின் செக்ஸ் தேவைகளை அடிமைகள் பூர்த்தி செய்ய வேண்டும். அது தான் காட்டு யானை போல் வந்து விழுகிறீர்களே ஆண்களே. தாலி ஒன்றை கட்டிவிட்டு அப்படா இனி எல்லாம் ஓசி என்று மனைவியின் விருப்பம் இல்லாமலே அவளை தொட்டு உங்கள் ஆண்மையை நிலைநாட்டுகிறீர்கள். இது எந்த வகையில் வீரம் ஆண்மை என்று எனக்கு தெரியவில்லை. ஒரு பெண்ணை அவளது அனுமதி இல்லாமல் தொட்டு புணர்ந்து இன்பம் கண்டு விட்டு அதை ஏதோ பெரிய ஆண் சிங்கம் செய்யும் சாகச ச்யல் போல் மீசையை முறுக்கி விட்டுக்கொள்வது எந்த ஊர் வீரம் என்று புரியவில்லை. வெட்கப்படுங்கள் ஆண்களே. வெட்கம்.

இப்படி அடிமை சின்னமான தாலியை பெண்கள் கழுத்தில் கட்டி அவர்களை அவமதிப்பதை இந்த சமுதாயம் இன்னும் பார்த்துக்கொண்டிருக்கிறது. அந்த தாலி என்னும் திரு விலங்கை ஆண்கள் தங்கள் சட்டைக்கு மேல் அணிந்துகொள்ளும் காலம் வரும். வாழ்க்கை ஒரு சக்கரம். வரலாறில் வென்ற நாடுகள் தோற்றும் இருக்கின்றன. தோற்ற நாடுகள் வென்றும் இருக்கின்றன. நம் நாள் வரும் பெண்களே.....கலங்காதீர்கள்.


-----------------



போன பதிவை பாராட்டி நிறைய கடிதங்கள் வந்தன. குறை சொல்லியும் எழுதி இருந்தார்கள். நீங்கள் ஒரு அண்ணனாய் ஒரு தந்தையாய் அந்த பெண்ணை பாருங்கள். உங்களுக்கு நிச்சயம் அந்த ஏமாற்றிய கயவனை கொல்ல வேண்டும் என ஆத்திரம் வரும். அதே கோபமும் ஆத்திரமும் தான் எங்களுக்கு வந்தது. நாங்கள் தண்டித்தால் உங்களுக்கு அது கொடூரமாக இருக்கிறது அல்லவா. எத்தனை குடிசைகளில் கணவன் குடித்துவிட்டு வந்து மனைவியின் தலை முடியை கொத்தாய் பிடித்து அடித்திருப்பான். அப்போது எல்லாம் இந்த ஆண் குஞ்சுகள் எங்கே போயிருந்தன என்பது தெரியவில்லை.


சமுதாயத்தில் உங்கள் உரிமையை எப்போதும் விட்டு கொடுக்காதீர்கள். ஆண்கள் உங்களை ஒரு கேலி பொருளாக பார்க்க விடாதீர்கள். ஆண்களுக்கு பெண்கள் மீது ஒரு பயம் வர வேண்டும். நம்மை ஒரு பயபக்தியோடு ஒரு பிரமிப்போடும் அணுக வேண்டும். நம்மிடம் மிகுந்த மரியாதையோடு தான் பேச வேண்டும். எந்த இடத்திலும் ஒரு ஆண் வல்லவன் என நினைத்துவிடாதீர்கள். நாம் தான் இந்த உலகத்தில் இறைவனின் சிறந்த படைப்பு என்பதை எபொபதும் மனதில் கொள்ளுங்கள்.

பொது இடங்களில் ஆண்கள் உங்களுக்கு தொல்லை கொடுத்தால் பணிந்து போகாதீர்கள். எதிர்த்து கேளுங்கள். பணிந்து போகவேண்டியவர்கள் ஆண்களே அன்றி நீங்கள் அல்ல. பெண்கள் எதிர்த்து கேட்டால் நொறுங்கி போகும் அளவுக்கு பலவீனமானவர்கள் தான் ஆண்கள். குடித்துவிட்டு கெட்ட வார்த்தையில் திட்டுவதை தான் வீரம் என்றும் ஆண்மை என்றும் நம்பிக்கொண்டிருக்கும் கோமாளிகள் அவர்கள். விடாதீர்கள். உங்களை நோகடித்தால் புகார் கொடுங்கள். தண்டனை வாங்கிக்கொடுங்கள். சட்டமும் சமுதாயமும் உங்கள் பக்கம்.

