Wednesday 29 July 2009

பெண்ணுக்கு அழகே சக்தி.

டிஸ்கி: சென்ற பதிவுக்கு ஆணாதிக்க கொடுங்கோலர்கள் அனானி என்ற பெயரில் கொதறி கொதறி கமென்ட் எழுதியிருந்தார்கள். அவர்களின் இயலாமையை குறித்தும் அவர்களின் மட்டமான அறிவை குறித்தும் நான் வேதனைபடுகிறேன். இறைவன் அவர்களை மாற்றுவானாக. பெண்ணை மதிக்காத எந்த ஆணும் மாட்டுக்கு சமம். காளை மாடுகள் செனைக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும்.



பெண்களே கல்வியிலும் அறிவிலும் சம்பாத்தியத்திலும் பதவியிலும் பணத்திலும் ஆண்களை மிஞ்சுங்கள் இல்லையே அவர்கள் உங்களை "ஆணும் பெண்ணும் சமம்" என்று சொல்லியே அடிமைகளாய் வைத்திருப்பார்கள் ஜாக்கிரதை.



பெரும்பாலான ஆண்களுக்கு பெண்களிடம் பணிந்திருப்பது பிடித்திருக்கிறது. இதை நான் சும்மா ஒன்றும் சொல்லிவிடவில்லை. நீங்களே பார்க்கலாம். பெண்களை அசத்துவதற்கு ஆண்கள் எப்படி எல்லாம் முயற்சிக்கிறார்கள். ஒரு கூட்டத்தில் ஒரு அழகான பெண் இருந்துவிட்டால் சுற்றி இருக்கும் ஆண்கள் தங்கள் குரங்கு சேஷ்டைகளை காட்டி அந்த பெண்ணை எப்படியாவது மயக்கிவிடவேண்டும் என நினைக்கிறார்கள். பெண்களின் அழகும் புத்தி கூர்மையும் ஆண்களை இழுக்கிறது. பிறகு பெண்கள் தான் தவறு செய்கிறோம். அப்படி மண்டியிட்டு வரும் ஆண்களை சரியான இடத்தில் நாம் வைத்து பார்க்க தவறிவிடுகிறோம். பச்சையாக சொன்னால் செக்ஸ் தான் நமது ஆயுதம். செக்ஸ் தான் ஆண்களின் பலகீனம். முதலில் செக்ஸ் சுகம் என்பது நாம் ஆண்களுக்கு போடும் பிச்சை. அந்த பிச்சை எப்படி அவர்கள் பெற வேண்டுமென்றால் நம்மை திருப்த்தி படுத்தி நமக்கு வேண்டிய சேவகங்கள் செய்து நாம் கை சொடுக்கும் பொழுது தான் ஆண்கள் சுகம் பெற வேண்டும். அதாவது ஆண்களின் செக்ஸ் சுகம் என்பது நம் கையில் கடிவாளம் போல் இருக்க வேண்டும். நம் அழகையையும் புத்தி கூர்மையையும் பயன்படுத்தினால் ஆண்கள் நம் காலடியில் சுலபமாக விழுந்துவிடுவார்கள்.