---------

பெண் வீட்டின் தலைவியாகவும் ஆண் அடிமையாகவும் வாழ பிரியப்படும் ஒரு தம்பதியினரின் சுவார்ஸ்யமான கடிதமும் பதிலும் அடுத்த பதிவில்.


உங்கள் கருத்துக்களையும் கேள்விகளையும் எனக்கு எழுதுங்கள்.

உங்கள் தோழி
வின்சி

vincyontop@gmail.com

Sunday 2 August 2009

ஆண் குஞ்சு பாவம் - வீணாவின் பழிவாங்கல்

டிஸ்கி: நிறைய மெயில்கள் வர தொடங்கிவிட்டன. மகிழ்ச்சி. பலர் ஆரோக்கியமான சந்தேகங்கள் கேட்கிறார்கள். பலரை என் எழுத்து ஈர்த்திருப்பது உண்மை. சிலர் என் எழுத்தை குறை சொல்கிறார்கள். இருக்கட்டும். ஆனால் சிலர் என்னை ஏதோ சாடிஸ்ட் போலவும்...விவாகரத்து ஆனவள் என்றும்....கற்பழிக்கப்பட்டு அதனால பாதிக்கப்பட்டவள் எனவும்...மன நோயாளியாக இருப்பேனோ எனவும் கற்பனித்துக்கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது இது தான். உங்கள் கற்பனை எதுவும் உண்மை இல்லை. நான் ஒரு 24 வயது பெண். எனக்கும் பாய் பிரண்ட்ஸ் உண்டு. உங்களை போல் சந்தோஷமாக வாழும் ஒரு சின்ன பறவை தான் நான். இந்த பிளாகில் எழுதுவதெல்லாம் என்னுடைய சிந்தனைகள். உங்களுக்கு பிடித்திருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். இல்லையேல் விட்டுவிடலாம். அதற்காக இந்த சிந்தனைகளை வைத்து என்னை பற்றி ஒரு மாய பிம்பத்தை தயவு செய்து ஏற்படுத்தி உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள். என் எழுத்தை ஆரோக்கியமாக விமர்சியுங்கள் என்னை அல்ல.



சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன். ஒரு பெண் . பெயர் வீணா என்று வைத்துக்கொள்வோம். அவள் ஒரு நிறுவனத்தில் ஹெச். ஆர் துறையில் பணியாற்றி வந்தாள். அவள் அழகாக இருப்பாள். கூடவே புத்திசாலி. படிப்பிலும் பேச்சிலும் உடையிலும் யாரையும் பின்னால் அலைய வைக்கும் அளவுக்கு சக்தி அவளிடம் உண்டு. அவளது அலுவலகத்தில் வேலை செய்து வந்த சுந்தர் என்பவன் அவளிடம் வழிய தொடங்கினான். லஞ்ச் பிரேக்கில் மீட்டிங் ரூம்களில் குரங்கு சேஷ்டைகள் செய்து அவளை வளைக்க நினைத்தான். அவன் ஒன்றும் பெரிய அழகில்லை. சுமார். வேலையும் நிரந்தரம் இல்லை. சொற்ப சம்பளத்தில் இருந்தான். வீணா அவனை ஒரு காமெடியன் போலத்தான் பார்த்தாள். ஆனால் அவன் ஒரு நாள் வீணாவை காதலிப்பதாக சொல்லி கெஞ்சினான். நண்பர்களை தூதுவிட்டான். உதவாக்கரை கவிதைகள் எழுதினான். காதலித்தால் தான் ஆச்சு என்பது போல் தரையில் விழுந்து புரண்டான். பிறகு வீணா அவனது காதலை உண்மை என்று நம்பி அவனை இரக்கப்பட்டு காதலித்தாள். ஆறு மாதத்தில் அவன் அவனுடைய குணத்தை காட்ட ஆரம்பித்தான். அது தான் ஆண்மை என்று எல்லோரும் பெருமை பட அழைக்கும் எச்சில் குணம். அவளை மயக்கி தன் ஆசைக்கு பணிய வைத்துவிட்டு திருமணம் என்றவுடன் அப்பா திட்டும் அம்மா திட்டும் என்று பின் வாங்கினான். வீணா கண்ணீரோடு எங்களிடம் சொன்னாள். நாங்கள் ஒரு நான்கு பேர் அவனிடம் பேசுவதற்காக போனோம். சேற்று தண்ணீரை குடித்த நாய் எப்படி வாயை நாக்கால் துடைக்குமோ அது போல் துடைத்தபடி உட்கார்ந்திருந்தான்.