பாருங்கள் நம் உடல் எத்தனை புனிதமானது. நாம் இத்தனை வருடம் பேணி பாதுகாத்து வரும் நம் உடலில் இன்பம் அனுபவிக்க நாய்களை போல் மோப்பம் பிடித்தபடி ஆண்கள் அலைகிறார்கள். சமுதாயத்தில் தொண்ணூறு சதவீதம் ஆண்கள் வாய்ப்பு கிடைத்தால் வாய் வைத்து பார்த்துவிடுவதெனவே திரிகிறார்கள். ஆனால் இவ்வளவு இருந்தும் இன்னும் ஆண்களை நம் கன்டோலில் வைக்க முடிவதில்லை. காரணம் என்ன தெரியுமா? நாம் நம் தேகத்தை நம் உடலை நம் மனதை நம் ஆன்மாவை மதிப்பதில்லை. நான் இங்கே பெண்களை தான் குறை கூறுவேன். பெண்களே இது நம் உடல். இதை அனுமதியில்லாமல் எந்த ஆணும்...கணவனே இருந்தாலும் தொடக்கூடாது. தொடுவது தவறு. கணவன் செய்தாலும் பலாத்காரம் தான். ஆக ஆண்களை நம் அனுமதியில்லாமல் நம் உடலை தொட விட கூடாது. நாம் சொல்லும் போது நமக்கு வேண்டும் எனும் போது அதுவும் நாம் சொல்கிற படியெல்லாம் நடந்துகொள்கிற பட்சத்தில் மட்டுமே நாம் ஆண்களை அனுமதிக்க வேண்டும். ஆணை மத யானை போல் நமக்குள் ஆக்கிரமிக்க விட கூடாது. ஒரு ஆண் என்ன செய்கிறான். வெறி கொண்ட மாடு போல் உள்ளே புகுந்து பத்து நிமிடத்தில் எல்லாம் அடங்கி சுருண்டுவிடுகிறான். அவனது இச்சை தீர்ந்த பிறகு நம்மை அவன் மதிக்க மாட்டான். ஆக செக்ஸ் என்பது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக இருக்க வேண்டும். பெண்கள் அனுபவித்து தூக்கி எறியும் மிச்சத்தில் மயங்கி இருக்க வேண்டியவர்களே ஆண்கள்.

இந்த ஒன்றை வைத்தே அவர்களை என்னவெல்லாம் செய்ய வைக்கலாம்.



1.நாம் ஷாப்பிங் போகும் போது பொருட்களை எல்லாம் அவர்களை சுமக்க வைக்கலாம். ஒரு கழுதை போல் சுமந்துகொண்டு நம் பின்னால் வரட்டும். அப்போதும் நம் புட்டங்களை பார்த்தபடி வருவார்கள். அவர்கள் இருக்கவேண்டிய இடம் அது தானே.....ஹா ஹா ஹா....



2. நம் துணிகளை அவர்களை துவைக்க சொல்லலாம். அதுவும் கையால். எல்லா ஆண்களுக்கும் பெண்களின் ஆடையை துவைத்து போட வேண்டும் என்ற ரகசிய ஆசை உண்டு. ஆனால் சமுதாயமோ அவர்களின் ஈகோவை அந்த உன்னத சுகத்தை அவர்கள் அனுபவிக்காமல் தடுத்துவிடுகிறது. ஆண்களே உங்கள் ஈகோவை தள்ளி வைத்துவிட்டு அலுவலகம் போய் களைத்து வரும் மனைவியின் வியர்வை நனைந்த உள்ளாடைகளை பத்திரமாய் எடுத்து துவைத்து போடுங்கள். உங்கள் மனைவியிடம் நல்ல பெயர் எடுக்க அது உதவும். மனைவி என்றில்லை...உங்கள் அக்கா தங்கை தாய் யாராக இருந்தாலும் அவர்களின் அழுக்கு துணியை துவைத்து போடவேண்டியது ஆண்களின் கடமை.



இன்னும் டிப்ஸ் தொடரும்……………….



கணவன் அழைத்தவுடன் பல்லிழித்துக்கொண்டு முந்தானை விரிக்காதீர்கள். நமது மேன்மை பொருந்திய உடலை தொட அவன் அன்றைக்கு தகுதி உடைய காரியங்கள் புரிந்தானா என பாருங்கள்.நீங்கள் சொல்லும்படி அவன் நடந்துகொள்ள வேண்டும். நம் உடலை நம் அனுமதி இல்லாமல் நம் விருப்பமில்லாமல் அவனது சுகத்துக்காக சீண்டுவது குற்றம்.

கருத்துக்களை அல்லது உங்கள் அந்தரங்க கேள்விகளை எனக்கு எழுதுங்கள். உங்கள் தோழி.


வின்சி.

vincyontop@gmail.com


Tuesday 21 July 2009

ஆணும் பெண்ணும் சமம் என்பது கேலி கூத்து.

இப்போது ஆண்கள் எல்லாம் கூடி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அதென்னவென்றால் ஆணுக்கு பெண் சமம் என்பதாம். எனக்கு அதை கேட்கும் போது சிரிப்பும் கோபமும் இரக்கமும் வரும். சிரிப்பு சமுதாயத்தை பார்த்து. கோபம் பெண்களை பார்த்து . இரக்கம்பெண்களை பார்த்து .பரிதாபம் ஆண்களை பார்த்து. ஒரு காலத்தில் இந்த ஆண் வர்க்கம் நமக்கு இளைத்த கொடுமைகள் தான்எத்தனை எத்தனை. இன்னும் தொடர்கிறதே அந்த கொடுமைகள்.


1. கிராமங்களில் நம்மை வப்பாட்டியாய் வைத்துக்கொண்டார்கள். அதாவது இவர்கள் வந்தால் நாம் சோறு பொங்கி போட்டு சாராயம் ஊற்றி கொடுத்து கால் அமுக்கி விட்டு பிறகு பசி கொண்ட வெறி நாய் போல் நம் உடம்பை கிளிப்பார்கள். இதற்கு ஒரு காலத்தில் அவர்கள் காலை எல்லாம் நாம் தொட்டு கும்பிட வேண்டும் என்றார்கள். எனக்கு குமட்டிக்கொண்டு வரும். பெண் தான் இந்த பூமியில் உயர்ந்த படைப்பு. அவள் இயற்கையின் உன்னத படைப்பு. அவள் தெய்வத்தின் பிரதிநிதி. அவளின் காலை தொட்டு வணங்காத எந்த ஆணும் காட்டு மிராண்டியே.
















நான் வரதட்சணை கொடுத்து வாங்கிய மாட்டை கூப்பிடுங்கள் என் ஷூவில் ஏதோ அழுக்கு இருக்கிறது.




2. பிறகு அதிகம் படிக்காத படிப்பறிவு இல்லாத பெண்களை வேறு தொழில் செய்ய முடியாதவர்களை ரெக்கார்டு டான்ஸ் ஆட வைத்து ரசித்தார்கள். அதாவது பெண் ஒவ்வொரு ஆடையாக உரித்து ஆடுவாள் இவர்கள் நோட்டு தாள்களை வீசுவார்களாம். அதை நாம் பொறுக்கிக்கொண்டு போய் கஞ்சி காச்சி குடிக்க வேண்டுமாம். ஏன் இந்த அவலம். பெண்களே கல்வி தான் உங்கள் ஆயுதம். தொழில் கற்றுக்கொள்ளுங்கள்.ஆண்களிடம் எப்போதும் கையேந்தும் சூழலுக்கு போகாதீர்கள். அவர்கள் கையேந்தும் பெண்களுக்கு செய்ததை எல்லாம் பார்த்தெர்கள் தானே. இப்போதும் சொல்கிறேன். நான் எல்லாஆண்களையும் சொல்லவில்லை. ஆனால் சமுதாய்த்த்டில் பெரும்பாலானஆண்கள்.


அடுத்து வரதட்சணை. அறிவிலி பெண்களே. வரதட்சணை என்பது என்ன . நீங்கள் பணம் கொடுத்து ஒரு மாட்டை வாங்குவதற்கு சமம் தான்வரதட்சணை பெற்று செய்யப்படும் திருமணம். நீங்கள் வரதட்சணை கொடுத்து வாங்கிய மாடு உங்களை அடிமையாய் வைத்திருப்பதை நீங்கள் எப்படி அனுமதிக்கலாம். அந்த மாடு உங்களுக்கு சேவை செய்ய வேண்டும். வரதட்சணை பெற்று திருமணம் செய்யும் எல்லா ஆண்களும் மாடுகள். பெண்கள் அவர்களுக்கு மூக்கணாங்கயிறு போட்டு சாட்டையால் அடித்து பாலை பிழிந்து எடுங்கள். எத்தனை வரதட்சணை கொலைகள். எத்தனை கற்பழிப்புகள். எத்தனை ஈவ் டீசிங்க். இன்று சட்டம் காட்டமாக இருப்பதால் இந்த கூட்டம் தன் வாலை கொஞ்சம் சுருட்டி வைத்திருக்கிறது. இருந்த போதும் அத்துமீறல்கள்.