நாங்கள் உண்மையில் அவனிடம் கெஞ்சினோம். அவன் என்ன சொன்னான் தெரியுமா?” நீங்கள் என்ன பெரிய பருப்பா. ஆள் கூட்டிட்டு வந்து மிரட்டுறியா. பொம்புளைங்க நீங்க சொன்னா அவள கல்யாணம் பண்ணிப்பனா. அவளுக்கு திமிரு. என்ன மதிக்கிறதில்ல. அவன் வந்து என் கால புடிச்சு கெஞ்சி கதறினா கூட நான் அவள கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்” என்று ஏக வசனம் பேசினான். நாங்கள் வீணாவுக்காக மிகவும் வருத்தப்பட்டோம். அப்போது தான் வீணாவுக்கு ஒரு ரோஷம் ஒரு வெறி ஒரு கோபம் வந்தது. எப்படியாவது அவனை அவன் செய்த தவறை உணர வைக்க வேண்டும் என்றாள். நாங்கள் உடனே தயாரானோம். ஒரு புகார் எழுதிக்கொண்டு மகளிர் காவல் நிலையத்துக்கு போனோம்.




















என் காலில் விழு விட்டுவிடுகிறேன்.

எங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதுவும் படித்த பெண்கள் புகாருடன் போகும் போது போலீசாருக்கே அந்த பையன் யாரு ஒரு வீசு வீசுவோம் என்பது போல் ஒரு உற்சாகம் வந்துவிடுகிறது. எங்கள் புகாரை அன்போடு ஏற்றுக்கொண்டு நம்பிக்கை ஊட்டினார்கள். நாங்கள் புறப்பட்டோம். அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த ஆண் காளையை போலீஸ் அவனது அலுவலகத்திலேயே போய் எல்லோர் முன்னிலையிலும் அழைத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வந்தார்கள். ஒரு நாள் முழுக்க காவல் நிலையத்தில் இருந்தான். அவனை பார்க்க அவனது பெற்றோர் கூட வரவில்லை. கை கழுவி விட்டார்கள். அவனுடைய அப்பாவுக்கு இவனை பற்றி தெரிந்திருக்கிறது.

அடுத்த நாள் காலையில் நாங்கள் ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டுவிட்டு காரில் போலீஸ் ஸ்டேஷனுக்கு போனோம். எஸ்.ஐ. எங்களை வரவேற்று ஒரு அறைக்கு அழைத்து சென்றார். அங்கே அந்த ஆண் வேட்டை புலி ஜெட்டியோடு கை இரண்டும் பின்னால் கட்டியபடி எங்கள் முன்னால் முட்டி போட்டு நின்றுகொண்டிருந்தது. வீணாவுக்கு மனம் எல்லாம் நிறைந்தது. அதுவே அவளுக்கு பாதி ஞாயம் கிடைத்துவிட்டது போல் உணார்ந்தாள்.


இப்படியே அவனை விட்டுவிட்டால் கூட பரிபூரண திருப்த்தி தான் என்றாள். அவன் தலை குனிந்திருந்தான். எங்களை பார்த்து எளக்காரம் பேசியவன் ஒரு புளுவை போல் ஆண் சிங்கம் என இடுப்புக்கு கீழே கொஞ்சூண்டு சதையை தொங்கவிட்டபடி திரியும் அந்த மிருகம் எங்கள் முன்னால் மண்டி போட்டு நின்றிருந்தது எங்களுக்கான விடுதலை என்று உணார்ந்தோம்.