அடுத்து பெண்களை பாழாய் போன மூட பழக்கங்கள் மற்றும்சம்பிரதாயங்களால் எப்படியெல்லாம் அடிமை செய்து வைக்கிறார்கள்பாருங்கள். பெண் கணவனின் காலில் விழ வேண்டுமாம். அதாவது தான்வரதட்சணை கொடுத்து வாங்கிய மாட்டின் காலில் விழ வேண்டுமாம். சிரிப்பு தான் வருகிறது. அடுத்து தாலி அணிந்துகொள்ள வேண்டும். மண் சோறு சாப்பிட வேண்டும். அடேய் மனசாட்சியே இல்லையே. இதை எல்லாம் ஏன் ஆண்களும் செய்யக்கூடாது. முன்பெல்லாம் என்ன என்ன ஆட்டம். ஆண் வீட்டிலிருந்து அதை வாங்கி வா இதை வாங்கி வா என சித்தரவதை செய்தார்கள். இப்போது ஒரே ஒருகம்பிளைன்ட் மொத்த குடும்பத்தையும் ஜெயிலில் போட்டு குத்துவார்கள். நான் மறுபடியும் உரக்க சொல்வேன். பெண்கள் ஆண்களை அடக்கி ஆளும் காலம் தான் பெணணடிமை தனம் ஒழியும். எப்போது இந்த கீழ் கண்ட கனவுகள் நிறைவேறும்.

1. ஒரு பெண் டயரக்டர் அறையில் இருக்க வெளியே நிறைய ஆண்கள் வாய்ப்பு கேட்டு நிற்கிறார்கள். ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டு அவர்களை நடிக்கை சொல்லி கவர்சியாய் நடிக்க சொல்லி......

2. ஒருவர் முன் நாம் நிர்வாணமாக நிற்பது எத்தனை கேவலமான செயல். ஆனால் இன்று எத்தனை பெண்கள் சரியான படிப்பு வசதி தொழில் அதிகாரம் இல்லாத்தால் விருப்பமில்லாமல் ஆண்களுக்கு முன்னால் நிர்வாணமாக நிற்கும் அவல நிலை ஏற்படுகிறது. அதற்கு மாற்றாக நிர்வாண பார் வர வேண்டும். அங்கே பெண்கள் எல்லாம் ஆடை அணிந்திருப்பார்கள். ஆண்கள் தான் சர்வ் செய்வார்கள். ஆனால் ஆண்களெல்லாம் நிர்வாணமாய் இருப்பார்கள். நாம் கொடுக்கும் அற்ப டிப்ஸ்க்கு அவர்கள் என்னவும் செய்ய தயாராய் இருப்பார்கள்.

3. பெண்களே....உங்கள் வாழ்க்கையை கல்வி அறிவு தொழில் பணம் இவற்றை சேர்க்க பாடுபடுங்கள். வீணான காரியங்களில் உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். உங்களை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். நாம் ஆள்வதற்கு இந்த உலகம் இருக்கிறது. வாருங்கள்.

4. ஆண்கள் ரெக்கார்டு டான்ஸ் ஆடும் காலம் வருமா? நாம் வீசி எறியும்பத்தையும் இருபதையும் அவர்கள் பொறுக்கிக்கொண்டு போய் கஞ்சி காச்சிகுடிக்கட்டும். பாவம். நிறைய வீடுகளில் ஆண்களை விட பெண்கள் தான்அதிகம் சம்பாதிக்கிறார்கள்.


தொடரும்...........

Saturday 18 July 2009

துப்பட்டா அவமானத்தின் சின்னம்

பெண்கள் முதலில் வீட்டு வேலை செய்வதை நிறுத்த வேண்டும். வீட்டிலுள்ள எல்லா வேலைகளையும் துவைத்தல் வீடு கழுவுதல் சமைத்தல் என எல்லாவற்றையும் கணவன் தான் செய்ய வேண்டும் என நிர்ப்பந்தியுங்கள். வீட்டு வேலை செய்யாமல் இருப்பதால் கிடைக்கும் நேரத்தை படிப்பதர்கு பயன் படுத்துங்கள். நிறைய புத்தகங்கள் படியுங்கள் அறிவை வளர்த்துகொள்ளுங்கள் உங்கள் வேலையில் மேலும் முன்னேற என்னென்ன வழிகள் இருக்கிறதென ஆராய்ந்து அதற்கான திட்டமிடுதலுக்கு செலவிடுங்கள்.

பெண்கள் தங்கள் அழகை பேணுவதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக உடல் அமைப்பு. உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குங்கள். பிறகு அழகு நிலையம் போகலாம். அல்லது வீட்டிலேயே அழகு குறிப்புகள் எடுத்து உங்கள் உடல் முக அழகை பராமரியுங்கள். அழகும் அறிவும் தான் பெண்களின் ஆயுதம்.

உடை விஷயத்தில் நிறைய கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு தன்னம்பிக்கை தர கூடிய உடைகளை உடுத்துங்கள். அது எதுவானாலும். மேலும் துப்பட்டா அணிவதை தவிர்த்துவிடுங்கள். மாராப்பு என்பது ஆண்கள் நம் மீது திணித்த ஒரு ஆணாதிக்கம். நம் மார்பின் அழகு தான் ஆண்களை அலைகழிய வைக்கும். முந்தி விரிப்பது என்ற வார்த்தையை கேட்கும் போதெல்லாம் எனக்கு பொத்துக்கொண்டு வரும். என்ன ஒரு ஆணாதிக்க சிந்தனை பாருங்கள். எனவே உடை விஷய்த்தில் சில டிப்ஸ்.

  • துப்பட்டா வேண்டாம்.
  • ஹைஹீல்ஸ் அணியுங்கள். ஆண்களை பலவீனமானவர்கள் ஆக்க இது உதவும்.
  • லிப்ஸ் ஸ்டிக் அவசியம் பூசுங்கள்.
  • மார்புகளை தெம்பாக காட்டும் உள்ளாடைகளை அணியுங்கள்.
  • எங்கே அமர்ந்தாலும் கால் மேல் கால் போட்டு அமருங்கள். அது பெண்மைக்கான கம்பீரத்தையும் ஆண்களுக்கு நம் அதிகாரத்தையும் உணர்த்த அது உதவும்.

எந்த தருணத்திலும் ஆண்கள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த விடாதீர்கள். எப்போதும் துணிச்சலுடன் ஆணாதிக்கத்தை எதிர்த்து நில்லுங்கள். எப்போதும் பூமியில் பெண் இனம் தான் சிறந்தது என எண்ணுங்கள். பெண்மையின் மேன்மையை போற்றும் ஆண்களை மட்டும் ஆதரியுங்கள். ஆண் இனம் என்பது ஆதிக்கத்தால் வாழ்வது. நம் அறிவுக்கும் அழகுக்கும் முன்னால் அவர்கள் நம்மை விட பல மடங்கு கீழானவர்கள் என்பதை உணர்ந்து அதற்கு தக்க படி நடக்க வேண்டும். இப்போது பாருங்கள் படிப்பில் பெண்கள் எப்படி சாதிக்கிறார்கள். ஆண்களை விட. வேலை வாய்ப்பிலும் புரோமோஷங்களிலும் பெண்களுக்கே முன்னுரிமை கொடுங்கள். திறமை குறைவாக இருக்கும் பெண்களை ஊக்குவியுங்கள். வீட்டு வேலையில் கவனம் செலுத்தாமல் தங்கள் அலுவலக வேலையில் அதிக கவனம் செலுத்தி வாழ்வில் முன்னேற வழி காட்டுங்கள். குறிப்பாக புதிய வேலை வாய்ப்புகள் கொடுக்கும் போது ஆண்கள் இன்டர்வியூ எடுத்தால் அழகான பெண்களை வழிந்தபடி எடுத்துவிடுவார்கள். நீங்களும் பெண்களை அதிகம் தேர்ந்தெடுங்கள். நம் இன உயர நீங்கள் தான் பாடு பட வேண்டும்.