பிறகு இன்ஸ்பெக்டர் அறைக்கு போனோம். உட்கார்ந்தோம். இன்ஸ்பெக்டர் எங்களிடம் இராத்திரி முழுதும் அவனை பின்னி எடுத்ததாக கூறினார். அவரும் ஒரு பெண் தான். பையன் அரண்டுட்டான். எங்கள் கால்களை பிடித்து கதறுகிறான். இப்போது வீணாவை திருமணம் செய்துகொள்வதாகவும் தன்னை சிறையில் அடைக்க வேண்டாம் விடுவித்துவிடுங்கள் என்று கெஞ்சுவதாகவும் கூறினார். பிறகு அவனை அந்த அறைக்கு அழைத்து வர சொன்னார்.

மீண்டும் ஜெட்டியோடு வந்தான். நான் அந்த இடத்தை பார்த்தேன். சிரிப்பு வந்தது. கூடவே வெறி அதை அபபடியே வெட்டி காக்காவுக்கு போட வேண்டும் போல் இருந்தது. இன்ஸ்பெக்டர் அவன் தலை முடியை பிடித்து உலுக்கி என்ன சொல்ற சொல்லு என்றார். அவன் முதுகை வளைத்து

நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் கல்யாணம் பண்ணிக்கிறேன். என்றான். எங்களுக்கு சிரிப்பு தான் வந்தது. இது எல்லாம் சட்டம் தந்த சுதந்திரம். ஒரு பெண் கால் மேல் கால் போட்டபடி தனக்கு தீங்கு இளைத்த ஒரு ஆண் தண்டிக்க படுவதை பார்த்து ரசிக்கும் உரிமை.

பிறகு அவனை அனுப்பிவிட்டார்கள். வீணாவிடம் கருத்து கேட்டார்கள். இப்போது அவள் எடுக்கும் முடிவு தான் பிரதானம். வீணா திடமாய் சொன்னாள்.


சிரித்தபடி...”என்ன கல்யாணம் கட்டிக்கிறானா...பக்கர்.....கேஸ் போடுங்க “என்றாள். இன்ஸ்பெக்டர் வீணாவை பார்த்தார். அவளை பாராட்டினார். அவளின் மன தைரியத்தை புகழ்ந்தார். ஆனால் ரேப் கேஸ் போட்டால் அவனுக்கு குறைந்தது பத்து வருடம் கிடைக்கும். அது மட்டும் அவனுக்கு போதாது. இருந்த போதும் அப்படி கேஸ் போட்டால் நீயும் அதில் சம்மந்தப்பட வேண்டியிருக்கும். அதனால் அவன் மேல் சிறு வழக்கு ஏதாவது போட்டு ஒரு வருடம் வெளியில் வராதபடி செய்துவிடுகிறேன் நீயும் அதற்குள் ஒரு நல்ல வாழக்கை அமைத்துக்கொள் என்றார். வீணா அவன் மேல் இரக்கப்பட்டு அதற்கு அதற்கு ஒப்புகொண்டார். அந்த ஆண் சிங்கத்தின் மேல் ஈவ் டீசிங் மேலும் இரண்டு வழக்குகள் போட்டு பேப்பரில் போட்டோவோடு போட்டார்கள். அவன் வெளியே வர ஆறு மாதத்துக்கு மேல் ஆனது. அவனுடைய வேலை போனது. இப்போது ஒரு தெரு பொறுக்கி போல் சுற்றிக்கொண்டிருக்கிறான். அவன் அன்று ஜெட்டியோடு எங்கள் முன் நின்று கதறியதை பார்த்தால் எனக்கு சிரிப்பு சிரிப்பாய் வரும்.


வீணாவுக்கு திருமணம் ஆகி பூனேவில் கணவோரோடு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறாள். பத்து வருட சிறை தண்டனையிலிருந்து அவனை விடுவித்த வீணாவின் இரக்கத்தை பெருமிதத்தை நினைத்தால் மனம் நெகிழ்ச்சி அடைகிறது.


உங்கள் கருத்துக்களையும் சந்தேகங்களையும் விவாதங்களையும் எனக்கு அனுப்புங்கள்.
உங்கள் தோழி

வின்சி

vincyontop@gmail.com