நடக்கும் போது நிமிர்ந்து கைகளை வீசி உங்களின் இருத்தலை உணர்த்தும்படியாக கம்பீரமாக நடங்கள். மாறாக கூனி தலை குனிந்து எல்லாம் நடக்காதீர்கள். ஆணாதிக்கர்கள் அப்படி சொல்வார்கள். அப்படி சொல்லும் ஆண்களின் முகத்தில் காறி உமிழ்ந்தாலும் குற்றமில்லை.

இப்போது விடை பெறுகிறேன். மீண்டும் சந்திப்போம்.

பெண்கள் உங்கள் கருத்துக்களை பின்னூட்டங்களாக தெரிவியுங்கள்.

எனக்கு மெயிலிலும் தொடர்பு கொள்ளலாம்.

இப்படிக்கு உங்கள் அன்பு தோழி

வின்சி.

vincyontop@gmail.com

ஆண்களை மண்டியிட வைக்கும் ஆடைகள் - மீள் பதிவு

பெண்கள் ஆட்சி செய்ய ஆண்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் காலம் எப்போது வருமோ அன்று தான் இந்த நாடு ஒழுக்க நெறிகளில் சிறந்து முன்னேற்ற பாதையில் நகரும்.





















தொப்பையும் தொந்தியுமாய் திரியும் ஆண்களே உங்களுக்கெல்லாம் மண்டியிட்டு இவளை வணங்குவதை தவிர வேறொன்றும் சாத்தியம் இல்லை.
அதுவும் சாத்திய படாதவர்கள் அவள் பாத தடங்களை சேவியுங்கள்







































என்ன பார்க்கிறீர்கள்.....ஜொள்ளை துடையுங்கள் முதலில். என்ன....அவளின் அந்த மென்மையான பாதங்களை தொட்டு வணங்க வேண்டுமா....முதலில் அதற்கெல்லாம் ஆண் என்ற தகுதி மட்டும் போதாது.






















பெண்கள் உங்களை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள்
எல்லா துறையிலும் ஜெயிக்கிறோம்.
இன்னும் எதற்கு வீம்பு. வயின் ஷாப்பில் நின்று வேட்டி அவிழ்வது கூட தெரியாமல் குடிக்கத்தான் ஆண்களே நீங்கள் எல்லாம் லாயக்கு. வாருங்கள் இந்த தேவதையின் பாதங்களை வருடி உங்கள் வணக்கத்தை தெரிவியுங்கள். என்ன ஒரு எழுச்சி.























சிரிப்பு தான் வருகிறது. என்றைக்கு தான் இந்த ஆண்கள் எல்லாம் இப்படி அலைவதை நிறுத்த போகிறார்களோ.

























அம்மா வரதட்சனை, ஈவ் டீசிங் கேசுல மாட்டி விட்டுடாதேம்மா....நீ என்ன சொன்னாலும் செய்றேன்......























என்னது கல்யாணத்துக்கு அப்புறம் வாங்க போங்கன்னு கூப்பிடணும்....தாலி கட்டிக்கணும்....மெட்டி போட்டுக்கணுமா....அடிங்க.....ராஸ்கள்.


















உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா 90% ஆண்கள் தங்கள் முகத்தை புதைக்க ஏங்கும் இடம் எது தெரியுமா....அந்தோ பரிதாபம் இது தானாம். என்ன செய்வது அவரவர் தகுதிக்கு ஏற்ற ஆசை. ஆனால் நான் என்ன நினைக்கிறேன் என்றால் இன்றைக்கு இருக்கும் ஆண்களுக்கு அதற்கு கூட தகுதி இல்லை என்று.























ஏன் எப்போதும் அழுக்கு சேலை கட்டிக்கொண்டு கிச்சனில் வேலை செய்தபடியே நாம் இருக்க வேண்டும். என்று நாம் இப்படி அமர்ந்து ஆண்கள் குனிந்து நிமிர்ந்து வீட்டு வேலை செய்வதை பார்த்து ரசிப்பது.


ஏக்கத்துடன்

உங்கள் தோழி....

வின்சி

vincyontop@gmail.com

Friday 17 July 2009

வின்சியின் கணவர் - ஆணடிமை தொடர்.

ஆணும் பெண்ணும் சமம் என்பது பழைய பழமொழி

ஆண் பெண்ணுக்கு அடிமை என்பது புதிய மொழி.

பெண் ஆதிக்கமே பெண் விடுதலைக்கு சிறந்த வழி




உள்பாவாடையின் உள் சுகந்தத்தில் அவர் கிறங்கியிருந்தார். அதை மறு படி மறுபடி பிடித்து தன் மனைவின் மிக அருகில் ஒட்டிக்கொண்டிருந்த அந்த

ஆடையின் அழகை ரசித்தார். அவருக்கு தெரியும் அவர் வணங்குவார். கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த தாலியை எடுத்து கண்ணில் ஒத்திக்கொண்டார்.

ஒரு காலத்தில் பெண்கள் இந்த அநாகரிக வேலையை செய்துகொண்டிருந்தார்கள். ஆண்கள் தான் தாலி கட்டிக்கொள்ளவும் மனைவியை அல்லது எந்த

பெண்ணையும் தெய்வமய் பாவிக்கவும் தகுதி ஆனவர்கள்.

உள்பாவடையின் வாசத்தில் தன் மனைவியை உணர்ந்தார். அப்படியே முட்டி போட்டு அமர்ந்து அதை முகர்ந்த படி இருந்தார்.

வின்சி அணிந்திருந்த நைட் கவுன் தரையில் படர்ந்திருந்தது. மீண்டும் உள்பாவடையை தன் தலியில் மேல் போட்டுக்கொண்டார்.

அதன் நடு பகுதி அவருடைய முகத்துக்கு நேராக விழுந்தது. அப்படியே ஒரு தியானம் போல் அதை முகர்ந்த படி இருந்தார்.

பெண்களின் ஆடையும் புனிதமானதல்லவா? அதற்கும் நாம் மரியாதை செலுத்த கடமை பட்டவர்கள்.

அப்போது அவனுடைய தலையில் அவள் ஓங்கி தட்டினாள். உள்பாவடையை விலக்கி பார்த்த போது அவனுடைய மனைவி.

இடுப்பில் கை வைத்தபடி ஒரு ராட்சி போல் அவனை பார்த்தாள். அவன் ஒரு புழுவை போல் உணர்ந்தான். மெல்ல எழுந்தான்.

உள்பாவடையை கீழே போடும் படி சைகை காட்டினாள். அவன் மனம் இல்லாமல் மெல்ல குனிந்து அதை கீழே ஒரு கண்ணாடி டம்ப்ளரை

வைக்கும் ஜாக்கிரதையுடன் வைத்தான்.

தலை குனிந்து வெட்க பட்டபடி அவளுடைய அழகிய பாதங்களை ரசிக்க தொடங்கினான்.



அவள் அவன் காதை பிடித்து அருகில் இழுத்து

“என்னுடைய உள்ளாடைகளை என் அனுமதி இல்லாமல் முகர்ந்து பார்க்க கூடாதென்று எத்தனை தடவை உனக்கு சொல்வேன்.”

என்றபடி அவன் சற்றும் எதிர் பாராத நேரத்தில் அவன் கன்னத்தில் அறைந்தாள்

சிவக்க தொடங்கிய கன்னத்தை தன் கைகளால் தேய்த்துக்கொண்டான். போ ரெண்டு ஜூஸ் ஹாளுக்கு கொண்டு வா என்றுவிட்டு நடந்தாள்.

அவன் அவளுடைய பாதங்களை பார்த்தபடி இருந்தான்.

கருப்பு நிறந்த்தில் ஆறு இஞ்ச் உயருமுள்ள ஹை ஹீள்சிலிருந்து அவன் கண்களை எடுக்க பிரியப்படவில்லை.

அவளுடைய புடவை ஒரு அசையும் பூங்காவை போல் பறந்ததும் கொசுவத்தின் விரிப்பும் பின் அழகின் நேர்த்தியும் அவனை சிலை போல் ஆக்கியது.

மீண்டும் குனிந்து அவளின் உள்பாவ்டையை பார்த்தான். கன்னத்தை தேய்த்தபடி ஜூஸ் தயார் செய்ய போனான்.


இரண்டு ஜூஸ் எடுத்து ஒரு டிரேயில் வைத்துக்கொண்டு ஹாளுக்கு நடந்தான். ஹாளில் அவளுடைய மனைவி கால் மேல் கால் போட்டபடி இருந்தாள். அவளுடைய ஹை ஹீல்ஸ் மூன்று விரல்களில் தொங்கியபடி இருக்க அவள் அதை ஆட்டிக்கொண்டிருந்தாள். அவனுக்கு கிறக்கமாக இருந்தது. இது அதிகாரத்தின் சைகை. இந்த வீட்டின் மகா ராணி நான் என்பதை மீண்டும் மீண்டும் உணர்த்தி காட்டும் சைகை. அவனுக்கு தெரியும் அவள் தான் இந்த வீட்டின் தலைவி என்றும் அவளுக்கு சேவை செய்ய அவளை அலங்கரிக்க அவளை வணங்க பிறந்தவன் தான் நான் என்பது அவனுக்கு தெரியும்.

மனைவிக்கு எதிரில் அவளுடைய தோழி அனு அமர்ந்திருந்தாள். அனு மிக அழகானவள். மென்மையானவள். அவள் ஒரு லாங் ஸ்கர்ட் அணிந்திருந்தாள். ஆனால் கால் மேல் கால் போடவில்லை. அனு ஒரு பூட்ஸ் அணிந்திருந்தாள். அதன் பள பளப்பு அவனை ஈர்த்தது. வாசலில் காத்திருந்தவனை சைகை காட்டி வின்சி அழைத்தாள். பெண் பார்க்க வரும் போது வெட்கப்பட்டபடி வந்து காபி கொடுக்கும் அபலை பெண் போல் அவன் நடந்து போய் அவர்கள் முன்னால் நின்றான். டிரேயை நீட்ட அனு எடுத்துக்கொண்டாள்.



வின்சி வாங்கவில்லை டீ பாயில் வைக்கும்படி சைகை காட்டினாள். டீ பாயில் குனிந்து அதை வைத்தான். உடனே வின்சி “லைட் அ சிகிரெட் பார் அஸ்” என்றாள். உடனே அவன் டீ பாயில் இருந்த பென்சீன் ஹெட்ஜஸ் சிகிரெட் பாக்கெட்டை எடுத்தான். முதல் சிகரெட்டை எடுத்து அனுவின் உதடுகளில் பொருத்தினான். அனு மெல்லிய புன்னகையோடு அதை பெற்றுக்கொண்டாள். பிறகு வின்சியின் உதட்டில் அதை பொருத்தும் போது அவன் கைகள் நடுங்கியது. பிறகு லைட்டரை எடுத்தான். அப்போது அனு கால் மேல் கால் போட்டுக்கொண்டாள். பெண்மையின் உன்னத வடிவம். மெல்ல லைட்டரை கொண்டு போய் அந்த சிகரெட்டை பற்ற வைத்தான் அவன் கைகள் மேலும் நடுங்கியது. புதிதாக வயதுக்கு வந்தவன் போல் பயந்தான். அனு சிரித்தபடி கேட்டாள். ஒய் ஆர் யு சோ நர்வஸ்...அவனுக்கு பதில் சொல்ல தெரியவில்லை. பிறகு வின்சியின் சிகிரெட்டை பற்ற வைத்து ஒரு ஆஷ் டிரேவை நடுவில் வைத்துவிட்டு ஒரு நாய் குட்டி போல் உள்ளே போனான். அவன் உள்ளே வந்த பிறகு இருவரும் ஏதோ சொல்லி சிரித்துக்கொண்டனர்.



செக்ஸ் என்பது பெண்களின் மகிழ்ச்சிக்கு. இப்போதிருக்கும் காட்டு மிராண்டித்தனமான ஆண்கள் அப்போது இல்லை. பெண்கள் அழைத்தால் மட்டுமே அவர்களை தொடுவார்கள். பெண்களை போதை பொருளாக அல்ல தெய்வீக மறைபொருளாக பாவித்தனர்.



தொடரும்.